சண்டைக்கு போனவர்களும் தனிமைப்படுத்தலில்?
பருத்தித்துறை புலோலியில் தனிமைப்படுத்திய குடும்பத்தினருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் இவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்கள்...