சீனாவிடம் சோரம் போகவில்லை:கோத்தா சத்தியம்?
‘சீனாவின் பொறிக்குள் நாங்கள் இல்லை:’ அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் நான் இன்று தெளிவுபடுத்தினேன் என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் சர்வதேச உறவாடல்களின் போது...
‘சீனாவின் பொறிக்குள் நாங்கள் இல்லை:’ அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் நான் இன்று தெளிவுபடுத்தினேன் என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் சர்வதேச உறவாடல்களின் போது...
எம்மவர் படைப்புக்கான தனிக்களம் STSதமிழ் தொலைக்காட்சியில் நாளை 30.10.2020 இரவு 8 மணிக்கு கொறொநாவுக்கான விழிப்புணர்வு கலந்துரைகாடலில் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன், யேர்மனி ஊடகவியலாளர் ஆய்வாளர் ஜஸ்ரின்...
திருமதி கமலாம்பிகை வேலாயுதபிள்ளை தோற்றம்: 29 ஜூன் 1927 - மறைவு: 28 அக்டோபர் 2020 யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய...
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின்...
யாழ் மாநகர சபை எல்லைக்குற்பட்டட, ஆறுகால்மடம், பழம் வீதியில், வீதிவாய்க்காலை மறித்து சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த...
"வலி தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே" என பதாதைகளை தாங்கியவாறு மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் -...
இரண்டாம் கொறோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள் கடந்த மாதங்களில் ஐரோப்பியக் கண்டத்தில் மகுடநுண்ணியிரித் தொற்றினைத் (Covid-19) தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முன்மாதிரித் திகழ்ந்த சுவிற்சர்லாந்து...
சார்லி எப்தோவின் இந்த வார அட்டைப்படத்தில் துருக்கி ஜனாதிபதி டய்யிப் எர்டோகனின் கேலிச்சித்திரம் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகம்மதின் கேலிச்சித்திரம் சார்லி எப்தோவில் வெளியானதில் இருந்து...
நவம்பர் மாதம் முழுவதும் இரண்டாவது தேசிய முடக்கத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.அதன் படி புதிய நடவடிக்கைகளின் கீழ், வெள்ளிக்கிழமை தொடங்கி, மக்கள் அத்தியாவசிய வேலை...
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு கொரொனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குருநகர் பகுதியில் இருவருக்கு கொரோனா...
இலங்கைக்கு நேற்றைய தினம் வருகைதந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்றுகாலை வெளிவிவகார அமைச்சர் டினேஸ் குணவர்த்தனவை சந்தித்த பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, "A...
யேர்மனி ஒரு மாதம் பகுதி Lockdown பூட்டுதலை விதிக்க உள்ளது? கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, நவம்பர் 2 திங்கள் முதல் கடுமையான புதிய...
அமெரிக்காவில் அடுத்த வாரம் இடம்பெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில், TRUMP வெல்வது 100% உறுதி என்பதை, இந்த INDO - PACIFIC இராஜதந்திர நகர்வு தெளிவாக சொல்கின்றது...
அறிவிப்பசிபோக்கும் பாரிஸ்அறிவாலயம் புத்-தகசாலை 28.10.20இன்று 20வதுஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.உரிமையாளர்மு.சிவதாஸ் அவர்கள், வாடிக்கையாள வாசகர்கள், மாணவர்கள்,வர்த்தக கலை இலக்கிய ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்....
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து...
OCT28 சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை - சி.யமுனாநந்தா சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என...
யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது! நேற்றுமுன்தினம் குருநகர் பகுதியில் இருவருக்கு covid 19 தொற்று...
கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்த அனர்த்த நிலமையினை நேரில் சென்று மாவட்ட செயலக அரசாங்க அதிபர் பார்வையிட்டார் ....
கூட்டுறவுத் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தற்போதுள்ள அரசாங்கத்தில் கூட்டுறவுத் துறையை மேன்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் காணப்படுகிறது எனவும் அரசாங்க அதிபர்...
மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேலியகொட கொத்தணியை சேர்ந்த தொடர்புடையவர்கள் 156...
இலங்கைக்கு தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவரவேண்டாம் என மைக் பொம்பியோ விஜயத்தை முன்னிட்டு சீனா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இன்று அவர் இலங்கைக்கு வந்து சேர்ந்தார். தேவையற்ற பிரச்சனைகளைக்...
சுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமாக பதவி விலகப்போவதாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஜங்கரன் அறிவித்துள்ள...