Oktober 26, 2024

tamilan

பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து

ஆஸ்ரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி...

கைதடியில் வெடிவிபத்து: இருவர் காயம்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிரமதானத்தின் போது மர்ம பொருளொன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.  கோப்பாய் - கைதடி வீதி ஓரங்களை சிரமதானம்...

கைகளால் தோளை அணைத்தவாறு கழுத்தை நெரிக்கும் அரசியல்! பனங்காட்டான்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்கிறது. காணாமலாக்கப்பட்டோர் என எவரும் இல்லையென்று அறிவிக்கப்படுகிறது. மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சிச் சபைகளுக்கும் எப்போது தேர்தல் என்பது தெரியாது. போர்க்குற்ற பொறுப்புக்கூறலுக்கும் சர்வதேச நீதி...

காங்கேசன்துறையில் விபத்து: ஒருவர் காயம்!

யாழ். காங்கேசன்துறை தாவடிச் சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: பேர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!

இன்று சனிக்கிழமையன்று மத்திய பெர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் பணக்காரர்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு...

நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுவிக்கப்பட்டார். வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து உடைமைகளுடன் வெளியே வந்தார் நளினி. 31 ஆண்டுகள் சிறைவாசம்...

மகனின் விடுதலைக்கு நன்றி தெரிவித்தார் சாந்தனின் தாய்!

தமது மகனின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் தாய்...

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! நெடுமாறன்

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி! 26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை முன்னாள்...

சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி

தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தமிழினம் தலைதாழ்த்தி வணங்கி, நிமிர்ந்து உரம் பெறுகின்ற நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. சுவிஸ் நாட்டில்...

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! – சீமான் நெகிழ்ச்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கொட்டடியில் வாடி வரும்...

அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுங்கள்: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி

இலங்கையிலிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேறிய ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து நாட்டு அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் சிட்னி நகரில் பேரணி நடத்தியிருக்கின்றனர். ...

இன்று ஆரம்பமாகும் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் போட்டிகள்!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் மூன்றாவது ஆண்டாக நாளையும் மறுதினமும் (சனி,ஞாயிறு) நவம்பர் 12 ஆம் 13 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை: நீதிக்குக் கிடைத்த வெற்றிகரமான மகிழ்ச்சி – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை...

அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவது கடினம் – ரஷ்யா

அணு ஆயுத ஆய்வுகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்று ரஷ்யா கூறுகிறது. இரு நாடுகளும் மார்ச் 2020 இல் புதிய...

24 மணி நேரத்தில் 23,060 மரக் கன்றுகளை நட்டு சாதனை படைத்த இளைஞன்

கனடாவைச் சேர்ந்த 23 வயதான மாரத்தான் வீரரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான அன்டோயின் மோசஸ் (Antoine Moses) 24 மணி நேரத்திற்குள் 23,060 மரக் கன்றுகளை நட்டு புதிய...

பெல்ஜியத்தில் கத்திக்குத்தில் காவல்துறை உறுப்பினர் பலி!! மற்றொருவர் காயம்!!

பெல்ஜியம் தலைநகர் பிரசில்சின் ஷர்க்பீக் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு காவல்துறையினர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டது. கத்தியுடன் வந்த நபர் காவல்துறையினர்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ஆறு பேரும் விடுதலை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....

மிருசுவிலில் கிணற்றிலிருந்து தாயும் கைக்குழந்தையும் சடலமா மீட்பு!!

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி...

மாவீரர்நாள் 2022 ஸ்ருட்காட் யேர்மனி தகவல்கள்

ஸ்ருட்காட் யேர்மனிநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு 'எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின்கனவை நனவாக்கும். தமிழீழத்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி நே..லக்சிகா (11.11.2022, ஜெர்மனி

ஜெர்மனியில் வசித்து வரும் நேசன் சாரதா தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி லக்சிகா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அப்பா அம்மா...

இனி விடுதலை இல்லை:முருங்கை மரத்தில் ரணில்!

கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.  வடக்கு...

குருந்தூர்மலை விவசாரம்:பிணை அனுமதி!

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வட மாகாண சபை...