9ம் திகதி வரை ஊரடங்கு:இலங்கை இராணுவத் தளபதி
மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு...
மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு...
கனேடிய நகரமான கியூபெக்கில் குறைந்தது இரண்டு பேர் வாளால்ஆயுதம் ஏந்தி இடைக்கால ஆடை அணிந்த ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீசார் கூறுகின்றனர். மேலும் 5 பேர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவை நியமிப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட...
அரச உத்தரவினையடுத்து குப்பிழான் கன்னிமார் கௌரியம்பாள் அடியவர்களுக்கு ஆலய பரிபாலன சபையால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தலின் பிரகாரம் பக்தர்களை வருகை தரவேண்டாமென விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே...
நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைவிலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட செய்திஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத வரலாற்றைக் கொண்ட...
யாழ்ப்பாணத்தில் பதுங்கியுள்ள கொரோனா தொற்றாளிகளுடன் பயணித்தவர்களை ஜீபீஆர்எஸ் தொழில்நுட்ப மூலம் இன்று மாலையினுள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தென்னிலங்கையில் கொரோனா தொற்றாளிகளை அடையாளப்படுத்த மேற்கொண்ட...
பிரெஞ்சு நகரமான லியோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ்பாதிரியார் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சாட்சி விளக்கங்களை...
திருமதி. ஜெயரஞ்சிதம் குலசிங்கம் தோற்றம்: 27 நவம்பர் 1936 - மறைவு: 29 அக்டோபர் 2020 யாழ் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதம் குலசிங்கம் அவர்கள்...
சுவிசில்வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் முருகவேள் பாடகர் பாஸ்கரன் அவர்கள் அரசியல் தஞ்சம் கேட்க சந்தித்த நாளான 30வது ஆண்டை நினைவு கூறும் நிலைவலைகள், கல்வியயாளர் ஆன ஆசிரியர்...
இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது! 7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம்...
கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செயலாளர் ஐங்கரநேசனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது! யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பார்வதி பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக புன்னை மரத்தை...
யாழ் நல்லூர் பகுதியில் தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளியுடன் தொடர்பை பேணியவர்கள் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் குறித்த நல்லூர் பகுதியில் தொற்றுக்குள்ளானவருடன்தொடர்பினை பேணினர் என்ற சந்தேகத்தின்...
யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது எனினும் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில்...
உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச சபையினர்,உடுவில் பொது சுகாதார பரிசோதகர்கள் , சுகாதார பிரிவுஉத்தியோகத்தர்கள் மற்றும் பொலீசார் உதவியுடன் உடுவில்...
வெகுவிரவில் உங்கள் அபிமான உலகப்புகழ் பெற்ற Tamil karaoke world நிகழ்ச்சி புதிய வடிவில் மக்கள் மனங்கவர்ந்த இளம் கலைஞர்களுக்கு பல வகையிலும் தொலைகாட்சி வாயிலாக வாய்ப்பு...
திரு முருகேசு சதாசிவம் தோற்றம்: 15 மே 1944 - மறைவு: 29 அக்டோபர் 2020 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வங்களாவடி சந்தி, சுவிஸ் Bern, Ittigen...
வணக்கம் நல்லதொரு அரசியல் ஆய்வுக்களம் ஒன்றை நேர்த்தியாக பார்க்கமுடிந்தது STSதமிழ் தொலைக்காட்சியில் இயக்குனர் இசையமைப்பாளர் ஊடகவியலாளருமான தேவராசா நேர்காணலில் ஐரோப்பிய முதன்மை தொகுப்பாபரும் அரசியல் ஆய்வாளரும் நல்லபேச்சாளருமான...
இங்கிலாந்திற்கு இரண்டாவது தேசிய பூட்டுதலை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவிக்க உள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.இரண்டாவது தேசிய பூட்டுதல் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்...
ஊரடங்கை மீறி மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய 454 பேர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, தங்கால, மாத்தறை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்....
ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டமையானது, போர்க்குற்றங்கள்...
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையினை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன் மாலை 4.30 மணியளவில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளார். இதனிடையே...
ஜேம்ஸ் போண்ட் முதலாவது படத்தில் நடித்திருந்த சீன் கோனரி தனது 90 வயதில் உயிரிழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.உடல் நலக்குறைவால் சில காலங்களாக இருந்துள்ளார். அவர்...