Oktober 24, 2024

tamilan

வடக்கில் நாளை பரீட்சை எழுத்தவுள்ள 18 ஆயிரத்து 759 மாணவர்கள்

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப்...

செல்வராசாவிற்கு பலரும் அஞ்சலி !

இன்று காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசாவிற்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். . 1994ம் ஆண்டு தமிழர் விடுதலைக்...

காசா மீது ஒரே இரவில் 750 தாக்குதல்கள்: மக்கள் குடியிருப்புகள் தரைமட்டம்

இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது ஒரே இரவில் 750 தாக்குதல்களை நடத்துகின்றன 12 உயரமான கட்டிடங்கள் உட்பட அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட காசா பகுதியில் ஒரே...

யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் இரவு நடைபெற்றது.  நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன்,...

வடக்கில் பிச்சையெடுத்து தெற்கிற்கு வாழ்வு!

பொருளாதார நெருக்கடி காரணமாக திணறிவரும் இலங்கை அரசு வடகிழக்கில் புலம்பெயர் உதவிகள் மூலம் கிடைக்கும் உதவிகளை தெற்கிற்கு எடுத்துச்செல்ல முற்படுவது அம்பலமாகிவருகின்றது. ஏற்கனவே முல்லைதீவு வைத்தியசாலையிலிருந்து இருதய...

மலிவாக விசா இன்றி படகு சேவை?

இலங்கைக்கான நாகப்பட்டினத்திலிருந்தான கப்பல் சேவை பற்றிய பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அச்சேவை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மீனவர்களின் படகின் மூலமாக, சட்டவிரோதமாக நாட்டிற்கு திரும்பியுள்ள மூவர்...

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையாம் – சிஐடி அறிக்கை சமர்ப்பிப்பு!

 முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென வெளிநாடு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று...

பொன்னாவெளி:தூக்க கலக்கத்தில் அதிகாரிகள்!

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக் கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடிவரும் நிலையிலும் அதற்கான எந்த தீர்வுகளும் இதுவரை தமக்கு...

இவ்வுலகில் இல்லை என்றாலும் திருமதி பவளராணி முல்லைமோகன் அவர்ளின்பிறந்தநாள்வாழ்த்து11.10.2023

யேர்மனி லுனன் நகரில் வாழ்ந்துவந்த ஊடகவியலாளர் முல்லைமோகன்அவர்களின் துணைவியார் பவளராணி அவர்களஇவ்வுலகில் நீங்கள் இல்லை என்றாலும்இனியநாள் இந்தநாளைநினைத்து நினைத்துஎம்மோடு நீங்கள்வாழும் நாளாய்உங்களை நினத்து நிற்கும்நாள் இது

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.    இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர்...

தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இந்து – பசுபிக் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர்...

இரவல் சேலையில் நல்லதொரு கொய்யகமாம்

இலங்கை கடற்றொழிலாளர்களுக்காக 1080 மில்லியன் பெறுமதியான 4.5 மில்லியன் லீற்றர் மண்ணெண்ணெய் சீனா அரசாங்கம் இலவசமாக வழங்கிவருகின்ற நிலையில் அதற்கு விழா எடுத்துவருகின்றது ஈபிடிபி தரப்பு.  கடற்றொழிலாளர்களுக்கு...

காவல்துறை மிலேச்சம்:தாய் வைத்தியசாலையில்!

இலங்கை காவல்துறையால் நேற்று மிக மோசமாக தாக்கப்பட்ட வலிந்து  காணாமல் அக்கப்பட் உறவுகளின் சங்க தலைவி வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதியின் மட்டக்களப்பு...

இனி நிர்வாக முடக்கல் !

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில், நாளை தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில், தீர்வு கிடைக்காது விடின் பாரிய நிர்வாக முடக்கல் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக,...

லண்டனில் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கம்!!

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்ல் லெப்ரினட் கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் வீரவணக்க நிகழ்ச்சி லண்டனில் உள்ள கார்ஷால்டன் நகரில் எழுச்சியுடன்...

கனீஷா பிரசன்னாவின்(7)வது பிறந்தநாள் வாழ்த்து09.10.2023

யேர்மனியில் வாழ்ந்துவரும் கனீஷா பிரசன்னா 09.10.2019இன்று தனது (3)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா,தாத்தா, பாட்டி, மாமிமார்,மாமன்மார் , பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார், உறவுகளுடன் கொண்டாடும் இவர்...

இஸ்தரப்பில் 700 பேர் பலி! பாலஸ்தீனியர் தரப்பில் 370 பேர் பலி!!

இஸ்ரேலில் - காசா மோதலில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2000க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேநேரம் காசாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும்...

நீதிபதிக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

நாட்டை விட்டு வெளியேறியதாக சொல்லப்படும் முல்லைதீவு நீதிபதியின்  இருப்பிடத்தை அறிய தென்னிலங்கை கட்சிகள் முதல் புலனாய்வு கட்டமைப்புக்கள் வரை பெருமுயற்சி எடுத்துவருகின்றன. இந்நிலையில்  நாளைய தினம் திங்கள்...

தமிழகத்தில் இருந்து கப்பலில் வந்தவர்கள் கேக் வெட்டினார்கள்

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் பரிச்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் இந்தியாவின்...

மரண ஓலங்கள்: 250 இஸ்ரேலியர்கள் பலி! 232 பாலஸ்தீனியர்கள் பலி!!

இஸ்ரேலில் நேற்று சனிக்கிழமை ஹமாஸ் மற்றும் ஏனைய பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய நகரங்களி் 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 1,100 பேர் காயமடைந்ததாகவும்...

ஹர்த்தால் திகதி நாளை அறிவிக்கப்படும்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர்ச்சுறுத்தல் மனஅழுத்தம்,  காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால்...

18:ரணில் யாழ்.வருகை

ஏதிர்வரும் 18ம் திகதி யாழ் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இதனிடையே அவரது வருகையின் போது முல்லைதீவு நீதிபதி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க தமிழ்...