5 துப்பாக்கிகள் மீட்பு! ஐவர் கைது!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று சனிக்கிழமை (24.10.2020) அதிகாலைவிநாயகபுரம், திருக்கோவில்,...