Oktober 24, 2024

tamilan

தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராசா ஐயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 27.10.2023

n தமிழரசுக்கட்சியின் தலைவர் மா.வை. சே‌னாதிராஜாஅவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை குடும்பத்தினர் சகோதரர் மாவை தங்கராஜா அவர்களின் குடும்பத்தினரும் அரசியல் பிரமுகர்களுடனும் உற்றார், உறவினர், , நண்பர்களுடனும்...

சுடலையில் பாகுபாடாம்?

மட்டக்களப்பில் கால்நடை மேய்ச்சல் தரை விவகாரம் நாளுக்கு நாள் முனைப்படைந்துவருகின்ற நிலையில் இருதயபுரம் மயான விவகாரம் புதிதாக சூடுபிடித்துள்ளது. இதனிடையே அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள்...

இஸ்ரேலின் போரை நிறுத்துவது முழுமையான தேவை உள்ளது ஜோர்டான் மன்னர்

காசா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்துவது முழுமையான தேவை உள்ளது ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கூறியுள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தவும், 2.3 மில்லியன்...

முன்னுதாரணமான பூநகரி பிரதேசசபை!

பூநகரி பிரதேசசபை பொது நூலகத்தில் வன்னியின் முதலாவது இலத்திரனியல் நூலகம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் இலத்திரனியல் நூலகம் உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு...

ஹமாஸை தோற்கடிக்க சர்வதேச கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் மக்ரோன்

இஸ்ரேல் சென்றுள்ள பிரஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டினியாகுவுடன் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். சந்தித்த பின்னர் இருவரும் செய்தியாளர் சந்திப்பில் தங்கள் கருத்துக்களைத்...

கிழக்கிலும் கனடா கனவு?

வடக்கினை தொடர்ந்து கிழக்கிலங்கையிலும் வெளிநாட்டு மோகம் மக்களை ஆட்டுவிக்க தொடங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக...

கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை நினைவேந்தல்

யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் கல்லூரில் பிரதான வாயிலுக்கு அருகில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு...

தெற்கில் நெல்லைக்காணோம்?

நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் கையிருப்பு காணாமல் போயுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு...

காசாவில் என்ன நடக்கிறது

அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 5,087 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இதில் 2,055 குழந்தைகள் மற்றும் 1,119 பெண்கள் உள்ளனர். மேலும் 15,273 பேர் தாக்குதல்களில்...

கெஹலியவின் சுகாதார அமைச்சர் பதவி பறிப்பு

சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல்ல நீக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனம் இன்றைய தினம் திங்கட்கிழமை...

டெங்கு:கரவெட்டிக்கு முதலிடமாம்!

வடமாகாணாத்தில் அதிகூடிய டெங்கு நோய் தொற்றிற்குள்ளான பகுதியாக கரவெட்டி பகுதி மருத்துவ அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுடன்  ஒப்பிடுகையில் மிக அதிகரித்த அளவில் டெங்கு...

உக்கிரமடையும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல்கள்: 25 போராளிகள் பலி!!

கடந்த 24 மணித்தியாலங்களில் 12 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் இன்று கொல்லப்பட்டனர் என லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.  இதன் மூலம் தெற்கு...

இணையத்தள விளையாட்டுகள் ஊடாக யாழில் பல இலட்ச ரூபாய் மோசடி

இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத்...

„மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலை இப்போதே நடத்துங்கள்“ என்ற ஒற்றை முழக்கத்திற்குப் பின்னால் வர வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்க பிரதமர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டினார். மனோ கணேசன், ரிஷாத் பதுர்தீன், கஜேந்திரகுமார் மற்றும்...

எரிபொருள் விலை மாற்றம் இனி நாளாந்தம்

எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில், நேற்றைய தினம் சனிக்கிழமை  கலந்துகொண்டு உரையாற்றிய...

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் 2024ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கு அமைய நடத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து...

இராணுவ அதிகாரிகளிற்கு கதிரைகள்?

 முன்னாள் தளபதிகள் மூவருக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவியே இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற...

யாழ்.போதனா வைத்தியசாலை நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளார்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று  நினைவு கூறப்பட்டது. 1987 ம்...

யாழ்.பல்கலை பேராசிரியர்கள் இருவர் சிறந்த விஞ்ஞானிகளாக தெரிவு

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் Elsevier நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில்...

ஏஜென்சி வேலை :இராணுவ மேஜர் யாழில் கைது!

அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை கோரகன கிராமத்தைச் சேர்ந்த...

அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் மக்களை நிம்மதியாகத் தொடர அனுமதியுங்கள்.

Raj Sivanathan (WTSL)ஐம்பது நாட்களுக்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோமீட்டர் பயணத்தை முடித்து எனது சொந்த நகரமான மெல்பேர்னை அடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப்...

யாழில். ஹர்த்தால்

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால்...