tamilan

யாழினியின்பிறந்தநாள் வாழ்த்து(17.11.2020)

யாழினி தனது பிறந்தநாளை (17.11.20,2020) இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா, உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவர் காலமெல்லாம் சிறந்து வாழ கனிமுகத்தே நிறைந்துவாழ அனைவரும்...

மூக்குத்தி அம்மனை பார்த்து ரசித்த சீமான்!

அரசியலை மையமாகக்கொண்டு ‘எல்.கே.ஜி.’ படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி, அடுத்து என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. மூக்குத்தி அம்மனான நயன் தாரா நடித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு...

வெளிநாட்டவர்களுக்கு இனி அமீரகத்தில்10 ஆண்டுகால விசா!

அமீரக நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு, பிஎச்.டி., பட்டதாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் சில குறிப்பிட்ட பல்கலைகளின் பட்டதாரிகள் ஆகியோருக்கு, 10 ஆண்டுகால கோல்டன் விசாவை வழங்குவதற்கு ஒப்புதல்...

புலிக்காய்ச்சல் மாறவில்லை: தடைபோடும் கோத்தா?

புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது. அவ்வாறு நடத்தினால் தனிமைப்படுத்தல் சடத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணு தளபதி...

கொன்றவர்கள் நீங்கள்! எதுக்கு உங்களிடம் அனுமதி? கஜேந்திரன்

முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் மாவீர் துயிலும் இல்ல வளாகத்தில் சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம்...

மாடர்னா கோவிட் தடுப்பூசி 94.5% பாதுகாப்பைக் காட்டுகிறது!

கொரோனா வைரஸ் எதிரான புதிய தடுப்பு மருத்து 94.5 விழுக்காடு திறன்படச் செயற்படுகிறது என அமொிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மொடர்னா (Moderna) தகவல்கள் கோடிட்டுக்காட்டியுள்ளன.இது ஒரு "சிறந்த நாள்"...

வடக்கில் உடலங்கள் அடக்கம் செய்யவும் அனுமதி?

வடக்கு மாகாணத்திற்கு வெளியே ஒருவர் மரணித்தால் உடலை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவந்து இறுதிச்சடங்கை நடாத்த வேண்டுமாயின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரியின் முன் அனுமதி...

ஊடக அமைச்சு வியாழேந்திரனிடமிருந்து பறிப்பு?

இலங்கையின் தமிழ் இராஜாங்க அமைச்சரான வியாழேந்திரனிடமிருந்து ஊடகத்துறை பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே ஊடகத்துறை அமைச்சு பறிக்கப்பட்ட பின்னரே அவருக்கு புதிய அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளமையும் கொழும்பு ராஜதந்திர...

வனவழிப்பு சட்டவிரோதமானது!! மீண்டும் வனமாக்கவேண்டும் நீதிமன்றம் உத்தரவு!!

ரிஷாட் பதியுதீன் வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கல்லாறு வனப்பகுதியில் வனவழிப்புச் செய்தமை சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அத்துடன் ரிஷாட் பதியுதீன் அழிக்கப்பட்ட வனப் பகுதியை...

சுழிபுரம் இரட்டை கொலை: இதுவரை 12பேர் கைது?

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 சந்தேகநபர்களை காவல்துறையினர்; நேற்று கைது செய்துள்ளனர்.தனிப்பட்ட தகராறு...

கேபியை கொண்டுவரமுடிந்தவர்களால் அர்ஜீனை கொண்டுவரமுடியவில்லை?

கே.பியை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்ததுபோல மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையில் ஈடுபட்ட அர்ஜுன் மகேந்திரனையும் அழைத்துவருவோம் என கோட்டாபய ராஜபக்சவும், அவரின் சகாக்களும் கர்ஜித்தனர். ஆனால் அர்ஜுன்...

அரசின் காணித்துண்டு விவகாரம் சதியா?

இலங்கை அரசு இளையோருக்கான காணியென்ற பேரில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கவுள்ளமை அம்பலமாகியுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் காலாகாலமாக அரங்கேறி வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்காகவே...

மரநடுகை மாதம் மும்முரம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் வடமாகாண மரநடுகை மாதச் செயற்பாடுகளில் ஒன்றாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) வாதரவத்தை வீரவாணியின் உள்ள வீதிகளில் இலுப்பை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன....

லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்

செய்தி வாசிப்பாளராக இருந்து ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார். பிக் பாஸ் 3வது சீஸனில் பிரபலமான போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையில்...

இலங்கை விமானப் படை வரலாற்றை முதல் முறையாக பெண் விமானிகள் நியமனம்.

69 வருட இலங்கை விமானப் படை வரலாற்றில் முன்முறையாக இன்றைய தினம் (16) பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் அவர்களுக்கு...

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை...

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் -ச .ஆர்வலன்!

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என  2020 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி  யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 195 புள்ளிகளை பெற்ற ...

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது!

 இந்த ஆண்டு எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்தது. கொரோனா பாதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணம். கடந்த மார்ச்...

துயர் பகிர்தல் சண்முகநாதன் (சந்திரன்)

தோற்றம்: 12 ஜூலை 1947 - மறைவு: 14 நவம்பர் 2020 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault-Combault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சண்முகநாதன் அவர்கள் 14-11-2020...

கோத்தாவிற்கு அடுத்து சவேந்திரசில்வா?

பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் மற்றும் கோவிட்-19 வைரஸால் தீவிரமடைந்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் கோத்தபாயா ராஜபக்சே  இராணுவ சகபடியான லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா இலங்கையின் சிவில் நிர்வாக...

சீனாவை வலுப்படுத்தும் உலகின் மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கை!

உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய பதினைந்து நாடுகளே உலகின் மிகப்பெரிய வர்த்தக அமைப்பை உருவாக்கியுள்ளன.பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (The Regional Comprehensive Economic...

துயர் பகிர்தல் திரு ஆறுமுகம் பரராஜசிங்கம்

திரு ஆறுமுகம் பரராஜசிங்கம் தோற்றம்: 01 பெப்ரவரி 1937 - மறைவு: 13 நவம்பர் 2020 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கு, நுவரேலியா வசிப்பிடமாகவும், கனடாவை...