Oktober 27, 2024

tamilan

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே மோதல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக் கட்டத்தையடைந்த போது சமர முயற்யில் ஈடுபட்ட துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராசா...

துயர் பகிர்தல் மருது சங்கரப்பிள்ளை

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மருது சங்கரப்பிள்ளை அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருது சிவகாமி...

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் மீது லண்டனில் தொடரும் தாக்குதல்கள்!

த பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் அவர்கள் மீது இன்று அதிகாலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  அதில் அவர் அதிஸ்டவசமாக...

துயர் பகிர்தல் பேரம்பலம் மனோகரன்

திரு பேரம்பலம் மனோகரன் தோற்றம்: 18 மே 1967 - மறைவு: 06 அக்டோபர் 2020 கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்ட...

எச்1 பி’ விசா வழங்குவதில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1 பி’ என்கிற பணியாளர் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா மூலம் வெளிநாட்டினர்...

துயர் பகிர்தல் பத்மதேவி பாலசிங்கம்

திருமதி பத்மதேவி பாலசிங்கம் தோற்றம்: 04 பெப்ரவரி 1941 - மறைவு: 07 அக்டோபர் 2020 யாழ், நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஹற்றனை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வாழ்விடமாகவும்...

கல்விமான்னும், வள்ளுவர்பாடசாலை அதிபரும்,பொதுத் தொண்டருமான பொ.ஜீவகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.10.2020

யேர்மனிகாமனில் வாழ்ந்துவருபவரும்:யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான கல்விமான் பொ.ஜீவகன் அவர்கள் 08.10.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,மருமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் ....

துயர் பகிர்தல் திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி

திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி மண்ணில் 09.04.1932     வின்னில் 07.10.2020 யாழ் வண்ணார்பண்னையை பிறப்பிடமாக கொண்ட திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி அவர்கள் 07.10.2020 புதன்கிழமை அன்று இறைவனடி...

இலங்கையில் 190 பேருக்கு மேலும் கொரோனா!!

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 190 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மினுவாங்கொடை ஆடைத்...

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்....

என்ன பிடிக்கிறாய்: காணி பிடிக்கிறேன்?

பரந்தன் உமையாள்புரம் பகுதியில் இன்று வனவளத் திணைக்களத்தினால் இன்று அடாத்தாக எல்லையிடும் முயற்சியில் வனவளத் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர். இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...

யாழ்.மாநகரசபையிலும் சந்தேகம்?

யாழ்.மாநகர சபைச் சேர்ந்த பணியாளர்கள் ஒரு சிலர் கம்பஹா மாவட்டத்தில் வியாங்கொடைப் பகுதியில் நடைபெற்ற விழிப்புலனற்றோருக்கான செயலமர்வு ஒன்றில் பங்குபற்றியிருந்தனர். அதன் பின்னர் யாழ்.மாநகர சiயில் பணிக்கு திரும்பியிருந்தனர்...

தொடங்கியது கொழும்பு தூக்கியடிப்பு?

  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய...

மீண்டும் தமிழருக்கு பதிவு?

வெள்ளவத்தை பிரதேசத்திற்குள் நிரந்தர மற்றும் தற்காலிக வதிவாளர்கள், சட்டவிரோத வதிவாளர்கள் தங்களுடைய விபரங்களை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர்: புதிய தடை?

நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை முடக்க வனப்பகுதி ஊடாக பக்தர்கள் மற்றும் மதகுருக்களை செல்ல இலங்கை காவல்துறை தடை விதித்துள்ளது.முன்னதாக நீதிமன்றம் ஆலயத்தில் பூசை மேற்கொள்ள முடியும் என்...

யாழ். மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

"யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருள்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்" என்று யாழ்ப்பாண்ம் வணிகர் கழகம் கோரிக்கை...

துயர் பகிர்தல் சுகிர்தராணி ஜெயரட்ணம்

திருமதி சுகிர்தராணி ஜெயரட்ணம் தோற்றம்: 15 பெப்ரவரி 1945 - மறைவு: 07 அக்டோபர் 2020 யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட...

சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வானி குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

முன்னாள் சிபிஐ இயக்குநரும், மணிப்பூர், நாகாலாந்து மாநில முன்னாள் ஆளுநருமான அஸ்வானி குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள்...

துயர் பகிர்தல் தமிழ்ச்செல்வன் பரமநாதன்

திரு தமிழ்ச்செல்வன் பரமநாதன் தோற்றம்: 13 ஜூன் 1963 - மறைவு: 05 அக்டோபர் 2020 யாழ் நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும்...

கலைஞர்களுக்கான உதவுதொகை வழங்கும் வைபவம்

கௌரவ வடமாகாண ஆளுநர் p.s.m சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று காலை 1௦ மணியளவில் யாழ்ப்பாண பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒழுங்கமைத்த, கலை...

மாற்றுத்திறனாளி பெண் திருமணம் – சீர்வரிசை அளித்த கால்பந்தாட்ட குழு!

சென்னை அடுத்த, குன்றத்தூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணின்  திருமணத்திற்கு கால்பந்தாட்ட குழு ஒன்று சீர்வரிசை பொருட்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. குன்றத்தூர் அடுத்த கெலடிப்பேட்டை பகுதியில்...

துயர் பகிர்தல் சுப்பர் சின்னத்துரை

திரு சுப்பர் சின்னத்துரை (ஓய்வுபெற்ற- நில அளவை திணைக்களத்தில் வான் ஒளிப்பட அளவியல் துறையில் நில அளவையாளர், இலங்கை, கனடா) தோற்றம்: 30 ஜூலை 1936 -...