Oktober 23, 2024

tamilan

ரணில் வருகிறார்:இந்தியமீனவருக்கு மன்னிப்பு கூடாது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்...

யாழ்.பல்கலையில் நந்தலால்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குழுவினர் இன்று மதியம் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு...

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை

வீழ்ச்சி அடைந்த நாட்டினது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் கடுமையாக உழைத்துள்ளதுடன், மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில்...

அரிசி விலை அதிகரிக்கும்

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  சிறிய மற்றும் நடுத்தர ஆலை உற்பத்தியாளர்களின் ஊடக சந்திப்பின் போதே உற்பத்தியாளர்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டி...

கோத்தா சேர் வெளியே வந்தார்!

 கோட்டாபய ராஜபக்ச நீண்ட நாட்களுக்கு பின் நேற்றையதினம் பொதுவெளியில் தோன்றியிருக்கிறார். , 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தினால் பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச விழாக்களிலும்...

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை...

சமரசமில்லை:சிறீ அணி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக்கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக்...

கந்தசாமி மலை முருகனும் இனி இல்லையா?

திருகோணமலையின் தென்னைமரவாடி தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு இலங்கை காவல்துறையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. மாதாந்தம் பௌர்ணமி...

சர்வதேச தாய்மொழி

ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலைப்பீட...

யேர்மனி வூப்பெற்றால் பள்ளியில் கத்திக்குத்து: மாணவர்கள் காயம்!

மேற்கு யேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் வூவ்பெற்றால் (Wuppertal) நகரில் உள்ள பாடசாலையில் மாணவன் ஒருவன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியதில் பலர் இன்று வியாழக்கிழமை மாணவர்கள்...

நிலவில் தரையிறங்கியது அமெரிக்கத் தனியார் நிறுவனத்தின் விண்கலம்!!

ஒடிஸியஸ் (Odysseus) நிலவின் தென் துருவரத்திற்கு அருகே வெற்றிகரமாக தரையிறங்கியது என்பதை அமெரிக்க தனியார் வணிக நிறுவனமான இன்ரியுரிவ் மெசின்ஸ் (Intuitive Machines) உறுதிப்படுத்தியது. நிலவின் மேற்பரப்பில்...

கச்ச தீவு திருவிழாவிற்கு ஒரு கோடி ரூபாயை அண்மித்த செலவீனம் – இந்திய தூதரகம் மௌனம்

கச்ச தீவு திருவிழாவிற்கு உத்தேச செலவீனமாக 90 இலட்ச ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் , 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ்.,மாவட்ட செயலர் அ....

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 07 ஆலயங்களில் வழிபட இராணுவம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி...

யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ் மாவட்டத்திற்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். இந்த நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது. அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே...

தமிழரசு கட்சிக்காக முன்னிலையாக நான் தயார்

தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ,...

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு வழங்கக் கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாநாட்டை நடத்த நீதிமன்றால் இடைக்கால...

ரஷ்ய தரையிறக்கக் கப்பல் உக்ரைனால் மூழ்கடிப்பு

ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் கடற்கரையில் நின்ற ஷ்யாவின் மிகப் பொிய தரையிறக்கும் கப்பலான சீசர் குனிகோவ்வை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த...

இணைய பாதுகாப்பு சட்டம் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும்

கருத்துச் சுதந்திரத்தின் மீதான இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் தாக்கம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு தடைகளை ஏற்படுத்தும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர்...

கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் பணிப்பாளர்...

பரீட்சை வினாத்தாளில் „ஒரு நாடு இரு தேசம்“ என்ற வினாவால் சர்ச்சை

வடமாகாண கல்வி திணைக்களத்தால் , 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மூன்றாம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில் , கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...

தமிழ் மக்கள் கலாச்சாரம் தலைவர் கட்டமைத்தது!

யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட சினிமாக கலை நிகழ்வுகளில் செய்யப்பட்ட செலவுகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த கோரிக்கைககள் விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளிற்கென அழைக்கப்பட்ட கலைஞர்களிற்கு கோடிகளில் ஏன் தாரை வார்த்து பணம்...

வெட்கமடைந்த இந்தியப் படையினர்….!

இந்தியப் படையினர் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட மனித வேட்டைகள் எல்லை அற்று தொடர்ந்தவண்ணமே இருந்தன. சிறிலங்காப் படைகளைச் சேர்ந்த கொலையாளிகளையும் துணைக்கழைத்துக்கொண்டு யாழ்குடாவெங்கும் மனித வேட்டையில் இறங்கியிருந்த...