tamilan

மகிந்த: தெறிக்க வேகமாக ஓடிய கதை!

காணாமல் ஆக்கப்படடோரது குடும்பங்களில் இருந்து தப்பித்து மகிந்த இன்று  யாழில் ஓடிய நிலையில் பிரதமரை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து...

அடுத்தது?:மாடு மேய்க்க தயாராகும் ராஜபக்சக்கள்!

அடுத்த வருடத்திற்குள் 5000 கறவை மாடுகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதேவேளை, திரவ பாலை பிரபலப்படுத்தும் வகையில் பாரியளவிலான பால்...

உக்ரைனுக்கு ஆதரவான வண்ணங்களா? நிராகரித்தது ரஷ்ய விண்வெளி நிறுவம்!!

பூமியிலிருந்து விண்வெளி நிலையத்திற்குச் சென்ற ரஷ்ய வீரர்கள் அணிந்திருந்த மஞ்சள் மற்றும் நீல நில விண்வெளி ஆடைகள் உக்ரைனுக்கு ஆதரவாக தேர்ந்தெடுக்கப்பட்டது என  மேற்கு உலக ஊடகங்கள்...

துயர் பகிர்தல் திருமதி கனகலிங்கம் சிவக்கொழுந்து 16.03.2022

மரண அறிவித்தல் பிறப்பு 1-01-19420 இறப்பு 16-03- 2022 சிறுப்பிட்டி வடக்கு சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட கணகலிங்கம் சிவக்கொழுந்து ( 16-03-2022 ,...

கந்தரோடையில் எதிர்ப்பு: மகிந்தவின் வருகை இரத்து!

யாழ்பாணம் கந்தரோடைக்கு சிறீலங்காப் பிரதமர் மகிந்த ராஜபச்ச வரவிருந்த நிலையில் அங்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக அவர் அங்க பிரசன்னமாகவில்லை என யாழ்ப்பாணச்...

பேதியுடனும் பீதியுடனும் யாழில் மகிந்த!

கறுப்பு பட்டியுடன் ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் குதித்துவிடுவர் என்ற அச்சங்காரணமாக மகிந்தவின் யாழ்.விஜயத்தின் போது இம்முறை ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள அறிக்கைகளில்  யாழ்ப்பாணம் நாவற்குளி சமித்தி...

இந்திய தூதரும் வருகிறார்:ஒன்றோடு ஒன்றானோம்!

புதிதாக யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு மகிந்த இன்று பயணிக்கவுள்ள நிலையில் இந்திய தூதரரும் சிறப்பு விருந்தினராக பங்கெடுக்கவுள்ளார்கந்தரோடையில் அமைக்கும் விகாரைக்கு இந்தியத் தூதுவரும் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ்...

பகலில் இந்தியா:இரவில் சீனா?

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும்,அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி...

செல்லையா தபேஸ்வரன் 65வது பிறந்தநாள்வாழ்த்து 19.03.2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி ஸ்ருட்காட்டில் வாழ்ந்து வருபவருமான செல்லையா தபேஸ்வரன் அவர்கள் 19.03.2022 இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்...

ஐெய் விவே அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.03.2022

சுவிசில் வாழ்ந்துவரும் ஐெய் விவே அவர்கள் 19.03.2022இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர் சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவென...

ரஹிதன், கஜனவி அவர்களின் திருமணவாழ்த்து 18.03.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் கருணாமூர்தி அவர்களின் செல்வப்புதல்வன் ரஹிதன்  கஜனவி திருமணநாளை தனது இல்லத்தில் .  அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவுகளுனும் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்...

கபினா. சிவானந்தன் பிறந்தநாள் வாழ்த்து :18.03.2021

ஈழத்தை பிறப்பிடமாகக்கொண்ட :ராசன் நிஸ்மி தனது பிறந்தநாளை :18.03.2022தனது இல்லத்தில் . கபினா., அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவுகளுனும் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் நல் வித்தகியாக வளம்பல...

கந்தரோரையிலும் புத்தர் சிலை!!

யாழ்ப்பாணம் கந்தரோடையிலும் புத்தர் சிலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததை அடுத்து வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

தொடங்கியது பட்டினிச்சா?

தென்னிலங்கை பட்டினி மரணங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது எரிபொருள் காத்திருப்புமரணங்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் காத்திருந்த வேளை மயங்கிவிழுந்த...

நம்பிக்கையில்லா பிரேரணை நல்லது:மேர்வின் சில்வா!

மக்களை பேருந்துகளில் கொண்டுவந்து அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு நிர்ப்பந்திப்பதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து அதனை கவிழ்க்கமுயலவேண்டும் என  மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்களை...

எம் தேசத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது – சிறீதரன்

முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களினால் தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது எனவும், இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது என தமிழ்த்...

ரஷ்யாவுடன் போரில் இணைகிறது செச்சென் படைகள்

ரஷ்யாவுக்கு ஆதரவாக செச்சென் குடியரசின் படைகளை சேர்ந்த ஆயிரம் வீரர்கள் உக்ரைனில் தாக்குதல் நடத்த உள்ளதாக அந்நாட்டின் தலைவர் ரம்சான் கதிரவ் தெரிவித்துள்ளார். சோவியத் யூனியன் உடைந்த...

புதிய கூட்டு அவியலிற்கு விமல் ரெடி!

இலங்கையில் எதிர்காலத்தில், அரசாங்கத்தில் உள்ள சில கட்சிகளையும் 11 கட்சிகளின் கூட்டணிக்கு  இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக...

காலம் செய்த கோலம்:நடுவீதியில் சிங்கள ஊடகங்கள்!

தமிழ் ஊடகவியலாளர்கள் வேட்டையாடப்பட்ட போது புலிகள் அழிவதாக கொண்டாடிய அரச ஊடகங்கள் தற்போது நடு வீதிக்கு வந்துள்ளன. சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்த ரூபவாஹினி ஊடகவியலாளர் பரமி...

பேரம் முடிந்தது:தமிழர் தாயகம் இந்தியாவிற்கு விற்கப்பட்டது!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து உரையாடிய பின்னர் தமிழ்- முஸ்லிம் மக்களின் தாயகமான...

ஆசிரியர் திருமதி விஐயேஸ்வரி மணிசேகரம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.03.2022

தாயகத்தில் வாழும் விஐயேஸ்வரி மணிசேகரம் இளம் கலைஞர்களை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆரையம்  கலை இலக்கிய வட்டமூடாக முன்னின்று செயலாற்றும் கலை ஊக்குவிப்பு ஆளுமை மதிப்பிற்குரிய ஆசிரியர் திருமதி...

துயர் பகிர்தல் திருமதி மோகனராஜ் நிவேதா

தோற்றம்: 08 ஜூலை 1983 - மறைவு: 16 மார்ச் 2022 உருத்திரபுரம் கிளிநொச்சியை பூர்வீகமாகவும்,ஜேர்மனி DUEREN UNNICH யை வதிவிடமாகவும் கொண்ட மோகனராஜ் நிவேதா அவர்கள்...