Oktober 26, 2024

tamilan

ரஷ்ய அதிபர் புதின் சொல்வதை வெறும் பகடியாகக் கடந்துவிட முடியாது – பிடன்

உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் பேசுவதை வெறும் பகடி என்று கடந்து செல்ல முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் உலக உணவுத்திட்ட இணைப்பாளருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான அரச இணைப்பாளர் முஸ்தப்பா நியமத்க்கும் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க..விமலநாதனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று...

இந்திய மருந்துகள் வரவில்லை:ஹெகலிய!

தூ காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த...

நில ஆக்கிமிப்பிற்கு எதிராக குரல்:சுகாஸ்,அங்கயன்!

குருந்தூர்மலையில் சத்தமின்றி நில அளவைப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சட்டத்தரணி சுகாஸ் அறிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நில அளவையாளர்கள் குழுவே அளவீட்டில்  ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே  வடமாகாணத்தில்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் வேண்டாம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது நாட்டை ஆட்டிப் படைக்கிறது.இதை நாட்டுக்கு கொண்டு வரும் போது அதற்கு தமிழ் தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளமை என்பது கவலைக்குரிய விடயம் என...

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: பள்ளிக் குழந்தைகள் 37 பேர் பலி!!

தாய்லாந்தின்  நோங் புவா லாம்பு Nong Bua Lamphu() மாகாணத்தில், டி கான்ட்ரியின் வடகிழக்கில், உள்ள முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 37...

மக்கள் எழுச்சியே தீர்வு:வேலன் சுவாமிகள்!

மக்கள்  கிழர்ந்தெழும்   போதுதான் எங்களுக்கான விடுதலையை நாங்கள்  வென்றடுக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துக்குரிய  வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். நேற்றைய...

யாழ்.பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு !

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா  வெள்ளிக்கிழமை இன்று கோலாகலமாக ஆரம்மாகியுள்ளது. இதனிடையே பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை...

கொலைகளால் அதிரும் தென்னிலங்கை?

வடகிழக்கை போன்றே  தென்னிலங்கையிலும் துப்பாக்கி சூடுகளும் கொலைகளும் நாள் தோறும் சாதாரணமாகியுள்ளது மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...

வந்தான் வரத்தானிடம் அடிவாங்கும் முல்லை!

 இலங்கையின் கையாலாகாத கடற்றொழில் அமைச்சர் தமிழர் தாயக கடலை விற்பனை செய்துவருவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்ற நிலையில் முல்லைத்தீவில் உள்ளுர் மீனவர்கள் தென்னிலங்கை ஆக்கிரமிப்பு மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள்...

வடகொரியாவுக்கு பதிலடி: சொந்த ஏவுகணை தென்கொரிய விமானத்தளத்திலேயே விழுந்தது!

வடகொரியாவுக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அமெரிக்க ராணுவம் தங்களுக்கு சொந்தமான 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது....

வாட்ஸ் அப்பில் இனி ‚வியூ ஒன்ஸ்‘ புகைப்படங்களை ‚ஸ்கிரீன் ஷாட்‘ எடுக்க முடியாது

வாட்ஸ் அப்-பில் 'வியூ ஒன்ஸ்' (view once) முறையில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத புதிய அப்டேட்டை மெட்டா...

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் 19 அம்சங்கள் கொண்ட தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை தொடர்பான முக்கிய குழு, இலங்கை தொடர்பில் 19 அம்ச தீர்மானத்தை முன்வைத்துள்ளது. இந்த வரைவுத் தீர்மானம்...

யாழ் மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனம்!

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நொதோர்ன்...

சிஐடி பணிப்பாளர் பாராளுமன்றத்துக்கு?

தொலைபேசி ஒட்டுக்கேட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிஐடி பணிப்பாளர் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்...

ஐரோப்பாவில் எல்லாவகை மின்சாதனத்திற்கும் இனி பொதுவான சாரஜ்சர் தான்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.அதன்படி, ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜர் இருக்கும். ...

நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் – மணிவண்ணன் சந்திப்பு!

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் மிச்சல் அபேல்டன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று ,யாழ் மாநகர சபையில் இன்று இடம்பெற்றது. இதன்...

ஜப்பான் வான்வழியாகப் பறந்த வடகொரியாவின் ஏவுகணை!! மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது ஜப்பான்

வட கொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியது, இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. இதை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது....

கட்டாய ஓய்வு வயது 60: அமைச்சரவை அனுமதி!!

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட  இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தில்  முன்மொழியப்பட்டபடி,...

சாத்திரம் சொல்லவரும் சோதிடர்!

இலங்கையின் சமகால பொருளாதார நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 06 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். மேலும் ஜனாதிபதியின் விசேட...

தேசபக்தர்கள் தொடர்பில் கவனம்!

"பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பார்கள் மற்றும் மக்களை ஏமாற்றுவார்கள். மக்கள் அவர்களை நிராகரிக்குமாறும், தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்....

ஒவியர் புகழேந்தியின் எழுத்துருவாக்கத்தில் உருவாகிய நான் கண்ட போராளிகள் நூல்அறிமுகம் 30-10-2022

ஒவியர் புகழேந்தியின் எழுத்துருவாக்கத்தில் உருவாகியநான் கண்ட போராளிகள் நூல்அறிமுக நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியுள்ளது. "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."தமிழீழத் தேசியத்...