tamilan

டக்ளஸ் செலுத்த வேண்டியது கோடிக்கணக்ககில் !

இலங்கை மின்சாரசபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 97 இலட்சம் மின்நிலுவையை வைத்துள்ளார். இவ்வாறான அமைச்சர்களால் எவ்வாறான நேர்மையான அரசை நடாத்த முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட...

மேற்கு நாடுகளுக்கு பதிலடி: 200 பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை!

மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவிலிருந்து 200 வகையான பொருட்களின் ஏற்றுமதியை இந்த ஆண்டுவரை தடை செய்து ரஷிய அரசு  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த தடையில்...

மெட்டாவை இழுத்து மூடவேண்டி வரும் – ரஷ்யா எச்சரிக்கை

ரொய்ட்டரில் வெளிவந்த இந்த அறிக்கை உண்மையாக இருந்தால் ரஷ்யாவில் மெட்டா பணியை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கிரெம்ளின் எச்சரித்துள்ளது. ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய வீரர்களுக்கு எதிராக கருத்துக்கள்...

பாணில்லையா? திராட்சைசாப்பிடவும்!

கிணறு திறப்பு விழா , மலசல கூட அடிகல்  நாட்டு விழா தொடங்கி மாட்டு கொட்டகை திறப்பு விழா மாயனங்களுக்கு திறப்பு விழா விரிந்த  இலங்கை அரசின்அபிவிருத்தி...

தப்பித்த சிங்கள காவல்துறைக்கு சிறை!

இலங்கையில் தேடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கடல்வழி தப்பித்த தமிழகத்திற்கு தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கொழும்பு பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம்...

செம்மணி நாயகிக்கும் கவலையாம்!

இலங்கை இன்று பொருளாதார ரீதியாக திவாலடைந்துள்ளது.  2004- 2015க்கு இடைப்பட்ட  ஆட்சிக்  காலத்தில் நாட்டை  ஆட்சி செய்த தலைவர்  பில்லியன், ட்ரில்ரியன் கணக்கில் கொள்ளையடித்த நிலையில் நாடு தற்போதைய...

தமிழக முதல்வரை முன்னுதாரணமாக்கிய ஜேவிபி!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள பொருளாதார பேரவையில்  உலகின் பிரபலமான பொருளாதார நிபுணர்களும்  கல்விமான்களும் இடம்பெற்றுள்ளனரென ஜவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....

இரவோடிரவாக எகிறிய எரிபொருள்!

பொதுமக்களது  சீற்றத்தின் மத்தியில்டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல்...

யேர்மன் கல்விச்சேவை நடத்தும் மகளிர்தின Zoom நிகழ்வு 13.03.2022

யேர்மனியில் இயங்கிவரும் யேர்மன் கல்விச்சேவை கற்பித்தலோடு நின்று விடாமல் வருடங்கள் தோறும் வள்ளுவர் மனனப்போட்டி மனிதா விமானச் செயல்பாடுகள் என பல பணிகளை தன்பணியாக செயல் பட்டு...

உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி வழங்கிய வர்த்தகப் பெருமகன் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் வர்த்தகப் பெருமகன் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள்- "முத்தையா...

இரண்டாவது ஆண்டு நிறைவுகாணும் Gதமிழ் இணைய வானொலி

யேர்மனி எசன் நகரில் இருந்து இயக்குனர் நயினை சூரி அவர்களின் தனித்துவ முயற்சியாலும் இவருக்கு பக்க பலமாக தொழில் நுட்ப ரிதியில் இயக்கி வரும் பிரகாஸ் அவர்களின்...

திருமதி செல்வி .இரஐயசூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (11.03.2022)

யேர்மனி எசன்நகரில் வாழ்ந்து வரும் திருமதி செல்வி இரஐயசூரி அவர்கள் (11.03.2022) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து வாழ்க...

கபிநயாவுக்கு 12 வது பிறந்நாள்வாழ்த்து 11.03.2022

1 இந்தியா திருச்சியில் வாழ்ந்து வரும் கபிநயா (12 வது)  அவர்கள்11.03.2022தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் அப்பா, அம்மா, சகாரங்கள் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து...

மின் தாக்கி தம்பதிகள் பலி!

யாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியில் மின்சாரத்தில் அகப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். வீட்டின் கிணற்றடியில் உள்ள நீர்த் தொட்டியடிலேயே இவ்வாறு மின்சாரத்...

உக்ரைன் – ரஷ்யா போர்: இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் துருக்கியில் பேச்சு

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பு ஒன்று துருக்கி அங்காராவில் நடைபெற்றுள்ளது என துருக்கியின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா ரஷ்ய...

டொலர் பெறுமதி 300 இனை தாண்டியுள்ளது!

இலங்கையிலுள்ள பல தனியார் வங்கிகள் அமெரிக்க டொலருக்கு எதிரான விற்பனை விலையை 260 ரூபாவாக அதிகரித்துள்ளன. பல தனியார் வங்கிகள் தங்களின் நாணய மாற்று விகிதத்தை ஒரு...

குடும்பமாக தற்கொலை சாத்தியம்!

 நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மூன்று மாதங்களாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நிதியமைச்சர் உடனடியாக நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகவேண்டும் என சபாநாயகர்...

மாட்டு வண்டியில் சென்ற தவிசாளர்!

சிங்கள அரசியல்வாதிகளிற்கு ஈடாக வடகிழக்கிலும் உள்ளுர் அரசியல்வாதிகளது பரப்புரைகள் வேகம் பிடித்துள்ளது. இலங்கையில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...

23 : சர்வகட்சி மாநாடு-இறங்கிவருகிறார் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த...

மறக்ககூடாது!

புலம்பெயர் உறவுகள் சர்வதேசமெங்கும் பரவி இருந்தாலும் அவர்களது வேர் தாயகத்திலேயே இருக்கின்றது.வேர்களிற்கு உணவை பெற விரிந்து கிடக்கின்ற கிளைகளே உதவவேண்டும்.வேர்களும் தமது தேவைகளை கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார் கனேடிய...

காணாமல் போன கப்பல் 107 வருடங்களின் பின் கண்டுபிடிப்பு

இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து மிகப் பொிய கப்பல் விபத்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அண்டார்டிக் பகுதியில் 1915 ஆம் ஆண்டு கடல் பனிக்குள் சிக்கி கடலில் மூழ்கிப்...

த- பேசும் ம- ஆளும் தகுதியை சிங்களத் தலைவர்கள் பேரின ஓரின அடிப்படைவாதத்தால் தாமாக இழந்துவிட்டார்களா? ஜி. ஸ்ரீநேசன்,

தமிழ் பேசும் மக்களை ஆளும் தகுதியை சிங்களத் தலைவர்கள் பேரின ஓரின அடிப்படைவாதத்தால் தாமாக இழந்துவிட்டார்களா? 74 வருடகால ஆய்வு தரும் செய்தி. ஜி. ஸ்ரீநேசன், முன்னாள்...