நவராத்திரி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்!
வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரிபப்ளிக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் டெமாக்ரடிக்...
வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரிபப்ளிக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் டெமாக்ரடிக்...
20வது ஆண்டு நினைவேந்தல் ஊடக சுதந்திரத்திற்காக காவு கொள்ளப்பட்ட உன்னத நாயகன் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவேந்தல் இடம்:யாழ்.ஊடக அமையம் காலம்:19.10.2020,திங்கட்கிழமை மதியம் 12.00 அனைத்து ஊடக...
வடமராட்சி கிழக்கில் உடுத்துறையில் முன்னணி ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.அத்துடன் பெண்ணொருவர் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கும்போது வீட்டில் புகுந்து பளைப் பொலீசார் அடாவடியில் ஈடுபட்டதாக கட்சி...
மாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளுராட்சி அணி உறுப்பினர்களுக்கு நல்லூரிலுள்ள விடுதி...
குருநாகல், குலியாபிட்டி ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையின் தீவிரசிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது....
தமிழீழ விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக் கூடம் இயக்கிய கட்டிடத்தில் கொரோனா தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது. இதனிடையே கிளிநொச்சியில் அமையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலையை...
சீனாவின் கிழக்கு நகரான யுவில் Yiwu பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா ரைவஸ் தடுப்பூசி போடுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி போடுகின்றார்கள்.சீனாவில் கொரோனா தடுப்பூசி...
பிரான்சில் ஆசிரியர் ஒருவரின் தலை துண்டித்த தாக்குதலாளி பாடசாலைக்கு வெளியே வீதியில் காத்திருந்து மாணவர்கள் மூலம் அடையாளப்படுத்திய பின்கழுத்து அறுத்துப் படுகொலை செய்துள்ளார் என பயங்கரவாத...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை விரைவிலேயே கைது செய்வோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியூதீனின் விவகாரத்தில், அவர்...
திருமதி கௌரிமலர் அருங்குணநாயகம் தோற்றம்: 27 மார்ச் 1955 - மறைவு: 17 அக்டோபர் 2020 யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிமலர் அருங்குணநாயகம்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 இல் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி குறித்த படத்தில் இருந்து...
புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என தெரிவித்த யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும்...
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியிலுள்ள எஸ்.என்.எஸ்.கல்லூரியில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரி செயலர் நளின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக இளைஞர்...
சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். சென்னையை அடுத்த ஆவடி கவரப்பாளையத்தை சேர்ந்தவர் பபீன் (29). கடந்த 14ஆம்...
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரனால் திறந்து...
துபர் பகிர்வோம் நீர்வேலியை பிறப்பிடமாகவும்,கஸ்ரொப்-றக்சலை வதிவிடமாகவும் கொண்டபொன்னையா பாஸ்கரன் அவர்கள் 17.10.2020 அன்று இரவு காலமானார்.(திரு பரமேஸ் அவர்களின் சகோதர்ர்)இவ் அறிவித்தலை அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .விபரம் பின்பு...
நியூசிலாந்தில் தற்போது லேபர் கட்சியின் தலைவரான ஜெசிந்தா அர்டர்ன் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார். நியூசிலாந்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் விகிதாச்சார வாக்கு முறை நடைமுறையில்...
தமிழகத்தில் இன்று 4,295 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,83,486. சென்னையில் மட்டும் இன்று 1,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை...
ஜெர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மேயரது பாதுகாவலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பாதுகாவலர் அதிபருடன் நெருங்கிய தொடர்புகளை பெனுகின்றவர்...
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று ஐப்பசி 16 ம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 வயதான பெண்...
வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவு கிராமத்தின் வீடொன்றில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காவல்துறையினருக்குத் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வெட்டுக்காயங்களுடன் இருந்து இரு...
புதிய தமிழ் கட்சிகளது கூட்டில் எம்.ஏ.சுமந்திரனும் இணைந்துள்ளார். ஆயினும் எம்.ஏ.சுமந்திரன் அலர்ஜியியினால் அனந்தி கோபித்துக்கொண்டு சென்றுள்ளார். தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும்...