tamilan

சிங்கள இளைஞர்களிற்கும் புனர்வாழ்வு?

கோட்டா கோ கம மீது மே 9 ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இருந்து நாங்கள் தப்பியோடப்போவதில்லை என நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....

மின்சாரமும் கடனாம்?

இலங்கைக்கு மின்சாரம் வழங்குமாறும் இன்னும் சில கோரிக்கைகளையும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முன்வைத்தனர் செந்திலும் ஜீவனும் . இந்தியாவிற்கு சென்றுள்ள அவர்கள் இத்தகைய கோரிக்கையினை...

விசுவமடு-காலிமுகத்திடல் ஒரு பயணம்!

காலி முகத்திடலில் இடம்பெறும் 'கோட்டா கோ கம' எனும் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக இன்று (20) விசுவமடு சந்தியில் இருந்து 32 வயதையுடைய இராசரத்தினம் ஜனகவர்மன்...

கோத்தவை வெளியேற்றவேண்டும்:புதிய அமைச்சரவை!

கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும். அதை ஜனநாயக அணுகுமுறைக்குள் செய்யவேண்டும் என்று புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும்...

நேட்டோ வின் விரிவாக்கத்தைத் தடுக்க 12 படைத்தளங்களை அமைக்கும் ரஷ்யா

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு  விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில் அந்த நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை தடுப்பதற்கும் அதற்குப் பதிலடியாகவும் புதிதாக 12...

பிரான்சில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின்...

அரச விசுவாச தமிழ் குழுக்களுக்கு காலிமுகத்திடல் நினைவேந்தல் தக்க பதிலடி வ- மா- மு- உ- சபா குகதாஸ்

அரச விசுவாச தமிழ் குழுக்களுக்கு காலிமுகத்திடல் நினைவேந்தல் தக்க பதிலடி வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12 ஆண்டுகளின்...

சமூக ஊடக பதிஞர்களை தேடி வேட்டை!

மே 09, 2022 நிகழ்வுகளின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையைத் தூண்டியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று (19) பிற்பகல் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...

மகிந்த முதலிலேயே வீடு சென்றிருக்கலாம்:சமல்!

மகிந்த ராஜபக்ச அவரது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்கவேண்டும் என அவரது சகோதரர் சமல்ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒருவர் தனது...

உக்ரைனை உடனே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்கு குறுக்கு வழி எதுவும் இல்லை – யேர்மன்

ரஷ்யப் படையெடுப்புப்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த முடியாது என யேர்மனி சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்திற்கு...

ஆரியகுளம் -வாய் திறக்கமாட்டேன்:ஜீவன்!

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ் மாநகரசபையை கலைக்க வேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண...

மரியுபோல் உருக்கு ஆலையில் 1730 போராளிகள் ரஷ்யாவிடம் சரண்

மரியுபோல் துறைமுக நகரில் அமைந்துள்ள உருக்கத் தொழிற்சாலையான அசோவ்ஸ்ட் ஆலையிலிருந்து இருந்து இதுவரை 1730 உக்ரைனியப் போராளிகள் ஆயுதங்களைக் கீழெ போட்டுவிட்டு சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த...

வேலைக்கு வரவேண்டாம்:எரிபொருள் இல்லையாம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளையதினம் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

மதிமுக நினைவேந்தலில் காந்தி உரை!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் ஈந்த ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் மே 17, 2022 மாலை மதிமுக தலைமையகமான சென்னையிலுள்ள தாயகத்தில்...

சந்திரிகாவும் விளக்கேற்றினார்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் போரின் முடிவைக் கொண்டாடும் நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு...

தமிழகத்திலும் நினைவேந்தல்

கோவையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம். தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், கோவை இரயில் நிலையம் அருகில், அண்ணாமலை அரங்கில், வரும்...

யாழ்.பல்கலையிலும் நினைவேந்தல்!

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 2.20 மணிக்கு 2 நிமிட  அகவணக்கத்தோடு ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வை இறுதி யுத்தத்தில் தாய், தந்தையை இழந்த...

மகிந்த நாடாளுமன்றத்தில்!

முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதனிடையே கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள்...

வெற்றிக்கொண்டாட்ட காலிமுகத்திடலிலும் முள்ளிவாய்க்கால்!

GOTA கோ GAMA இல் முள்ளிவாய்க்கால்  படுகொலைகள் நினைவு தின நிகழ்வு நடைபெறுகின்றன. இப்பொது, முள்ளிவாய்க்கால் நினைவுதின கஞ்சி, கொலையுண்ட மக்கள் நினைவாக அழிக்கரையில் மலரஞ்சலி  நிகழ்வு...

13ஆம் ஆண்டில் மீண்டும் அழுகுரல்கள் நிரம்பியது முள்ளிவாய்க்கால்!

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகியநிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான...

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று புதன்கிழமை (18)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நெஞ்சு துடிக்கின்றது, நெருப்பாய் எரிகின்றது.

கருவறையில் கருத்தரித்து பிஞ்சா , பூவா என்று முகமலர முன்னே கருகியது கருவறை நெஞ்சம் துடிக்கின்றது,நெருப்பாய் எரிகின்றது.முற்றத்தில் பூத்தமரம் மொட்டுக்கள்பல மலரும் முன்னே அடியோடு கருகியகதை சொல்லவா.ஆறமுடிவில்லை,அன்னியன்...