Oktober 26, 2024

tamilan

2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். ப்ளோரிடா மாகாணத்தில் உரையாற்றும்போதே...

மார்ச் 20ஆம் திகதி:உள்ளூராட்சி தேர்தல்!

எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி, புதிய உறுப்பினர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம்...

கூட்டத்திற்கு வர மறந்த பங்காளிகள்!

தன்னிச்சையாக சுமந்திரன் கூட்டிய கூட்டம் பிசுபிசுத்துள்ளது.ஏற்கனவே ரணிலுடன் தனித்து நெருக்கத்தை டெலோ உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில்...

இரவோடிரவாக 634 பொருட்களிற்கு கோவிந்தா!

இலங்கையில் 634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான நேற்று இரவு வர்த்தமானி அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த...

ரஷ்ய ஏவுகணை போலந்தில் வீழ்ந்து வெடித்ததில் இருவர் பலி!

உக்ரைன் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள ப்ரெஸ்வோடோவ் என்ற கிராமத்தில் ரஷ்ய ஏவுகணை வீழ்ந்து வெடித்ததில் இருவர் உயிரிழந்தாக போலந்து தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது...

அரசியல் கைதிகள் விடுதலை பூரணமடையவில்லை!

இருபத்தேழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்ற எனது சகோதரனை விடுவிக்க வேண்டும் என அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் சகோதரி வாஹினி கோரிக்கை விடுத்ததுடன்...

காணி சுவீகரிப்புக்கு எதிராக வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்குமுன் போராட்டம்!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எற்பாட்டில், முப்படைகளின் தேவைக்கு மக்களது காணிகளை சுவீகரித்துக்கொள்வதற்கான எதிர்ப்பு கண்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள  வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு...

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

புத்தளம் - உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த...

கிரிக்கெட் தவிர ஏனையவற்றுக்கு உதவி செய்வோம் – பிரித்தானியா

கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளுக்கு தேவையான அறிவு, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் புரிதலை வழங்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்...

முப்படைகளிற்கு அள்ளிவழங்கப்படுகிறது!

இலங்கையில் தொடர்ந்தும் முப்படைகளிற்கும் கூடிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகின்றமை சிங்கள மக்களிடையேயும் சீற்றத்தை தந்துள்ளது. இலங்கையின் நாடாளுமன்றில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சமர்ப்பித்த வரவு செலவுத்...

இணையவில்லை:சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி...

கோட்டாவை கொல்ல சிங்களவர்கள் முயற்சி?

கோட்டபாயவை கொலை செய்ய சிங்கள போராட்டவாதிகள் முற்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய...

காங்கேசன்துறை: வர்த்தக துறைமுகம்!

காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தக துறைமுகமாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக   துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்த அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே திட்டம் 45 மில்லியன்...

இறுகிறது: வடக்கின் சுகாதார மோசடி விசாரணை

கொரோனா பெருந்தொற்றின் போது வட மாகாணத்தில் சுகாதார துறையில் நடந்தேறிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணையின் தொடர்ச்சியாக  கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய...

மல்லாவியில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார  வைத்தியசாலைக்கு இரண்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று (14-11-2022) வழங்கிவைக்கப்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்டத்தின்  துணுக்காய் மற்றும்...

ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கறுவாத்தோட்டம் காவல் துறையினரால் கைது...

வலுக்கிறது சஜித் தரப்பு!

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவினால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்டு வந்த நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர். அநுர பிரியதர்சன...

பொறுத்திருந்தே கைது செய்வாராம் தென்னக்கோன்!

சம்பவம் குறித்த அனைத்து தகவல்களையும் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே தீர்மானமொன்றை எடுக்கமுடியும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மகிந்த தரப்பிற்கு...

சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப மனிதாபிமான உதவி!

 கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் வியட்நாமில் Tau மாகாணத்தில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கவைக்கப்பட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக வியட்நாம் வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர்...

வாங்கோ!வாங்கோ!!பேச்சுக்கு வாங்கோ!!

மீண்டும் ரணிலின் பேச்சுவார்த்தை நாடகம் அரங்கேற தொடங்கியுள்ள நிலையில் யார் முன்னணியில் தலைப்பாகை கட்டுவதென போட்டி பங்காளிகளிடம் மூண்டுள்ளது. டெலோ தனித்து ஆவர்த்தனம் வாசிப்பதுடன் தனியே ரணிலை...

உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ, அவர்களின்  இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்...

விமான கண்காட்சி விபத்து: 2 விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில் 2ஆம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற, பெரிய...