tamilan

திருமதி விதூஷினி ரஐீவன் அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 27.05.2022

கனடாவில் வாழ்ந்து வரும் உடகவியலாளர் ரஐீவன் அவர்களின் அன்பு மனைவி திருமதி விதூஷினி இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைய  தனது...

விருக்க்ஷிகாஅவர்களின் பிறந்தநாள் நல் வாழ்த்து 27.05.2022

பிரான்ஸ்சில் வாழ்ந்துவரும் அபி சர்மாஅவர்களின் புதல்வி விருக்க்ஷிகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார் உறவுகள் என இணைய  தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து...

துயர் பகிர்தல் றஜீவி செந்தில்குமார்

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகவும் கொண்ட றஜீவி செந்தில்குமார் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

நடேசன் நினைவேந்தல் யாழில்!

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.நாவலர் கலாச்சார மண்டபம்,பிப3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர்...

காஸ் வழங்கவும் யாழ்ப்பாணத்தில் ஆமியாம்?

யாழ்.குடாநாட்டிலும் சமையலிற்கான எரிவாயு பற்றாக்குறை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்ற நிலையில் விநியோக பணிகளிற்கு படையினரது உதவியை யாழ்.மாவட்ட செயலகம் நாட முற்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் எரிவாயு விநியோகிக்க...

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது விடின் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்து – அருட்தந்தை சத்திவேல்

21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற போது பயங்கரவாத தடை சட்ட நீக்கம் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது என...

கொலையாளி ஷவேந்திர சில்வா ஓய்வு!

தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  இராணுவத் தளபதி...

மும்முரமாகியுள்ள பஸில் தரப்பு!

மீண்டும் முனைப்புடன் செயற்பட்டுவரும் ராஜபக்ச தரப்பு திரைமறைவில் தமக்கான கட்டமைப்புக்களை வலுப்படுத்த தொடங்கியுள்ளது. 21வது திருத்தத்தை எதிர்ப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில்...

வருகிறது ரஸ்ய எரிபொருள்!

இலங்கையின் எரிபொருள் கோரிக்கையை ரஷ்யா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் முதல் செயலாளர் அனஸ்தேசியா ஹக்லோவா தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம்...

இந்தியா இலங்கையை விலைக்கு வாங்கலாம்?

இலங்கையை அமெரிக்க,  சீனாவிடமிருந்து வேண்டுமானாலும் காப்பாற்றிவிடலாம் ஆனால் இந்தியாவிடமிருந்து காப்பாற முடியாது. 2500 வருடங்களாக இலங்கையை இந்தியா நாசமாக்கியுள்ளது  என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க...

தப்பிக்க கடவுச்சீட்டை கையளிக்க மறுக்கும் மகிந்த,நாமல்!

முன்னாள் பிரதமர் மகிந்த அவரது மகன் நாமல் உள்ளிட்டவர்கள் நாட்டைவிட்டு தப்பிக்காதிருக்க தமது கடவுச்சீட்டை ஒப்படைக்க நீதிமன்று பணித்துள்ள போதும் அதனை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவை...

விமானத்திற்கும் எரிபொருள் கடன் சென்னையிலாம்!

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (டீஐயு) விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சினைகளை எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை ,சிங்கப்பூர் ,துபாய்க்கு விமானங்கள் திருப்பிவிடப்படுகின்றன. பண்டாரநாயக்கா சர்வதேச விமான...

தப்பித்த யோசித இலங்கை திரும்பினார்!

இலங்கையிலிருந்து  மே 9 ம் திகதி  வெளியேறிய யோசிதராஜபக்சவும் அவரது மனைவியும் நேற்று மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர். சிங்கப்பூரிலிருந்து அவர்கள் இலங்கை வந்தனர் என விமானநிலைய வட்டாரங்கள்...

யாழில் சிறுபகுதிக்கே அரிசி பொதி!

தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட உதவித் திட்டத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒரு சிறுபகுதி குடும்பங்களிற்கே பலன் கிட்டவுள்ளது. தமிழக அரசின் உதவிகள் இலங்கை...

இலங்கையிலிருந்து தப்பிக்கவும் முடியாது!

இலங்கையில்  இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் ஜெட் எரிபொருள் குறைவதாகும்.கட்டுநாயக்க விமான...

வடகிழக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீடு தேவை!

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் முதலீடு செய்தால் வடகிழக்கின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் .புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள் தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற...

ஆசைகள் நிறைவேறாது 115 உறவுகள் உயிர் பிரிந்தது!

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது  115 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.  வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து...

மரியுபோலில் 22,000 பொதுமக்கள் உயரிழப்பு!

உக்ரைனின் தென்கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில் கடந்த மூன்று மாதங்கள் நடந்த உக்கிர சண்டையில் குறைந்தது 22,000 உக்ரைனிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் செய்திகள் வெளியாகியுள்ளன. மரியுபோல் மேயரின்...

புதினைக் கொலை செய்ய சதி: மயிரிழையில் உயிர் தப்பினர்!

ரஷ்ய அதிபர் புதினை படுகொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு சதி நடைபெற்றதாக உக்ரைன் உக்ரைன் புலனாய்வுத்துறையின் தலைவர்   கைரிலோ புதானோவ் தெரிவித்துள்ளார். இந்த சதியில் இருந்து...

உலக வங்கி உதவ மறுக்கிறது!

போதுமான பாரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இலங்கை மக்கள் மீது...

ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்குமென்கிறார் ரணில்!

வீதிகளில்  ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கலாம் ,எனினும் அமைதியின்மை கட்டுக்கடங்காததாக மாறாது என எதிர்பார்ப்பதாக  ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த ஆறுவாரங்களில் இடைக்கால வரவுசெலவுதிட்டத்தினை சமர்ப்பிப்பேன் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க...

மது அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.05.2022

தாயகத்தில் வாழ்து கொண்டிருக்கும் மது அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள். வாழ்த்தி நிற்கின்றனர்இவர் என்றும் சிறப்பா வாழ்க வாழ்க வளமுடன் வளமுடன்...