Oktober 27, 2024

tamilan

டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! ஆயுததாரி கைது!

டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் (ஃபீல்டின் ஷாப்பிங் மாலில்) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். மேலும்...

சஜித்-மைத்திரி அவசர பேச்சு

கோத்தா-ரணில் கூட்டிற்கு பதிலாக  சஜித்-மைத்திரி கூட்டை உருவாக்க திரைமறைவில் சந்திரிகா மும்முரமாகியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கொழும்பிலுள்ள எதிர்கட்சி...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு தோல்வி: அடுத்து என்ன?

இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்கட்சியின்...

கரும்புலிகள் தினத்தில் குண்டு வைக்க சதியா?

கரும்புலிகள் தின வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பல கோணங்களில் கேள்வியெழுப்பினார்....

வருகின்றது மகாசங்கத்தின் சர்வகட்சி ஆட்சி!

இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில் சர்வகட்சி அரசாங்கம் மிக விரைவில் அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “மக்களின் எதிர்ப்பு  தோன்றியுள்ள நிலையில்,...

கொழும்பில் காவல்துறை துப்பாக்கி சூடு!

கொழும்பின் பெட்டா, பாஸ்டியன் வீதியில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (04) காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் 41...

பிரித்தானியாவில் இடம்பெற்ற வல்வை நலன்புரிச் சங்கத்தின் 15 வது ஆண்டு கோடை விழா!!

பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் 15வது கோடை விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் குறைடன் நகரில் இடம்பெற்றது.  உதைபந்தாட்டம், கைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான தடைகளப்போட்டிகள், கபடி, பாடும்...

துயர்பகிர்தல் திரு மரியநாயகம் யேர்மனி

கரம்பன்ஊர்ற்காவற் துறையை பிறப்பிடமாகவும் யேர்மனி datteln நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு மரியநாயகம் ( அரியம்) அவர்கள் 01.07.2022 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி...

வேனுயன் தவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.07.2022

T சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் கொலன்ட் நாட்டில் வாழ்ந்து வருபவருமான தவம் தம்பதிகளின் அன்புமகன் வேனுயன் 04.07.2022 தனது பிறந்த தினத்தை லண்டனில் அப்பா அம்மா சகோதரங்களுடன்...

மீளுருவாக்கம்:புலனாய்வுடன் புலம்பெயர் சிலர்:அரசியல் கைதி சுலக்சன்!

 ஈழத்தில் தேசிய இனமாகிய தமிழினம் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட யுத்தம் மௌனிக்கப்பட்டு பதின்மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் ஆயுதப் போராட்டம் உருவாக காரணமான இருந்த காரணிகள்...

சர்வதேச நாணய நிதியத்திடம் 6 தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியிலும் தமிழர்களை (இலங்கை வாழ் மற்றும் புலம்பெயர்) பங்குதாரர்களாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று ஆறு தமிழ்க்...

கூண்டோடு மாற்றினாலே உதவி!

இலங்கையுடனான எந்தவொரு சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தமும் இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரம், வலுவான ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து...

சுற்றுலா பயணிக்கு எரிபொருளில்லை!

காலியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் உல்லாசப் பயணியொருவர் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை நேற்று பொலிஸ் மா...

மின்வெட்டு,இந்தியாவிடம் மீண்டும் கையேந்துகிறது இலங்கை

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெயைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் பல மின் உற்பத்தி நிலையங்களின் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு...

ரணிலின் பதவியை பறிக்கிறார் கோத்தா!

 சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதன் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என அரசாங்கத்தின் உள்ளக...

ஏதிலி மூதாட்டி மரணம்!

 இலங்கையிலிருந்து கடந்த மாதம்   27 ஆம் திகதி  படகு மூலம் தனுஷ்கோடி சென்ற தம்பதியரில், வயதான மூதாட்டி,  உயிரிழந்துள்ளார். குறித்த இருவரும் கடற்கரையில் மயக்கமுற்றிருந்த நிலையில், மீட்கப்பட்டு...

யேர்மனி டோட்முண்ட் சிவன் அயலத்தின் கொடியேற்றம் 02.07.2022 இனிதே இடம் பெற்றது

யேர்மனி டோட்முண்ட் சிவன் அயலத்தின் கொடியேற்றம் கொறேனாவுக்கு பின் அயலத்தின் கொடியேற்றம் 02.07.2022 இனிதே இடம் பெற்றது, பத்தர்கள் நிறைந்து வழிபட்ட கொடியேற்றமாக அமைந்திருந்தது , பல...

பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்!

யாழில்   “பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால்...

கைதி கொலை:ஆமி , விமானப்படை கைது!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவரை அடித்துக்கொன்றதாக இராணுவம் மற்றும் விமானப்படையினை சேர்ந்தவர்கள் கைதாகியுள்ளனர்.  கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள்...

குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் ?

இலங்கையில்  ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நீர் விநியோகப் பணியாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர் சங்கம் விடுத்துள்ள...

லிபியாவில் பராளுமன்றத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் அமைந்துள்ள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி, கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில்...

பொஸ்பரஸ் குண்டுகளை வீசுகிறது ரஷ்யா – உக்ரைன் குற்றச்சாட்டு

கருங்கடலில் உள்ள உக்ரைனின் பாப்பும் தீவிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய ஒரு நாளுக்குப் பின்னர் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து புறப்பட்ட இரு ரஷியன்...