Oktober 27, 2024

tamilan

டிக்-டாக் மற்றும் வி சட் ஆகியன தரவிறக்கம் செய்யத் தடை!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உளவு பார்ப்பதாகவும் கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில் செப்டம்பர் 15-ஆம் திகதி பைட்டான்ஸ் நிறுவனம் டிக்-டாக் செயலியை அமெரிக்க...

பிழை செய்தீர்களா? சி.வி

கேள்வி: நடைபெற்று முடிந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் நடந்துகொண்ட விதம் உங்களுக்குத் திருப்தி அளித்ததா? அத்துடன் இந்த வழக்கு பற்றி...

பிரித்தானியாவில் நடைபெற்ற திலீபனின் 4ம் நாள் வணக்க நிகழ்வுகள்

தானே தன்னை சிலுவையில் அறைந்து தன் மரணத்தை  தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டின் 4ம் நாள் வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில்...

பனங்காட்டான் எழுதிய “இந்திய அரசின் மறைமுகத்தை துகிலுரித்த தியாகியின் காலம் – 1“

1987ம் ஆண்டு - அன்று தனியார் வானொலிகள், தொலைக்காட்சிகள் இல்லை. கைத்தொலைபேசிகள் இல்லை. சமூக ஊடகங்கள் இல்லை. இணையத் தளங்கள் இல்லை. முகநூல்கள் இல்லை. இவை போன்ற எவையுமே...

தாக்குதலிற்கு பதுக்கி வைத்த வெடிபொருள் யாழில் மீட்பு?

செம்மணி இந்து மயான வளாகத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டு, மிதிவெடி இன்று (19) காலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில்...

மரணவீட்டிற்கு முற்பதிவு:மாகாணசபை அமைச்சருக்கு மிச்சம்?

13வது திருத்த சட்டத்தை நீக்க கோத்தாவின் எடுபிடிகள் மும்முரமாக முழங்க இந்தியா இவ்விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணி வருகின்றது. இதனிடையே மாகாண சபை முறைமையை ஒழிப்பது...

நவாலியில் சடலம் மீட்பு!

மானிப்பாய் நவாலிப் பகுதியில் வயல் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை வயலில சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் நவாலியைச் சேர்ந்த 65 வயதுடைய செல்லத்துரை...

மாவை கூட்டத்தில் மணியும் இல்லை:சைக்கிளும் இல்லை?

தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவம் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கொண்ட...

சி.வியும் போராட்டத்திற்கு ஆதரவு?

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக அடுத்த வாரம் திட்டமிடப்படும் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவு உள்ளதென அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்....

யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் அண்டு வணக்க நிகழ்வு.

  தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் உண்ணானோன்பிருந்த நான்காவது நாளான இன்று இவ் நிகழ்வு யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது. கொரோனா நோயின் விதிமுறைக்கு ஏற்றாற்போல் அங்கு...

துயர் பகிர்தல் தாயுமானவர் சிவபாக்கியம்(யோகம்)

நீர்வேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட  தாயுமானவர் சிவபாக்கியம்  (யோகம்)அவர்கள் 19.09.2020காலமானார் என்பதை ஆழ்த கவலையுடன் அறியத்தருகின்றார்கள் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  ...

துயர் பகிர்தல் திரேசம்மா யோசப்

திருமதி திரேசம்மா யோசப் தோற்றம்: 15 ஜூன் 1928 - மறைவு: 16 செப்டம்பர் 2020 யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும்...

மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேற போகிறோம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை வெளியேறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாராந்த...

துயர் பகிர்தல் தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை

திருமதி தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை தோற்றம்: 09 டிசம்பர் 1926 - மறைவு: 16 செப்டம்பர் 2020 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

சுவிற்சர்லாந்தில் 26வது ஆண்டாக தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020 !

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வாக இன்று நாடு தழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறைகளைப் பேணி...

குடிநீருக்கு தட்டுப்பாடுமிக்க வன்னி பிரதேசத்தின் மக்கள் பாவனைக்கான கிணறு இன்று(19.09.2020) கையளிக்கப்பட்டது.

குடிநீருக்கு தட்டுப்பாடுமிக்க வன்னியின் மாத்தளன் பிரதேசத்தின் 'புதுமாத்தளன்' பகுதியில் மக்கள் பாவனைக்கான கிணறு இன்று(19.09.2020) கையளிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து பேர்ண் மாநில 'தூண் நகர நண்பர்கள்' இப்பணிக்கான நிதியினை...

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மூன்று இராணுவ அதிகாரிகள் கைது

எஸ் தீபன்   ·  பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றமை தொடர்பில் கொழும்பு கொகுவெல இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்! வெளியான முக்கிய தகவல்

அமெரிக்காவிலிருந்து 18 இலங்கையர் நாடு கடத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களே...

ரணில், சுமந்திரன் உட்பட 6 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!

ரணில் விக்ரமசிங்க, எம்.ஏ. சுமந்திரன் உட்பட 6 பேர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பாட்டலி சம்பிக்க...

ஐ.நா. பொது சபை கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்!

ஐ.நா. பொது சபை கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி...

தமிழ் வரலாற்றறிஞர்களின் பொறுப்பு? மு.திருநாவுக்கரசு

வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களின் உள்ளார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வரலாறு பற்றிய தவறான...