Oktober 27, 2024

tamilan

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன – நியூசிலாந்து

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன என இலங்கைக்கான யூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் தெரிவித்தார். அவர் ருவிட்டர் பதிவில் தெரிவிக்கும் போதே அவர்...

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது – ஐ.நா

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார். அவர் தனது ருவிட்டர் பதிவிலே அவர்...

காலிமுகத்திடலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கிறது – பிரித்தானியா

காலி முகத்திடல் போராட்ட தளத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன். அமைதியான போராட்டத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என அவர் தனது ருவிட்டர்...

காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது? கனடாத் தூதுவர் கேள்வி

காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது என்று கேட்டேன் என கனேடித்தூதவர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார். காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது....

பஸில், நாமல் மீண்டும் அமைச்சர்களாக?

தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதன் காரணமாக வெற்றிடமாக உள்ள பதவிக்கு பசில் ராஜபக்ச மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல்...

அடுத்த சில நாட்களுக்குள் 20 தொடக்கம் 25 பேர் கொண்ட அமைச்சரவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் பணியாற்றுவதற்கு 20-25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நிறைய இளம் பாராளுமன்ற...

சொல்லியடித்த பஸில்? ரணிலுக்கு விழுந்த வாக்குகள் இவைதான்!

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முதலே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதிலும், அவர் இவ்வளவு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி...

சீன முதலீகளில் முட்டாள்தனமான பந்தயமே இலங்கை நெருக்கடிக்குக் காரணம் – சி.ஐ.ஏ

சர்வதேச நாணய நிதியத்துடனான உரையாடலில் தனது கடன்களை மறுசீரமைக்க சிறந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும், சீனாவின் கடன் பொறி இராஜதந்திரமுமே இலங்கையை ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியத்திற்குக்...

ரணில்-மகிந்த விசேடத்தில் நனைந்த கூட்டமைப்பினர்!

ஜனாதிபதி தெரிவின் போது வாக்களிக்க  மகிந்த-ரணில் கூட்டு அள்ளி வழங்கிய விசேடத்தினில் ஜயக்கியமாகியவர்களுள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி...

ராஜபக்சக்களது கூட்டு: திணறடித்த ஊடகங்கள்!

ஊடகவியலாளர்களது தடாலடியான கேள்விகளால் திணறிப்போய் சீற்றமடைந்துள்ளார் ரணில். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை கொழும்பு கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக...

ரணில் பதவிப்பிரமாணம்!

வெறும்  134 வாக்குகளுடன் தெரிவான ரணில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே “ரணில் விக்கிரமசிங்க” ,பிரதம...

சாமிராவின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2022

யேர்மனி பிறேமன் நகரில் வந்துவரும் சாமிரா சுரேந்தர் இன்று தனது இல்லத்தில் கணவன் சுரேந்தர், தாய், சகோரர்களுடனும், மாமன்மார், மாமியார், மச்சான்மார் ,மச்சாள்மார் ,சகலன்மார், சகலிமார், பெறாமக்கள்,...

ரணில் பதவி விலகவேண்டும்:போராட்டகாரர்!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின்...

ஆமிக்கு வந்தனம் வைத்த ரணில்!

ஆட்சி மாற்ற போராட்டகாரர்களை இராணுவ பலம் மூலம் முடக்க ரணில் தயாராகிவருகினறார். ஏற்கனவே அலரிமாளிகை சூழலில் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ரணில் பணித்திருந்த...

புதிய அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – மகிந்த ராஜபக்ச

இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்றை நியமிப்பதை தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். சிறீலங்கா பொதுஜன...

பெரமுனவின் பிடியில் நாடாளுமன்றம்: நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் – சுமந்திரன்

இலங்கைப் நாடாளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் தான் இருக்கிறது. அதனை கலைக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரிலேயே...

அனைவரையும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு ரணில் அழைப்பு

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது போட்டியாளர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிய முறையில் ஒன்றிணைந்து செயற்படுமாறு...

பிரதமராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படுவார்?

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படுவார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக்குவோம் – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

இலங்கையை நெருக்கடிக்குள் இருந்து மீட்கும் பேச்சுக்களை முடிந்தளவுக்கு மிக விரைவாக முடிக்க சர்வதேச நாணய நிதியம் இருப்பதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கூறியுள்ளார். இன்று...

வாக்கெடுப்பில் வெற்றி: 8 வது ஜனாதிபதியானார் ரணில்

சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும் டலஸ் அழகப்பெருமே...

பிறந்த நாள் வாழ்த்து செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி )20.07.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் அவர்கள் இன்று திங்கட்கிழமை 20.07.2022  தனது பிறந்த நாளை   வெகு சிறப்பாக காணுகிறார். இவரை இ்வரது  அன்பு  அப்பா...

தியாகியானார் சஜித்?

 இன்று ஆரம்பமாகியது ஒரு ஒருமித்த பயணத்தின் தொடக்கமாகும் எனவும், நாடாளுமன்றத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் போராட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும...