Oktober 26, 2024

tamilan

பருத்தித்துறையில் மாவீரர் நினைவேந்தல் ஆரம்பம்

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில், மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று (21)...

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி: நூறுக்கு மேற்பட்டோர் காயம்!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜாவா கவர்னர் ரிட்வான்...

மாவீரர் வாரம்: யாழ் பல்கலைக்கழத்திலும் ஆரம்மானது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலும் மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை (21) ஆரம்பமாகியது.  இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள...

சாட்டி கடற்கரையில் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், இன்றையதினம் சாட்டி கடற்கரையில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அரசியல்...

தேர்தல் மூலம் நிரூபிக்கட்டும்!

மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுன...

மாவீரர்கள் பெயர் தாங்கிய கல்வெட்டுக்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.  34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின்...

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு

அஞ வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தென்மேற்குப் பிராந்தியத்தில்...

டினேஸ் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து17.06.2022

யேர்மனி போஃகுமில் வாழ்ந்துவரும் இளம் பொதுத்துதொண்டன் டினேஸ் இன்று பிறந்தநாளை தனது குடும்பத்தாருடனும் உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர்இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

கத்தாரில் உலகக்கோப்பை ஆரம்பம்: முதல் போட்டியில் ஈக்வடோர் 2-0 கோல் கணக்கில் வென்றது!

கத்தார் அல் பேட் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 67,372 இரசிகர்கள் முன்னிலையில்உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி ஆரம்பமாகியது.  ஈக்வடோர் - கத்தார் நாடுகள் முதல் களத்தில் போட்டியிட்டன. விளையாட்டின்...

அரசாங்கம் பாராமுகமாக?:ஜோசப் ஸ்டாலின்!

கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு என்பது மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை...

டிரம்பின் ட்விட்டர் கணக்கின் தடையை நீக்கினார் எலான் மஸ்க

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் கணக்கு 22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வன்முறையைத் தூண்டியதாக டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2021...

மாவீரர்களை களங்கப்படுத்தாதீர்: பசீர் காக்கா!

தமிழீழ மாவீரர் பணிமனையினால் வெளியிடப்பட்ட மாவீரர் பட்டியலில் உள்ளோரையும் 2009 மே 15க்கு பின்னர் வெளியுலகத்திற்கு தகவல் தெரிவிக்க முடியாத களச் சூழலில் வீரச் சாவடைந்த புலிகள்...

ஒன்றாக இருக்க ரணிலும் அழைக்கிறார்

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி வடக்கின் பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  . வடக்கு, தென்னிலங்கை என...

அதானிக்கு விற்பவை:ரணில் பார்வையிட்டார்

இலங்கையின் வடபுலத்தை இந்திய அதானி குழுமத்திற்கு தாரை வார்ப்பதில் மும்முரமாக ரணில் ஈடுபடத்தொடங்கியுள்ளார். அவ்வகையிர் மீள்புதிப்பிக்கத்தக்க சக்தியை விருத்தி செய்யும் வகையில் மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றலையினை பார்வையிட்ட...

மன்னாரில் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள்...

செல்வன்.விஜேந்திரன் சஜிந்தன்

ஜெர்மன் தமிழ் வானொலியின் முகாமையாளர் திரு .நயினை சூரி அவர்களின் பெறாமகன் செல்வன் விஜேந்திரன் சஜிந்தன் (புகைப்பட கலைஞன் ஶ்ரீ அபிராமி வீடியோ)அவர்கள்நயினாதீவுநயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்...

இலங்கையில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

இலங்கையில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கை அரசாங்கம் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியை இருண்ட யுகத்தில்...

தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.11.2022

யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்கள் இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்இஉற்றார்இ உறவினர்கள்இ நண்பர்கள்இ கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும்...

தலைவன் எவ்வழி:தொண்டனும் அவ்வழி!

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரும் இரண்டு பெண்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய மொட்டு உறுப்பினர் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் செயல்களுக்காக...

தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம்!

 கார்த்திகைப்பூவை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளின் அடையாளமாகவே பார்க்கிறது. கார்த்திகைப்பூவை ஏன் முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுத் துறையினர் என்னிடம் கேட்டு வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப்...

ரணிலுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவிற்கு இன்று சனிக்கிழமை (19) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவிற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதி...

வன்னி கூட்டுப் தலையகத்தில் தரையிறங்கினார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் தலையகத்தில் விசேட உலங்குவானூர்தி மூலம் வருகை தந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்களும் இடம்பெற்றன....