tamilan

வல்வெட்டித்துறை மீனவர் தமிழகத்தில் கைது?

சீரற்ற காலநிலையினால் தமிழகம் நாலுவேதபதி கடற்கரையில் கரை ஒதுங்கிய யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.வல்வெட்டித்துறையை சேர்ந்த விஜயமூர்த்தி வயது 23 என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார்....

கோத்தாவிற்கு யாழில் விடுதலை!

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி காட்டில் தற்போது மழை பொழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் லலித் குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அழைப்பாணை உத்தரவு மேன்முறையீட்டு...

கொரோனா:பொய் அறிக்கை தயாரித்த நீதி அமைச்சர்?

அரசியல் அடாவடிகளால் தென்னிலங்கை நாள் தோறும் குழப்பமுற்று வருகின்றது. பஸில் ராஜபக்சவின் வெளிநாட்டு தடை சத்தமின்றி நீக்கப்பட மறுபுறம் தண்டனை விதிக்கப்பட்ட லலித் வீரதுங்க உள்ளிட்டவர்கள் குற்றச்சாட்டு...

தூக்கிலிட கோரும் அரசியல் கைதி?

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன முன்னாள் தமிழ் பிரிவு பணிப்பாளர் தேவதாசன் தன்னை தூக்கிலிடுமாறு கோரியுள்ளார். சிறையில் கடந்த 12 வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் விரைவில்...

திறக்கப்பட்ட அடுத்த நாளே மூடப்பட்ட பாடசாலைகள்?

கிளிநொச்சியில் சமூகத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.அத்துடன் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கொரோனா அலையின் போது பாதிக்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சியே இருந்திருந்தது. இதனிடையே கொரோனா...

தென்னிலங்கையிலிருந்து யாழ்வருகை தந்தவர் மரணம்?

கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து கடந்த...

பாரிசில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை இல்லை!

“பாரிசிலும் பொலிசார் மாவீரர் நினைவுக்கு தடை” என்னும் தலைப்பில் 21.11.2020 வெளியான யாழ்.’ஈழநாடு’ நாளிதழில் செய்தி வெளியானதில் உண்மையில்லை. இச்செய்தித் தலைப்பு தமிழ் மக்களைக் குழப்பும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளதை...

துயர் பகிர்தல் சபாபதி சக்திக்குமார்

யாழ். அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சக்திக்குமார் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற...

துயர் பகிர்தல் உதயன்

கண்ணீர் அஞ்சலி உதயன் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் பாரிசில் காலமானார். நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்டவரும் காலம்சென்ற துரைராசாஅவர்களினதும் அன்னலச்சுமியின் பாசமிகு மகனும் விமலாதேவியின்...

ஒரு வழியாக இறங்கி வந்தார் ட்ரம்ப் – அமெரிக்க நிலவரம்

நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர். பல...

எழுவர் விடுதலை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தவையே. அவர்களை...

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது!

NOV24 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக,...

துயர் பகிர்தல் திருமதி கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை

திருமதி கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை மறைவு: 21 நவம்பர் 2020 யாழ். கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று...

துயர் பகிர்தல் திருமதி மீனாட்சி நமசிவாயம்

திருமதி மீனாட்சி நமசிவாயம் தோற்றம்: 05 ஜனவரி 1935 - மறைவு: 22 நவம்பர் 2020 யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும்,  முல்லைத்தீவு முள்ளியவளை,...

இங்கிலாந்து முடக்கநிலை அடுக்குகளை அறிவித்தார் பொறிஸ்

இங்கிலாந்தில் முடக்கநிலை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் நாள் முடிவடையும் என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்:- எதிர்வரும் டிசம்பர் 2ஆம் நாள்...

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ.நா சபை தவறியது – ஒபாமா!

“இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது” என “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A promised land) எனும் தனது நினைவுத்...

கிளிநொச்சியில் மீண்டும் பாடசாலைகள் பூட்டு?

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரங்களுக்கு மூடுமாறு வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் . நீண்ட இடைவெளியின்...

மாவீரர்கள் மன்னிக்கமாட்டார்கள் – பழ. நெடுமாறன்

துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின் வசந்த காலத்தை எட்டுவதற்கு...

வலி.கிழக்கு சபைத் தவிசாளர் தலைமையில் பெரும் ஏற்பாடாம்?

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் புலிகளை நினைவு கூர்ந்து மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துவருகின்றார் என புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்து...

நினைவு கூருவதை சிறிலங்கா கூலிப்படையால் தடுக்கமுடியாது

மாவீரர்களை நினைவு கூருவதை சிறிலங்கா கூலிப்படையால் தடுக்கமுடியாது! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு பகிரங்க அறிவிப்பு தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை...

கோத்தா விட்டு அடிப்பாராம்?

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதை அனுமதிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்பதால் அதனை பாதுகாப்பு அமைச்சுக் கையாளும் என்ற வகையில் பொலிஸாரால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல்...

மாணவனை துப்பாக்கியால் சுட்ட மருத்துவர்?

பாடசாலை மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள வீட்டு...