Oktober 23, 2024

tamilan

உலக தமிழர் பேரவை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர். இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்....

தேசிய தலைவரை சந்திக்க மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் விரும்பினார்களாம்

யுத்த காலத்தில் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திக்க இலங்கை அரசாங்கம் ஊடாக முயன்றதாகவும் ஆனால்...

சீனக்கப்பல் ஆய்வில் செல்வம்?

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை கண்டுபிடிக்கப்  யோகின்றார்களா? என சந்தேகம் எழுப்பியுள்ளார் தமிழ் தேசிய...

இமயமலை:ரணிலின் புதிய கயிறு!

காலத்திற்கு காலம் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைப்பது வெவ்வேறு மட்டங்களில் நடந்தேவருகின்றது. தற்போது புலன்பெயர் தரப்புக்கள் நாடு திரும்புவதும் ரணிலிடம் ஒரு புதிய பதவி கதிரை பெறுவதும்...

யாழில் . சர்வதேச சதுரங்க போட்டி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த போட்டியானது எதிர்வரும் 12ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.   யாழ்ப்பாணம் -...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், குறித்த சட்டத்தை...

நெடுந்தீவில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 3 படகுகளையும் கடற்படையினர்...

முப்படைகளுமே போதை வியாபாரத்தில் – கஜேந்திரகுமார்

வடக்கு-கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரையில் வழிகாட்டலும்...

இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை விதித்தது மன்னார் மேல் நீதிமன்றம்

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில்  கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் ஒருவர்  காயமடைந்த ...

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் – பிரிட்டன் எம்பி

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த...

சமாதானத்தின் செய்தி தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி

"சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம்" எனும் தொனிப்பொருளில் கண்டியில் இருந்து இளைஞர் அமைப்பை சேர்ந்தோர் யாழ்ப்பாணம் - நல்லூரை வந்தடைந்தனர். ...

இந்தியாவிற்கு தொடர்ந்தும் அல்வா!

இலங்கை விமானப்படை (SLAF) சீனாவிடமிருந்து இரண்டு அதிநவீன Harbin Y-12-IV விமானங்களைப் பெற்றுள்ளது,  குறித்த இரண்டு விமானங்களும் இரத்மலானை விமானப்படை தளத்தில் வைத்து இலங்கை விமானப் படையிடம்...

யாழில் DJ nightக்கு அனுமதி மறுப்பு

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் ஒன்றில், வருட இறுதியை முன்னிட்டு (Year End) இரவு இசை நிகழ்வுக்கு (DJ night) யாழ்.மாநகர சபையிடம் அனுமதி...

நிலஆக்கிரமிப்பை அனுமதிக்கமுடியாது:சரா!

சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்களும், தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றன. அதன் ஓர் அங்கமாக காரைநகரில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 12ஆம்...

தமிழரசு தேர்தல்:பிரச்சாரம் மும்முரம்!

தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கான போட்டி கட்சியுள்ளே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான...

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாவலர் குருபூசை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இந்து மன்ற ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குருபூசை இன்றைய தினம் திங்கட்கிழமை, கலாசாலை அதிபர் த சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில்...

யாழ்.பல்கலை நினைவு தூபி – விசாரணைக்கு சென்றுள்ள மாணவர் ஒன்றியம்

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன.  பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல்,...

மிக்ஜாம் சூறாவளி யாழ்ப்பாணத்திற்கு அருகில்!

மிக்ஜாம் சூறாவளி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து வடமேற்கு நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து...

வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கும் கிராமம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக விமானத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அக்கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானம்...

வடகிழக்கில் கடலுக்கு செல்லவேண்டாம்!

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பரப்புகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தால்...

யேர்மனியின் தெற்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு! விமான சேவைகள் இரத்து!!

யேர்மனியின் தெற்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தாக்கியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் இன்று சனிக்கிழமை என பனிப்பொழிவு தொடர்கிறது. யேர்மனி நாட்டின் இரண்டாவது பொிய நகரான முனிச்...

தலைவருக்கு கேக் வெட்ட முற்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்ற இளைஞன் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் ...