இரு மொழிக் கொள்கை மட்டுமே இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன்!
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தந்தை பெரியார், அண்ணா நினைவகத்தில்.கலெக்டர் கதிரவன் தலைமையில் அமைச்சர் செங்கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை...
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தந்தை பெரியார், அண்ணா நினைவகத்தில்.கலெக்டர் கதிரவன் தலைமையில் அமைச்சர் செங்கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை...
கோப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வன்னிய சிங்கத்தின் 61 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்றது. நீர்வேலிப்...
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ் மாவட்ட விவசாய அமைப்புக்களினால்...
இன்றைய தினம் யாழ்ப்பாண மாநகர சபையில் உழவு இயந்திர சாரதியாக கடமையாற்றும் ஒருவர் நல்லூர் பிரதேச சபை அலுவலகத்திற்குள் நுழைந்து செயலாளரின் அலுவலத்திற்குள் சென்று செயலாளரை தாக்கிய...
திரு சிவப்பிரகாசம் நடராசா வன்னியசிங்கம் பிள்ளை தோற்றம்: 22 நவம்பர் 1940 - மறைவு: 14 செப்டம்பர் 2020 Brunei யைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனட்டி வதிரியை...
நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான்...
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து...
நெடுங்கேணி ஒலுமடு ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தை தடுக்கக் கோரி நெடுங்கேணிப்பொலிசாரினாலும் தொல்லியல் திணைக்களத்தினாலும் வவுனியா நீதிமன்றத்தில் கோரப்பட்ட விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆலய உற்சவத்தை வழமைபோன்று...
தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம்...
தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது கிளிநொச்சிக்கும் சென்றுள்ளது. குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106ம் பிரிவின்...
நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியின் பின்னராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தன்னை மீள ஒழுங்கமைக்க தொடங்கியுள்ளது.குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளக குழப்பங்கள் இதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது....
தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாளான 15.09.2020 செவ்வாய்க்கிழமை 15.00 மணிக்கு செந்தனிப் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.புதிய அலுவலகத்தினை பிரான்சு...
திரு தம்பாப்பிள்ளை பத்மநாதன் தோற்றம்: 23 ஏப்ரல் 1935 - மறைவு: 14 செப்டம்பர் 2020 யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சம்பியா, தென் ஆபிரிக்கா Botswana, அவுஸ்திரேலியா...
லண்டனில் இலங்கைத் தூதரகம் முன் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களின் கழுத்தை அறுப்பேன் என சைகை மூலம் எச்சரிக்கை விடுத்த இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தளபதி...
திருமதி கந்தையா இரஞ்சிதம் அவர்கள் 15-09-2020 இறைபதமடைந்தார் . அன்னார் பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவர் யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசத்தின் ஓய்வு பெற்ற...
வவுனியாவில் நாளை 16 ஆம் திகதி இடம்பெறவிருந்த தியாகி திலீபனின் நினைவு தினத்திற்கு எவ்விதத்திலும் அனுமதி வழங்க முடியாது என வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாக...
திரு கணபதிப்பிள்ளை சரவணமுத்து தோற்றம்: 31 மார்ச் 1953 - மறைவு: 15 செப்டம்பர் 2020 யாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சரவணமுத்து...
பட்டதாரிகளாக அரச சேவைகள் உள் வாங்க பட்டிருந்தனர் பட்டதாரி நியமனங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்...
தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எங்கே சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார். இந்திய-இலங்கை...
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான்...
தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் கவலைகளை எழுப்பினார். ஐ.நா மனித உரிமை...
இராசையா பார்த்தீபன் அல்லது திலீபனின் நினைவு நாளை நினைவு கூருவதற்கு மன்னார் நீதவான் நீதி மன்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(15) தடை விதித்துள்ளது. மன்னார் நீதி மன்ற...