tamilan

சண்டைக்கு போனவர்களும் தனிமைப்படுத்தலில்?

பருத்தித்துறை புலோலியில் தனிமைப்படுத்திய குடும்பத்தினருடன் மோதலில்  ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் இவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்கள்...

போர்க்குற்றச்சாட்டு! பதவி விலகினார் கொசோவா அதிபர்! ஹேக்கில் தடுத்து வைப்பு!

கொசோவோ அதிபர் ஹாஷிம் தாசி வியாழக்கிழமை ஹேக்கில் உள்ள கொசோவோ தீர்ப்பாயத்தில் தடுத்து வைக்கப்பட்டார், அவர் போர்க்குற்ற நீதிமன்றத்தில் இருந்து ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்ள திடீரென ராஜினாமா செய்தார்.கொசோவோவின்...

குவாத்தமாலா புயல் மழை! 100 பேர் இறந்திருக்கலாம்??

குவாத்தமாலாவில் ஏற்பட்ட புயல் மழையால் ஆல்டா வெராபாஸின் மத்திய பிராந்தியத்தில் உள்ள கியூஜோவில் சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என்று ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டே கூறினார்.எட்டாவின் பெய்த மழையால்...

உலகின் முதல் 6 ஜி சோதனை செயற்கைக்கோளை அனுப்பியது சீனா

உலகின் முதல் 6 ஜி சோதனை செயற்கைக்கோளை சீனா சுற்றுப்பாதையில் அனுப்புகிறதுஉலகின் முதல் 6 ஜி சோதனை செயற்கைக்கோளை சீனா சுற்றுப்பாதையில் அனுப்புகிறது நெருக்கமான தொழில்நுட்பத்தை சோதிக்க...

வவுனியா கல்வி வலய முறைகேடு:இராஜ வாழ்க்கை ?

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில்  குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கல்வி திணைக்களத்திலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கும் இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னரும் மாணிக்கவாசகர் நதீபன் எனும்...

பதுங்கியவர்கள் அகப்பட்டனர்?

மின்னேரியாவில் ஒரு சுற்று பங்களாவில் மூன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலனறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிக்கையில் சந்தேக நபர்கள் கொரோனா...

பாலும் தேனும் தீர்வும் வழங்கினாராம் டக்ளஸ்?

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையினை தாண்டி யாழில் நடைபெற்ற கூட்டம் காரசாரமான விவாதங்களை தோற்றுவித்துள்ளது.இந்நிலையில் டக்ளஸ் கும்பலோ பாலும் தேனும் கூட்டத்தின் முடிவில் ஓடியதாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச்...

துயர் பகிர்தல் சின்னப்பா அருளானந்தம்

திரு சின்னப்பா அருளானந்தம் தோற்றம்: 04 மார்ச் 1926 - மறைவு: 06 நவம்பர் 2020 யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பா அருளானந்தம்...

துயர் பகிர்தல் ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா

பிரித்தானியாவில் ஈழத்து தமிழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி நேற்று வெள்ளிககிழமை...

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

உலக நாயகன் கமல் ஹாசன் ஐந்து  வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை திரையுலகில் உச்ச நட்சத்திரமாக  இருந்து வருகிறார்.  நடிகர் என்று...

பள்ளி திறந்து 3 நாட்களில் 575 மாணவர்கள், 829ஆசிரியர்களுக்கு கொரோனா!

ஆந்திரப் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வின்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க பள்ளிகளுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் ஒன்றாம்...

பொரளை பகுதியில் அதிகளவானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிப்பு – சுகாதாரத் தரப்பு தகவல்கள்

பொரளை பகுதியில் அதிகளவானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பொரளையில் சில பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது 90...

ஐ.நா. பொது சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளர் விதிஷா மைத்ரா!

ஐக்கிய நாடுகள் பொது சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழு (ACABQ) என்பது, பொது சபையால் தனித்துவமாக நியமிக்கப்பட்ட 16 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு...

மறப்போமா எங்கள் மாவீரரை…!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை 27. மறப்போமா எங்கள் மாவீரரை மனம் நோகுதையா என்ன வேதனை கலங்காத கண்கள் காணக்கூடுமோ கண்கள் கலங்காத உறவை பார்க்கக்கூடுமோ…...

துயர் பகிர்தல் மயூரி ஜனகன்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயூரி ஜனகன் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், சிவேந்திரன்...

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒரு பைப்பர் படகில் தமிழகத்தின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் நேற்றிரவு வந்திறங்கியதாக தமிழக காவல்துறை இன்று காலை அறிவித்துள்ளது. திருகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி...

ஶ்ரீகீதா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.11.2020

மட்டுவில்லைப்பிறப்பிடமாககொண்ட  ஶ்ரீகீதா அவர்களின் 07.11.2020 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com...

நேசன் அவர்களின் 61″வது பிறந்தநாள்வாழ்த்து 07.11.2020

நேசன் அவர்களின் 61″வது பிறந்தநாளை  07.11.2020 இன்று உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com இசைக்கவிஞன்...

மணி ஒலிக்க கோருகிறார் நல்லை ஆதீனம்?

வடமாகாணத்தின் சகல ஆலயங்களிலும் நாளை நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10 நாள்களுக்கு நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்களில் மணி ஓலிக்கச் செய்து...

காதினுள் கேட்கிறது புத்தஞ்சரணங் கச்சாமி?

படத்தில் உள்ள பௌத்த கோயில் அமைந்திருப்பது.தமிழர்களின் வவுனியா வடக்கில் உள்ள மிக பழமையான எல்லைக்கிராமங்களில் ஒன்றான கச்சல்சமணங்குளம் என்னும் கிராமமாகும். நடு காட்டின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த விகாரை...

நான்கு பிள்ளைகளிற்கு நஞ்சூட்டி தற்கொலைக்கு முயற்சி?

தாயொருவர் தனது நான்கு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தாமும் நஞ்சருந்திய சம்பவம் திருகோணமலை – உப்புவெளி, புளியங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...

கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு ஒருவர் பலி!

பருத்திதுறை - கொடிகாமம் பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.நெல்லியடி பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர்...