Oktober 27, 2024

tamilan

முதலில் மன்னிப்பு:பிறகு கோத்தா வெளியே!

இலங்கையில் மருத்துவர்கள் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய  Direction Sri Lanka என்ற சிவில் சமூக அமைப்பு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது...

இலங்கையில் காஸ்:பறபறக்கிறது!

இலங்கையின் எரிவாயு விலைஇவ்வாண்டினில் நாலாவது தவையாக மீண்டும் அதிகரிக்கவுள்ளது. தாய்லாந்தில் உள்ள சியாமிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டு, முந்தைய விநியோ கஸ்தரான ஓமானிடம் இருந்து எரிவாயு...

மக்கள் வீதிகளில்:சாத்திரம் சொல்லும் ரணில்!

 இலங்கை முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. எரிபொருள் வழங்கக் கோரி, இலங்கை முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தெகிவளையில் பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு...

ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500?

இலங்கையின் தற்போது இருக்கும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாயாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம்...

செல்வி.பாரதி வேலளகன் அவர்களின் 23 வது பிறந்த நாள் 16.06.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி Dr அருணி வேலளகன் தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.பாரதி வேலளகன் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா, மற்றும் உறவுகள் நண்பர்கள்.வாழ்த்தி...

மருத்துவர் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாத்து 15.06.2022

யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்ற நிபுனர் மருத்துவர் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள்,...

வெள்ளிக்கிழமை விடுமுறை: ஆனால் இவர்கள் வேலைக்குச் செல்லவேண்டும்!

இலங்கையில் வெள்ளிக்கிழமைகளில் அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதேநேரம் சில அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில்...

பௌத்தத்தின் பெயரால் முன்னெடுக்கபடும் ஆக்கிரமிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது – கஜேந்திரன்

பௌத்த மதத்தை மதிக்கிறோம் ஆனால் பௌத்தத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புகளை, ஒரு போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்....

நிரோஸிற்கு எதிராக நெருக்கடி வலுக்கிறது!

தனியாராக இருந்தாலேன்ன அரசதாபனமாக இருந்தாலேன்ன பிரதேசசபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தினையும் செய்ய முடியும் என்பதும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.அவ் வழக்கினை கடந்த வருடம் விசாரித்த நீதிபதி...

ஏமாற்றத்தில் மோடியின் அதானி!

மன்னார் மற்றும் பூநகரியில் அமைக்கப்படவுள்ள , மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டம் குறித்து உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளதாக இந்தியாவின் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. பெறுமதி மிக்க அயல்நாட்டின் தேவைகளை...

கம்பவாரிதியும் இராணுவ பிரதிப் பிரதானியும்!

இலங்கை இராணுவத்தின்  பிரதிப் பிரதானியான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களுக்கு தனது  ஐஸ்வர்யலக்ஷ்மி அம்பாள் ஆலய வளாகத்தில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள்  பொன்னாடை போர்த்தி மாலை...

வடக்கில் பாடசாலை அதிபர்கள் கடனில்!

இலங்கை அரசாங்கம் ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மதியநேர உணவுக்கான நிதியை கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை என்றும் அந்த நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிபர்கள் கடைகளில்...

சர்வதேச ஆலோசனைகளை இலங்கை நிராகரித்தது

உலகிடம் கையேந்தியுள்ள நிலையில் உணவு இறக்குமதி கட்டுப்பாடுகளை இலங்கை நிராகரித்துள்ளது உணவு பாதுகாப்பு தொடர்பான இரண்டு உடன்படிக்கைகளுக்கு உடன்பட இலங்கை மறுத்துள்ளது. உலக வர்த்த சம்மேளனம் முன்மொழிந்த...

இந்தியாவால் சீனா உதவ மறுக்கிறது:ரணில்!

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை  வருடங்கள் செல்லும் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கு சீனா ஓரளவு உதவுவதாகத் தெரிவித்த பிரதமர், இந்தியாவுடன் இணைந்து...

பிரித்தானியவிலிருந்து ரூவாண்டாவுக்கு அகதிகளை நாடுகடத்த நீதிமன்றம் அனுமதி!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் அரசாங்கத்தின் முதல் விமானம் செவ்வாய்கிழமை தொடரலாம் என மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயன்று ஐக்கிய இராச்சியம் தனது முதல்...

புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புச் சின்னமாக மாற்றிய சிங்கள ஆட்சியாளர் வ- மா-மு- உ- சபா குகதாஸ்

புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புச் சின்னமாக மாற்றிய சிங்கள ஆட்சியாளர் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் உலகில் உள்ள உயர்ந்த தத்துவங்களுள் கௌதம புத்தரின் போதனைகள்...

பிரித்தானியவிலிருந்து புகலிடக் கோிக்கையார்களை ரூவாண்டாவுக்கு நாடுகடத்த நீதிமன்றம் அனுமதி!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் அரசாங்கத்தின் முதல் விமானம் செவ்வாய்கிழமை தொடரலாம் என மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயன்று ஐக்கிய இராச்சியம் தனது முதல்...

உக்ரைன் போர் தொடங்கிய 100 நாட்களில் $97 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது ரஷ்யா

உக்ரைனில் நடந்த போரின் முதல் 100 நாட்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மூலம் ரஷ்யா கிட்டத்தட்ட $100bn (£82.3bn) சம்பாதித்தது என்று ஒரு அறிக்கை கூறுகிறது....

திறக்கிறது பாண்டிச்சேரி போக்குவரத்து?

மோசமான பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும்  இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி - திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான...

சிறுபான்மையினர் முன்னேற்றத்தை தடுக்கவே இராணுவம் குவிப்பு

தமிழர்கள் போன்றே முஸ்லிம்களும் முன்னேற கூடாது என்பதற்காக,  இராணுவத்தை வடக்கு, கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின்கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றன...

திருகோணமலையில் குழுக்களிடையே மோதல்: ஐவர் காயம்!

திருகோணமலை - குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாகரபுர பகுதியில் 2 குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

பதவி விலகினார் இலங்கை மின்சாரசபைத் தலைவர்

இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். அதேநேரம்  பிரதித் தலைவர் நலிந்த இலங்ககோன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (கோப்)...