Oktober 23, 2024

tamilan

வால்மீகி சர்வதேச விமான நிலையம் திறப்பு!

இந்தியாவின்  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில்  அமைக்கப்பட்ட   புதிய விமான நிலையம் நாளை (30) இந்திய பிரதமர் நரேந்திர மோடி  திறந்து வைக்கவுள்ளார்.   இந்த விமான நிலையத்துக்கு ...

தமிழர் உதவிச் சேவை (லண்டன்) நடாத்தும் அறிவியல் தகவல் அரங்கம் வெள்ளிதோறும்

Tamils Help Line தமிழர் உதவிச் சேவை 0203 5001573 07525 050010 அறிவியல் தகவல் அரங்கம் வெள்ளிதோறும் Knowledge & Information Forum Every Friday...

உக்ரைன் மீது 122 ஏவுகணை ஏவி தாக்குதலை நடத்தியது ரஷ்யா

உக்ரைன் மீது இன்று வெள்ளிக்கிழமை ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள்...

2023 ஆண்டில் 75 மில்லியனால் அதிகரித்தது உலக மக்கள் தொகை

கடந்த ஆண்டில் உலக மக்கள்தொகை 75 மில்லியன் மக்களால் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் புத்தாண்டில் இத்தொகை 8...

ரஷ்யா மற்றும் அமெரிக்கா கூட்டு 2025 வரை நீடிப்பு

ரஷ்ய மற்றும் அமெரிக்க விண்வெளி ஏஜென்சிகள் குறைந்தபட்சம் 2025 வரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கூட்டாக குழுக்களை அனுப்புவதற்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன என்று ரஷ்ய நிறுவனமான...

துயர் பகிர்தல் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்கள்(கனடா)

கனடாவில்வாழ்ந்துவந்த அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்கள்27.12.2023 அன்று இறையடி சேர்ந்தார், இவர் கலைப்பணி பொதுப்பணியென தன் வாழ்நாள்காலத்தில் வாழ்ந்துவந்ததுடன் பலதொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் கவிபாடிவந்தார், அந்தவகையில் எஸ் ரி...

நடிகர் விஜயகாந்த் காலமானார்

தென்னிந்திய பிரபல நடிகர் கப்டன் விஜயகாந்த் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சென்னை மணப்பாக்கம் மியாட்...

யாழில் வேகமெடுக்கும் டெங்கு!

யாழ்.குடாநாட்டில் டெங்கு தொற்று என்றுமில்லாத அளிவில் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த...

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடி – நேற்றும் இருவர் 26 இலட்ச ரூபாயை இழந்தனர்

இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட...

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கில்மிசா

சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு கில்மிசா சென்று அங்கு வாழும் உறவுகளை சந்தித்துள்ளார்.  யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த  கில்மிசா எனும் சிறுமி...

ரணிலே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்

தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் மாத்திரமே நாட்டினை முன்னோக்கிகொண்டு செல்ல முடியும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் நேற்றைய...

சுனாமி பேரவலம்:19வது ஆண்டு நினைவேந்தல்!

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில்  சுனாமி பேரவலத்தினால்; 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர்.மற்றும் 5,000...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நியமிப்பதற்கான யோசனை ஒன்று உருவாகி வருகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நியமிப்பதற்கான யோசனை ஒன்று உருவாகி வருகின்றது. விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்தால் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழர் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்...

யாழ் திரும்பும் கில்மிசாவிற்கு மாபெரும் வரவேற்பு வழங்க ஊரவர்கள் தயார்

யாழ்ப்பாணம் திரும்பும் கில்மிசாவை வரவேற்க ஊரவர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்திய தொலைக்காட்சி ஒன்று நடாத்தி இருந்த பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா...

யாழ்.போதனாவின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரனுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை...

சுனாமி பேரலை:இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

சுனாமி பேரலை அவலத்தில் மரணித்தோரை நினைவுகூர நாளை செவ்வாய்கிழமை தமிழர் தாயத்தில் விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதியை...

யாழ்.இளைஞர்கள் மூவர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  மாதகல் , இளவாலை மற்றும் காட்டுப்புலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை போதைப்பொருட்களுடன்,...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேர்மனி முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை

யேர்மனியில் பெய்துவரும் கனமழையால் பல மாநிலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யேர்மனியின் கிழக்குப் பகுதியான சாக்சோனி மற்றும் வடமேற்கில் லோயர்...

யாழில் அதிகரிக்கும் டெங்கு ; போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் திறப்பு

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடிகள் – பல இலட்ச ரூபாய்களை இழந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு

இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் மற்றும்...

ஜனாதிபதி கதிரை:நாமலுக்கும் ஆசை!

தம்மிக பெரேரா ஏன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாமல் இந்த கேள்வியை மிகவும் தீவிரமாக எடுத்துக்...

கோணமலை மாவட்டத்தில் தேவையுடைய செவிப்புலன் வலுவுற்றோர்களுக்கான ஒளிவிழா நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடைய செவிப்புலன் வலுவுற்றோர்களுக்கான ஒளிவிழா நிகழ்வு இன்று (23) திருகோணமலை மட்டிக்கலியில் உள்ள செவிப்புலன் வலுவுற்றோர் அமைப்பின் பிரதான மண்டபத்தில் காலை...