tamilan

அரவிந்தகுமார் வெளியே:மனோகணேசன் அறிவிப்பு!

நேற்று 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த அரவிந்தகுமார் எம்பியை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தவுள்ளதாக மனோகணேசன் அறிவித்துள்ளார். அரவிந்தகுமார் தொடர்பான மேல் நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான...

சவேந்திர சில்வாவின் அமெரிக்கத் தடையை நீக்குமாறு வலியுறுத்துங்கள் – சஜித்

சிறீலங்கா இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையினை நீக்குவது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்போம்பியோவுடனான சந்திப்பில் கோருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தமிழரசிலும் 20இல் தகிடுதம்?

நேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு  முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளது. முன்னதாக சாணக்கியனின் ஆதரவும் கோத்தாவால் கோரப்பட்டிருந்த...

சனி,ஞாயிறு ஊரடங்கு:முடிவில்லையென்கிறார் தளபதி?

இன்று கிடைக்கப்பெறவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த கட்ட தீர்மானத்தினை எடுக்க உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பேலியகொடை...

பேலியகொட சென்ற முல்லை,யாழ் மீன் வியாபாரிகள்?

பேலியகொட மீன் சந்தைக்கு கடந்த இரு வாரங்களாக சென்று திரும்பியவர்கள் தொடர்பில் இலங்கை அரசு அக்கறை செலுத்தி வருகின்ற போதும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவு பகுதிகளிலிருந்து அங்கு...

டயானாவிற்கு ஒழுக்காற்று:உயிரிழந்தவருக்கு இறுதி கிரியை!

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 20ம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காகவே...

கோத்தாவை ஆற்றில் தள்ளுவது பாவம்:டயானா?

ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்த பின்பு, அவரது கைகளைக் கட்டிவிடுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்றுத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமுன்ற உறுப்பினர் டயானா கமகே, நாட்டைக்...

சுருட்டி வைக்கக்கூடிய தொலைகாட்சியை அறிமுகம் செய்த்தது LG நிறுவனம்!

சுருட்டி வைக்கும் வசதி கொண்ட தொலைக்காட்சியை யை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தென்கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி நிறுவனம், சுருட்டி வைக்கும் வசதியுடன் கூடிய ஓஎல்இடி தொலைக்காட்சியை உலகில்...

மகள் திருமணத்துக்கு 500 கோடி செலவழித்த கோடீஸ்வரர்! ஒரே கையெழுத்தால் இன்று தெருவுக்கு வந்த பரிதாபம்

பெரும் கோடீஸ்வரராக, தொழிலதிபர் லட்சுமி மிட்டல் உள்ள நிலையில் அவரின் சகோதரர் பிரமோத் மிட்டல் மிகவும் திவாலான மனிதராக லண்டன் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரமோத் மிட்டல் தனது...

துயர் பகிர்தல் செல்வி றொசான் தேவபாலன் சரண்யா.

செல்வி றொசான் தேவபாலன் சரண்யா. யாழ் நெடுந்தீவு கிழக்கு பெனடிக்ற் அவர்களின் பூட்டியும்,லோகநாதன் நவமணி ஆகியோரின் பேத்தியும்,றொசான் தேவபாலன் சுகதா தம்பதிகளின் அன்பு மகளுமான சரண்யா சுகவீனம்...

நோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய 10க்கு மேற்பட்டவர்கள்

முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் பகுதியில் நோ யாளர் காவு வண்டியினை காட்டு யானை மோ தித்த ள்ளியு ள்ளது. நேற்று காலை இடம்பெற்ற இச்...

துயர் பகிர்தல் திருமதி செல்வராஜா ரதி

திருமதி செல்வராஜா ரதி தோற்றம்: 11 செப்டம்பர் 1964 - மறைவு: 21 அக்டோபர் 2020 யாழ். மல்லாகம் அளவாவோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Interlaken ஐ வதிவிடமாகவும்...

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1991ம் ஆண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றி இவர் 1997ம்...

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் கைது!

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் கைது! தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்...

நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் சுகாதார நடைமுறைஇறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு!

நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு! தற்போது நாட்டில் கொரோணா தொற்று  அதிகரித்து வரும் நிலையில் வடக்கு...

துயர் பகிர்தல் நாகலிங்கம் பரமலிங்கம்

திரு நாகலிங்கம் பரமலிங்கம் (ஓய்வுபெற்ற- இ.போ.சபை லிகிதர்) தோற்றம்: 13 ஜூலை 1938 - மறைவு: 22 அக்டோபர் 2020 யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, நல்லூர்...

கொரோன தடுப்பூசி பரிசோதனையில் 28 வயது வாலிபர் பலி!

உலகை  மக்களை மிரட்டி வரும  கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.  இங்கிலாந்து நாட்டிலும்,...

அந்தர்பல்டியடித்த முஸ்லீம் தரப்பு?

  அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படுத்திய தமிழ் தேசிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன. ஐக்கிய மக்கள்...

கொரேனாவா?கஞ்சாவா? கலங்கும் வடமராட்சி!

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வழமையான...

14வது மரணம்:வவுனியாவில் மேலும் இருவர்?

இலங்கையில் அடுத்த கொரோனா மரணம் அரங்கேறியுள்ளது. குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவரே கொரனாவால் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணம் இலங்கையில் கொரோனா தொற்றினால் அரங்கேறிய...

மேல்நீதிமன்ற நீதிபதி வீடு முன் கொள்ளை?

  யாழ் கச்சேரி நல்லுார் வீதியில் அமைந்துள்ள மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு முன்னுள்ள வேகத்தடை அருகில் வழிப்பறிக்கொள்ளை ஒன்று நேற்று(21)  மாலை இடம்பெற்றுள்ளது ,...

சிறப்பு உடையுடன் வரவழைக்கப்பட்ட ரிசாட் பதியுதீன்

காவற்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு விசேட பாதுகாப்பு உடையுன் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் நிலைமையின்...