tamilan

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு விசா – பிரித்தானியா அறிவிப்பு

உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களில் பயின்ற பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிரத்தியேக விசா திட்டத்தை இங்கிலாந்து அறிமுகப்படுத்தி உள்ளது. உலகின் தலைசிறந்த மாணவர்களை பணியமர்த்தி பொருளாதாரத்தை...

உக்ரைனுக்கு ரஷ்ய பகுதிகளை தாக்கி அழிக்கும் உந்துகணைகளை வழங்க மாட்டோம் – பிடன்

ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய பல்குழல் உந்துகணைகளை அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் பயன்படுத்தும் உந்துகணைகளுக்குச் சமமான...

முதலில் சாப்பாட்டு பிரச்சினை: சுமா புதிய விளக்கம்!

முழு நாடுமே  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதியுடனோ பிரதமருடனோ பேசி அதில் தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாது....

துமிந்த கைதாகின்றார்!

கோத்தாபாயவின் கட்டளைபடி கொழும்பில் தமிழ் இளைஞர் யுவதிகளை கொலை செய்து பொதுமன்னிப்பில் தப்பித்த துமிந்த மீண்டும் கைதாகின்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான,...

ஹங்கேரியுடன் சமரசம்: ரஷ்ய எண்ணெய் தடை: கிடுகிடுவென விலை அதிகரிப்பு!

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிலிருந்து 90 சதவீத எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர். ஹங்கேரியுடன் ஒரு சமரச ஒப்பந்தத்தை எட்டிய பின்னர்...

விமல் வீரவன்சவின் மனைவி பிணையில் விடுவிப்பு

போலி ஆவணங்களை பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விமல் வீரவங்க்ஷவின் மனைவி சஷீ வீரவங்சவுக்கு கொழும்பு பிரதம...

ஞானசாரரிற்கும் ஆப்பு!

கோத்தாவின்  வலதுகரமான பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக,  மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை செய்தமை தொடர்பில் ...

21 அல்ல!!:சோறுதான் முக்கியம்!

21வது திருத்த சட்டத்தை ரணில் தரப்பு நமுத்துப்போக செய்வதில் முனைப்பு காண்பித்துவருவதாக சஜித் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்.  இந்நிலையில் 21 ஆவது திருத்தச் சட்டத்தை வைத்து அரசியல் செய்வதை...

ரட்டா கைது-பின் பிணையில் விடுவிப்பு !

காலிமுகத்திடல் போராட்டங்களை ஒருங்கிணைத்த சமூக செயற்பாட்டாளரான ‘ரட்டா’ (Ratta) எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில்...

சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே நாங்கள் கோருகின்றோம்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றையதினம் (30)கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது. உள்நாட்டுப் பொறிமுறைகள் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே...

அரச சம்பளம் பெறுவோர் நடுவீதியில்!

அரசாங்கத் துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, இந்த நெருக்கடியின் போது நிதி ரீதியாக பாதிக்கப்படும் நிலையான சம்பள ஊழியர்களே அதிக ஆபத்தில் உள்ளனர்,...

புகையிரத விபத்தில் வர்த்தகர் மரணம்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் ரயிலில் மோதுண்டு வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்க...

சாணக்கியனுக்கும் ரணிலிற்கும் தனிப்பட்ட பிரச்சினை!

“மக்கள் வங்கியில் இருந்து  கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை  நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி...

இராணுவ இருப்பை பேண முயற்சி!

அரச படைகளுக்கான நிதிகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அல்லது அதிகரித்த பாதுகாப்புச் செலவீனங்களை நியாயப்படுத்துவதற்காக அப்பாவி முன்னாள் போராளிகளை இலக்கு வைப்பது முறையற்ற செயலாகும் என ஜனநாயகப்...

தராகியை கொன்ற புளொட்டை இணைத்தது துரோகம்!

இராணுவத்துடன் சேர்ந்து 2009 வரையும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க உழைத்த ஊடகவியலாளர் சிவராமை படுகொலை செய்த புளொட் இயக்கத்தை தமிழ்...

தென்னக்கோனை காப்பாற்ற பணிப்பு!

மகிந்த கும்பலுடன் மே9 தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்திய காவல்துறை அதிகாரி தென்னக்கோனை காப்பாற்ற திரைமறைவு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

மகிந்த வீட்டை திருத்த 100கோடி!

வாழ வீடு இன்றி அலையும் முன்னாள் பிரதமர் மகிந்தவிற்கு 100கோடி செலவில் வீடு திருத்தி வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே மே9 இல் தீயிடப்பட்ட மெதனமுல வீட்டிற்கு திருத்த வேலைகளிற்கு...

மற்றுமொரு தாயும் பிரிந்தார்!

யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின்  முன்னாள் தலைவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடி அறிவதற்கான போராட்டத்தை 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தவருமான...

2023 இலங்கை நாடாளுமன்ற தேர்தல்!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்...

அரச பணியாளர்கள்:விவசாயம் செய்யட்டும்!

அரசாங்க ஊழியர்கள் 5 நாட்களும் கடமைக்கு சமூகமளிப்பது அவசியமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.  அனைவரும் காலத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும்...

நிலத்தடியில் ஈரானின் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்! காணொளி வெளியானதில் பரபரப்பு!

ஈரானில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பதுங்கு குழி தளத்தில் வைத்திருக்கும் உளவு மற்றும் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானங்களும் அதற்கான ஏவுகணைகளும் இருக்கம் காணொளி ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது....

நடேசனின் நினைவேந்தலில் பொய்யா விளக்கு!

நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபம் இன்று ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்விற்கு யாழ்.ஊடக...