tamilan

கலைவாணி பரசுராமன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 26.11.2020

சிறுப்பிட்டியைப் பிறபிறப்பிடமாகவும்,  கனடாவில் வாழ்ந்துவரும் கலைவாணி பரசுராமன் அவர்கள் 26.11.2020 இன்று பிறந்தநாளை  கணவன், பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும்...

பிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது! விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்

தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே பார்வையிடலாம்.

உதைபந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார்!!

முன்னாள் ஆர்ஜென்டினா வீரரும் உதைபந்தாட்ட முன்னணி நட்சத்திரத்திரமுமான டியாகோ மரடோனா தனது 60 ஆவது வயதில் மாரடைப்பால் வீட்டில் காலமானார்.நவம்பர் மாதத்தில் மூளை இரத்த உறைவுக்கு வெற்றிகரமான அறுவை...

கிளிநொச்சியில் புதிதாக ஜவர்?

யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 71 பேருக்கு Covid-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளில் கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

மீண்டும் ஊடகவியலாளர் கைது வேட்டை?

கொழும்பில் சிங்கள மொழி தொலைக்காட்சியின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை திரும்பியவுடன் உடனடியாக கைது செய்யப்படுவார் என பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகண...

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை! யாழ் மேல் நீதிமன்றம் கட்டளை!!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி...

பருத்தித்துறையில் தடை கோரி மீண்டும் மனு?

பருத்தித்துறை நீதிமன்றில் நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினரால் மீளவும் விண்ணப்பங்கள்...

ஷானி அபேசேகரவிற்கு கொரோனா!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றுப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு...

பிள்ளையானை தொடர்ந்து பலரும் வெளியே?

பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது போல, எதிர்வரும் நாள்களில் ஏனைய பிரமுகர்களின் வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, அவர்களைச் சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெறுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில்...

மேல் மாகாணம் மீண்டும் முடக்கப்படலாம்?

மேல் மாகாணம் மீண்டும் முடக்கப்படலாமென இலங்கை இராணுவ தளபதி எச்சரித்துள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...

கோத்தாவிற்கோர் கடிதம்?

யுத்தத்தில் உயிரிழந்த எமது சகோதரர்களையும் மற்றும் சகோதரிகளையும் நினைவு கூர அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு திருமதி சசிகலா இரவிராஜ் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்....

கொரொனாவா அப்டியென்றால் என்னவென்றே எமக்கு தெரியாது – கொழும்பில் திரண்ட கூட்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள தலைநகர் கொழும்பில் பெருந்திரளான மக்கள் கூட்டங்கூட்டமாக திரணடுநின்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி வைரலாகப் பரவிவருகின்றது. இந்த சம்பவம் தெமட்டகொட – வனாத்தமுல்ல...

துயர் பகிர்தல் திரு மாணிக்கம் சிவபாதம்

திரு மாணிக்கம் சிவபாதம் (L.L.B, M.Phil இலங்கை, இளைப்பாறிய சிரேஸ்ட சட்ட விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைக்கழகம்,J/Hartley College, Point Pedro- பழைய மாணவர்) தோற்றம்: 22 மார்ச்...

முல்லைத்தீவிலிருந்து தீவிரமாக வேகம் எடுக்கும் நிவர் புயல்?

தற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது....

ரத்தம் சொட்ட சொட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த தல அஜித்..

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. வலிமை படப்பிடிப்பில் இருந்து மிக சுவாரசியமான...

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று(புதன்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட்...

கொரோனா வைரஸால் அகமது படேல் உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அகமது படேல்...

பயங்கரமாக கலாய்த்ததால் பிரபல நடிகரின் படத்தை விட்டு ஓட்டம் பிடித்த சாயிஷா..

இளம் வயதிலேயே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாயிசா. மேலும் 23 வயதில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் நடிகர்...

ரஷ்யாவில் யெகோவா சாட்சியங்கள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக் கைது!

ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட யெகோவாவின் சாட்சியங்கள் என்ற மத அமைப்பைச் சேர்ந்தவர்களை வீடு வீடாக சோதனை செய்து குற்றவியல் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர்.பாலாக்லாவாஸ் என்ற இடத்தில் ஆண்கள் தங்கியிருந்த அடுக்குமாடி...

எதியோப்பிய நெருக்கடி! போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா கவலை!

எதியோப்பியாவின் வடக்கு டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரில் தாக்குதலைத் தொடங்கவுள்ளது எத்தியோப்பிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில் யுத்தக் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது கவலையை வெளியிட்டுள்ளதுஎத்தியோப்பியாவின் மத்திய...

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் – பிரஞ்சு அதிபர்

இந்த வார இறுதியில் பிரான்ஸ் தனது கோவிட் -19 பூட்டுதலை எளிதாக்கத் தொடங்கும். இதனால் கிறிஸ்துமஸ், கடைகள், மற்றும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் மக்கள் விடுமுறையை...

பிள்ளையான் பிணையில் விடுவிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை...