Oktober 24, 2024

tamilan

தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக மாற்றுத் திறனாலிகளுக்கான அடையாள அட்டை அறிமுக நிகழ்வு ஆணையாலர் தலைமையில் நடைபெற்றது.

இன்று 11.08.2023 மட்டக்களப்பு உதவித்தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக மாற்றுத் திறனாலிகளுக்கான அடையாள அட்டை அறிமுக நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்கல்கள் ஆணையாலர் தலைமையில்...

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ணம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை முடிவடைந்ததும் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக...

7 கோடி ரூபாய் நிலுவை ; பதுளை வைத்தியசாலை மின்சாரம் துண்டிப்பு

பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கு நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 7 கோடி...

யாழில். 69 ஆயிரம் பேருக்கு குடிநீர் இல்லை

யாழ்ப்பாணத்தில் 69,113 பேருக்கு குடிநீர் இல்லமால் அல்லல்படுகின்றனர் என யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.  யாழ்.மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு ,...

பிறந்தநாள் வாழ்த்து. நடேசு பாஸ்கரன் (10.08.2023.லண்டன்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு பாஸ்கரன்  அவர்கள் தனது பிறந்தநாளை இன்று வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும்  இவரது...

ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல்

யேர்மனியவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல். அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்கட்கு! எங்கள் இதய வாசல்கள் திறந்து...

13:நியாயப்படுத்திய ரணில்!

இலங்கையின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது விசேட உரையில் வலியுறுத்தியுள்ளார். அதனை அடைவதற்கு திறந்த...

மீண்டும் வெள்ளவத்தையும் தமிழீழத்தில்!

தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஸ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை...

காணாமல் ஆக்கப்பட்ட எட்டுமாவட்ட தலைவர்களும் தலைவி செல்வராணி தலைமையில் கவணயீர்ப்பு போராட்டம்

இன்று 09.08.2023 காலை 10.30 மணியளவில் தம்பிலுவில் பிள்ளையார் கோயிலில் இருந்து திருகோயில் மணிக்கூண்டு கோபுரம் வரை காணாமல் ஆக்கப்பட்ட எட்டுமாவட்ட தலைவர்களும் இணைந்து அம்பாறை மாவட்ட...

திருகோணமலை -சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் நிகழ்வில் 100 அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்!

திருகோணமலை எகேட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன்,...

புதைகுழிக்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து நிதி!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான...

யேர்மனியில் 2ஆம் உலகப் போர் குண்டு கட்டுபிடிப்பு: 13,000 பேர் வெளியேற்றம்!!

யேர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் இரண்டாம் உலகப் போரின் காலத்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து  சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளை தற்காலிகமாக காலி செய்யுமாறு கூறப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள்...

அன்புள்ள தமிழ் கட்சித் தலைவர்களே! (9th August) சர்வகட்சி அமர்வில் ஒரே குரலில் ஒத்த மனதுடன் பேசுங்கள் !

அன்புள்ள தமிழ் கட்சித் தலைவர்களே!நாளை மறுதினம் (9th August) ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றுமொரு சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கவிருக்கும் நிலையில், பின்வரும் விடயங்களை கவனத்தில்...

ஒருபுறம் உள்ளே:மறுபுறம் பிணை!!

இலங்கையின் சுதந்திரதின மறுப்பு போராட்டத்தில் பங்கு பற்றியயமைக்காக இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் மற்றும் கே.சிவாஜிலிங்கம்,வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி  பல்கலைக்கழக...

13ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றில் உரை

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது...

12 இயக்கத்தின் தூய அரசியல் செயற்பாட்டிற்கான காட்சிப்படுத்தல் வவுணதீவு சந்தியில் நடுகை செய்யப்பட்டுள்ளது.

அணைவரும் சமம் எனும் அடிப்படையில் பெப்ரல் நிறுவண அணுசரணையோடு இயங்கும் மாரச் 12 இயக்கத்தின் தூய அரசியல் செயற்பாட்டிற்கான காட்சிப்படுத்தல் பதாதை ஒன்று வவுணதீவு பிரதேச சபையின்...

இன்று (07) மு.ப. 11.27 மணியளவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சீனக்குடாவில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்; இரு விமானப்படை அதிகாரிகள் பலி இன்று (07) மு.ப. 11.27 மணியளவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த...

கந்தரோடையில் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது , கி.பி. 1ஆம் - கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.  ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின்...

வெலிக்கடை சிறையும் வாடகைக்கு

கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தை வர்த்தக வாய்ப்புக்காக வழங்கினால், நாட்டின் பொருளாதாரத்துக்கு அனுகூலமாக அமையும். நாட்டின் பொருளாதாரத்துக்கான முக்கியமான...

மக்கள் பிரதிநிதிகளை தேடும் மகிந்த!

ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக ஜனநாயக தினத்திற்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை

ஒரு பாடசாலை தவணைக்கு ஒரு செயல் நுால் என்றவகையில் எதிர்காலத்தில் மூன்று தவணைகளுக்கான பாடசாலை செயல் நுால்கள் மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர்...

புதிய நூலகம் திறந்துவைப்பு!

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் அமைக்கப்பட்ட புதிய நூலகம் இன்று சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்களையும் அவர்களுடன் இணைந்த நண்பர்களையும் உள்ளக்கிய...