Oktober 26, 2024

tamilan

51வது அமர்வின் புதிய தீர்மானத்துக்கு 2024 செப்டம்பர் வரை அவகாசம்! பனங்காட்டான்

இப்போதைய 51வது அமர்வில் நிறைவேற்றப்படும் தீர்மானமானது 53, 54, 55, 57ம் அமர்வுகளுக்கென கால அவகாசம் வழங்கி இலங்கையை மகிழ்ச்சிப்படுத்தக்கூடியது. ஜெனிவாவை பதின்மூன்று வருடங்கள் நம்பியிருக்கும் தமிழருக்கு...

வவுனியா நகரசபையாகின்றது!

தூயவன் Saturday, September 17, 2022வவுனியா இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் ஒரு தலைநகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏழு நகர சபைகளை கலைத்து மாநகர சபைகளாக மாற்றுவதற்கான...

ஜதுசினி திலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.09.2022

12 Monaten ago tamilan சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையைப் பிறப்பிடமாகக்கொண்ட தவராசா தம்பதிகளின் செல்வப்புதல்விதிருமதி ஜதுசினி திலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.09.2022 இன்று தனது பிறந்தநாளை கணவன்...

சூரிய சக்தியில் மின்சார மகிழுந்து வடிவமைப்பு: 725 கிலோ மீற்றர் வரை பயணிக்கலாம்!!

நெதர்லாந்தில் சூரிய சக்தியில்  அதிகபட்ச செயற்திறனுடன் ஓடக்கூடிய மின்சார மகிழுந்தை லைட்இயர் ஒன் (Lightyear One) என்ற மகிழுந்து தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்தாண்டு கோரையில் இதற்கான...

அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் சி.வியும்!

இலங்கையில் அடுத்து பதவியேற்கவுள்ள பத்து அமைச்சர்களில் சி.வி.விக்கினேஸவரனின் பெயருமுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.  அமைச்சர்களாக நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, அனுர பிரியதர்சன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி,...

இலங்கை வெளிவிவகார அமைச்சில் செயலிழப்பு!

கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவில் சான்றிதழ் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை, உரிய...

ஈஸ்டர் தாக்குதலின் சந்தேக நபராக மைத்திரிக்கு அழைப்பாணை!!

இலங்கையில் நடந்த ஏப்ரல்  தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான்...

யாழிலிருந்து கொழும்பு புறப்பட்ட தொடருந்து தடம்புரண்டது!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த அதிவிரைவு குளிரூட்டப்பட்ட தொடருந்து நேற்றிரவு வியாழக்கிழமை கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு செல்லும் போது தடம்புரண்டுள்ளது.  தடம்புரண்ட தொடருந்து மீண்டும் சீர்செய்வதற்கான...

மகிழுந்து விபத்தில் உயிர் தப்பினார் உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தலைநகர் கீவில் நேரிட்ட வாகன விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியாகி உள்ளது. ஜெலென்ஸ்கி சென்ற மகிழுந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதி...

6வது படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், ஆனால் அதிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார் என்றும் யூரோ வீக்லி நியூஸில் வெளியான ஒரு செய்தியில்...

யாழ்.பல்கலைக்கழகத்திலும் திலீபனின நினைவேந்தல்

முஸ்லீம் மற்றும் சிங்கள மாணவர்களது பங்கெடுப்புடன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப்...

திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளது.பெருமளவில் மக்கள் திரண்டு நினைவேந்தலில் பங்கெடுத்துள்ளனர். இதனிடையே  நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம்...

இன அழிப்புக்கு எதிரான நீதியை வாய்விட்டு கேட்கின்றோம் – தமிழ் இன அழிப்புக்கு எதிரான ஈ கூட்டமைப்பு

அனைவருக்கும் வணக்கம்  முதன் முறையாக நாங்கள் தாயகத்திலிருந்து வருகை தந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 வது கூட்டத்தொடரில் தமிழ் இன அழிப்புக்கு எதிரான...

உயிர்த்த ஞாயிறு:நட்ட ஈடு மூலம் வாய் மூட முயற்சி!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து தங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள 107 வழக்குகளை தள்ளுபடி...

இலங்கை:அடுத்த ஆண்டில் தேர்தலாம்

இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலிற்காக அடுத்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு...

நவீன் .சுதன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2022

12 Monaten ago tamilan யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு திருமதி சுதன் தம்பதிகளின் செல்வப் புதல்வன்  நவீன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா...

கைலைமலை நாதன் (நாதன்) J.A.சேகரன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2022

சுவிஸ் லீஸ் இளம் நட்ச்சத்திர விளையாட்டுக்கழக பொருளாளர் திரு .கைலைமலை நாதன் (நாதன்) அவர்கள் 5.09.20 இன்று பிறந்தநாள் தனை குடும்பத்தார்களுடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

பூநகரியில் பெற்றோரும் உண்ணாவிரதத்தில்!

சிறைகளில் உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் தமது பிள்ளைகளிற்கு ஆதரவாக பெற்றோரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். பூநகரி முட்கொம்பன் பகுதியிலுள்ள தங்களது வீடுகளில் குடும்பங்கள் இணைத்து...

ஐ.நாவுக்கு 13ஐ காவிக்கொண்டு வரவேண்டாம் – ரெலோ சுரேந்திரனை நோக்கிய கேள்விக்கணை

ஐ.நா நீதி கேட்டு வந்தநீங்கள் இங்கே 13ஜ தூக்கிக்கொண்டு வரவேண்டாம் என்று ரெலொ அமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரோந்தினை நோக்கி ஜெனீவா முருகதாசன் திடலில் வைத்து கேள்விக்...

நம்பிக்கை இருக்கிறது – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.  சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் தலைவர்...

ஆசிரியர்களிற்கு விடுமுறை கிடையாது!

இலங்கையில்  அரச ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதிய விடுப்பு இல்லாத சுற்றறிக்கையானது ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பிரிவுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட...