Oktober 27, 2024

tamilan

ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறத!

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நாளை முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணியை காங்கிரசார் நடத்த உள்ளனர். மத்திய...

வெகுசன ஊடக செயலமர்வில் கலந்துகொண்ட யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில், யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை...

துயர் பகிர்தல் பாலசுப்பிரமணியம் சந்திராதேவி

திருமதி பாலசுப்பிரமணியம் சந்திராதேவி தோற்றம்: 28 செப்டம்பர் 1958 - மறைவு: 01 அக்டோபர் 2020 தம்பிராய் பூநகரியைப் பிறப்பிடமாகவும்,  சாமிப்புலம் நல்லூர் பூநகரியை வதிவிடமாகவும் கொண்ட...

ஜோய்சன் அவர்களின் 6அகவை நல்வாழ்த்துக்கள்02.10.20202

சுவிஸ்சில் வாழ்ந்துகொண்டிருக்கும் போவாஸ் சலோமி தம்பதிகளின் மகன் ஜோய்சன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,அக்காமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

துயர் பகிர்தல் இந்திரா சிறிநவா

திருமதி இந்திரா சிறிநவா மறைவு: 27 செப்டம்பர் 2020 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட இந்திரா சிறிநவா அவர்கள் 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை...

S.P.B க்கு கிளியில் அஞ்சலி!

  பாடகர் S.P பாலசுப்பிரமணியத்தின் நினைவஞ்சலி கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் பாரளுமன்ற உறுபினர் ஸ்ரீதரன் மற்றும் இந்திய துணை தூதுவர் பலா. பாலச்சந்தர்...

ஜெனிவா பேரணியில் கலந்து கொண்டவர்களை தேடும் புலனாய்வாளர்கள்!

கடந்த 21 ஆம் திகதி  தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸில் உள்ள  ஜெனிவாவில்  நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நபர்கள் சிலரின்  வீடுகளுக்கு சென்று இலங்கை...

சிறுவர்களிற்காகவும் நீதி கோரி குரல்?

சிறிலங்கா அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளை மீட்டெடுக்க ஐ.நாவிடம் நீதி கோரி மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின்...

கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் கணக்கறிக்கை வெளியீடு

தமிழ் மக்கள் கூட்டணியின் 2020 நாடாளுமன்ற தேர்தல் செலவுகளின் விபரங்கள் பொதுமக்களின் பார்வைக்குப் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தமிழ் மக்கள் கூட்டணயின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான...

உதவி நிதியை கனடாவில் சுருட்டிய பெண்மணி?

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரட்டிய நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த மொடலிங் அழகி ஒருவர் மீண்டும் அதனை...

நான் றோவிடம் பணம் பெற்றேனா: மணிவண்ணன் கேள்வி?

  சி.வி.விக்கினேஸ்வரனுடன் கூட்டிணைவு முயற்சி முன்னெடுக்கப்பட்ட போது அவர் கொள்கை அற்றவர் என வியாக்கியானம் செய்யப்பட்டது. ஆனால் அதே காலத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருக்க முற்பட்ட அதுவும்...

வடகிழக்கில் கட்சிகளது கூட்டிணைவு முயற்சி ஆரம்பம்?

திலீபனுக்காய் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் அனைத்தையும் அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்கச் செய்வதற்கான விசேட கூட்டம் ஒன்றை மிக விரைவில் நடத்துவதற்கும்...

6 கோரிக்கைகள்! வவுனியாவில் ஊர்வலம்!

இந்துமக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில் இன்று...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,382 ஆக அதிகரித்துள்ளது. இன்று வியாழக்கிழமை தற்போதுவரை புதிதாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த...

இலங்கை குறித்து பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்!

குற்றவாளியான இலங்கை அரசு இன்னும் சர்வதேசத்தில் தண்டிக்கப் படாதமைக்கு கண்டனத்தையும்.தமிழர்களுடை அறவழிப் போராட்டங்களுக்கு வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார் பிரான்சு UDI கட்சியின் தலைவரும் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினரும்.பிரஞ்சு...

மூத்த பிரஜைகள் தினம் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்றது

சர்வதேச முதியோர்தினத்தை முன்னிட்டு சிறுப்பிட்டி கிழக்கு J/271 மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மூத்த பிரஜைகள் தினம் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பிரதான மண்டபத்தில் ஓய்வு...

யேர்மன் கம் ஆலய தேர்த்திருவிழா முகநுால்வாழி ஒளிபரப்பில் மாலை 02.10.2020 ஆறு (18)மணிக்கு பார்க்கலாம்,

யேர்மன் கம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழாவை 02.10.2020 மாலை ஆறு (18) மணிக்கு STSதமிழ தொலைக்காட்சியின் முகநுால்வாழி ஒளிபரப்பில் பார்க்கலாம் என்பதை அன்பர்களுக்கு அறியத்தருகின்றோம்,ஒளிப்பதிவு கிரிவடியோ

துயர் பகிர்தல் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்

யாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன் அவர்கள் 30-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம்,...

லண்டனில் தமிழர் வாழும் பிரதேசத்தில் பொலிசார் சற்றுமுன் அதிரடி நடவடிக்கை.

லண்டனில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் சவுத் ஹரோ( Sauth Harrow) பிரதேசத்தில் பிரித்தானிய காவல்துறையின் ஆயுதம் தாங்கிய சிறப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை சற்று முன்...

துயர் பகிர்தல் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா

திரு கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா தோற்றம்: 04 மார்ச் 1956 - மறைவு: 29 செப்டம்பர் 2020 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய...

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது!

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும்...

கல்வியில் புதிய மாற்றங்களை முன்மொழிந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். கல்வி ராஜாங்க அமைச்சருடன் விசேட சந்திப்பு!

நாட்டில் உள்ள கல்வி முறைமைகளில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை சீர்செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதனைக் கண்டறிந்து அதனை இப்போதுள்ள தொழிநுட்ப யுகத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க...