tamilan

இந்தியா கேரளாவில் பச்சிளம் குழந்தை உட்பட ஐவர் பரிதாப மரணம்

இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி...

ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2022

மட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2028 இன்று...

தமிழிழப் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

தமிழிழனப் படுகொலைக்கு நீதி கேட்டு சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்து. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்றலில் முருகதாசன்...

பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பம்

பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை - பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022 நேற்று  (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை parc interdépartemental...

மீண்டும் எரிவாயு பிரச்சினை!

இலங்கை டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், வர்த்தக வங்கிகளால் கடனுதவி வழங்கப்படாமையால் மூன்று எரிவாயு தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதால் நாடு தற்போது கடும்...

முன்னணி முதுகில் குத்துகிற்து!

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும்,...

வெள்ளவத்தையிலிருந்து வடக்கிற்கு புகையிரதம்!

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய ரயில் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வெள்ளவத்தையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்படும் புகையிரதம் சனிக்கிழமை...

கூட்டமைப்பினர் மீது மீண்டும் தாக்குதல்!

வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோவின் வீட்டில்  தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய காட்சியின் பெயரைச் சொல்லி...

விமல்,உதயாவிற்கு பாதுகாப்பில்லை:ஊழ்வினை உறுத்தவே!

இலங்கையில் அமைச்சரவைப் பதவிகளை இழந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை தொடர்ந்தும் அனுபவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இரண்டு பாராளுமன்ற...

இலங்கையில் நடப்பது புதினமானது:திகா!

இலங்கையில்  என்ன நடக்கின்றது என்பது பெரும் புதிராகவே இருக்கின்றது. ஆட்சியாளர்களின் முறையற்ற முகாமைத்துவத்தால் எதிலும் நிலையற்ற தன்மையே காணப்படுகின்றது. இரவில் நித்திரைக்குச் சென்று, காலையில் கண்விழித்தால் ஏதேனும்...

சிங்கள தேசமும் ஜெனீவாவிற்கு காவடி!

கோத்தபாயவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து மாலபேயில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்த்ரவின் வீட்டுக்கு முன்பாக நேற்று முன்தினம் (05) இரவில் ஆர்ப்பாட்டம் ஒன்று...

மீரா சயிலன் அவர்களின் 1வது பிறந்த நாள் வாழ்த்து (07.03.2022)

என வாழ்திநிற்கும் இன்நேரம் யேர்மனி லுனனில் வாழ்ந்துவரும் திரு திருமதி சயிலன் சந்திராஅவர்களின் செல்வப்புதல்வி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா,அம்மப்பா, அம்மம்மா,...

மூத்த அரசியலாளர் கே.எஸ் இராதாகிருஷ்ணன் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை சந்தித்துள்ளார்:

தமிழரசுக் கட்சி தலைவர் ,மூத்த ஈழ அரசியலார்,நீண்டகால நண்பர் மாவை சேனாதிராஜா அவர்களுடைய இல்லத்தில் அவரை சந்தித்துவிட்டு அவரும், அவருடைய புதல்வரோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சென்று அப்பல்கலைக்கழகத்தின்...

திருமதி சாந்தலிங்கம் கனகாம்பிகை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2022

பாடகர் மாமனிதர் சாந்தன் அவர்களின் அன்புமனைவி திருமதி சாந்தலிங்கம் கனகாம்பிகை அவர்களின் பிறந்தநாள் இன்று ஆகும் இவர்பிறந்தநாள்தனை அவர்கணவன் நினைவோடும் ஆசியுடன் அவர் பிள்ளைகள் மிக எளிமை...

செல்வன் கார்த்திக் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2022

சிறுப்பிட்டி மேக்கை பிறப்பிடமாககொண்ட செல்வன் கார்த்திக் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்  சிறப்புடன்வாழ்க...

திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்கள்இன்று தனது கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து பிறந்தநாள் தன்னை தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்...

ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருறுளி அறவழிப்போராட்டம்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப்...

சூடுபிடிக்கிறது :சீ-4 மருந்து வியாபாரம்

கைவிடப்பட்ட வெடிப்பொருட்களிலிருந்து சி-4 வெடிமருந்தை பெற்று விற்பனை செய்வது சாதாரணமாகியுள்ளது. புதுக்குடியிருப்பு, இரணைப்பாலைப் பகுதியில் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருந்த கணவனும் மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக்...

நினைவழியா நிமல்:20வருடங்களின் பின்னரான பிபிசி பதிவு தூயவன்

2 இலங்கை, உலகம்எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே அரசாங்கத்தின்...

உக்ரைன் என்ற நாடு அதன் அந்தஸ்தை இழக்க நோிடலாம் புடின் எச்சரிக்கை

உக்ரைன் தேவையற்ற செயல்களைச் செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இதை அவர்கள் தொடர்ந்தால் உக்ரைன் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.  ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் சர்வதேச...

நாளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகள்!

இலங்கையில் நாளை பாடசாலைகள் திறக்கப்படுகின்ற நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்துசேவைகள் இடம்பெறும் இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. காலையிலும்...

வட்டுவாகலை திட்டமிட்டு சுவீகரிக்க சதி:ரவிகரன்!

 முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான பூர்வீக காணிகளை கோத்தாபாய கடற்படைமுகாம் கடற்படையினர் அபகரித்துள்ளனர்  இந்நிலையில் இக் காணிகளை விடுவிக்குமாறுகோரி, காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பலதடவைகள்...