Oktober 26, 2024

tamilan

மாவீரர் லெப்.சங்கர் சங்கரின் 40 தாவது வீர வணக்கநாள்

இன்று மாவீரர்நாள் தமிழிழம் என்ற உன்னத இலட்சியத்திற்காக போராடி மடிந்த மானவீரர்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்கும் புனிதநாள். தமிழிழ விடுதலைப்போராட்டகளத்தில் சங்கர் என்ற மாவீரனை முதலாவதாக விதைத்தநாள்....

ஜெயன் .ஜெனுசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.11.2022

கொலண்ட் நாட்டில் வாந்துவரும் பாடகர் ஜெயன் தம்பதிகளின் செல்வப்புதல்வன்.ஜெனுசன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார், உறவுகளுடன் சிறப்பாக கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் இன்புன்றுவளம்கொண்டுகனிவோடுகலையோடுகனிவுற்ற மொழியோடுகாலம்...

ஒன்றிரண்டல்ல:82பேர் காசு கட்டவில்லை!

டக்ளஸ் தேவானந்தா உட்பட எண்பத்திரண்டு அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின் கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர்களின்...

யாழ். பல்கலைக்கழத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றையதினம் கொண்டாப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழத்...

தேசியத் தலைவரின் பிறந்தாள்: வடமராட்சியெங்கும் வெடிகளுடன் குதூகலிப்பு!

இலங்கை படைகள் வீதியெங்கும் குவிந்திருக்க இளைஞர்கள் திரண்டு வெடிகளை வெடிக்க வைத்தும் சிற்றுண்டிகளை வழங்கியும் பிறந்த தின நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

பசுவுக்கே உணவாகும் பால்மா:தரகு பணப்பிரச்சினை

இலங்கைக்கு கடந்த ஜூலை மாதம் 4 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு இலட்சம் கிலோ கிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பால் மா...

இலங்கையிலும் தீர்மானிப்பது கோத்தாவின் SIS அமைப்பே!

 முன்னாள் பசில் ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். மேலும், பாராளுமன்ற உறுப்பினராக...

தங்கத் தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

என் தலைவனுக்கு… காற்றலையில் ஒரு கடிதம்.. காவிச் செல் காற்றே தலைவன் காதோரம்…. வணக்கம் தலைவா! குரல் வளையை நெரித்து நடு நரம்பை பிடிங்கி நடனமாடிய கூட்டத்தையும்,...

கலைவாணி பரசுராமன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 26.11.2022

சிறுப்பிட்டியைப் பிறபிறப்பிடமாகவும்,  கனடாவில் வாழ்ந்துவரும் கலைவாணி பரசுராமன் அவர்கள்  இன்று பிறந்தநாளை  கணவன், பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன்...

இடிபாடுகளிற்குள்ளும் எழுகிறது ஈழம்!

தமிழீழ தேசம் மாவீரர் தின நினைவேந்தலிற்கு நெருக்குவாரங்களின் மத்தியில் தயாராகிவருகின்றது. அத்துடன் அங்கிருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று தொடர்புடையவர்களை  கேட்டுக்கொள்கின்றோமென ஏற்பாட்டுக்குழு கோரிக்கை...

தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்களது பெற்றோர் மதிப்பளிப்பு

இம் மண்ணிற்கு வித்துடலாகிய மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு (25) இன்றையதினம் வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் போராளி செழியன் அவர்களது தலைமையில், தமிழ்...

கரைச்சி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை (25) மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று (25)...

நான் பதவிக்கு போகவில்லை: சஜித்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தாம் அனுப்பிய கடிதம், தாம் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என்றும், தமது பாராளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம் என...

மொறிஸியஸில் சிவசேனை மாவீரர்களிற்கு அஞ்சலி!

மொரிஸியசில் உள்ள மாவீரர் நினைவேந்தல் தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளார் ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்.அவருடன் கூடவே தமிழகத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி  தலைவரும் இணைந்து...

சைலன் லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து (25.11.2022)

யேர்னியில் வாழ்ந்துவரும்  சைலன் லோகநாதன் அவர்கள்  இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவரை அன்பு அப்பா, அம்மா , மனைவி,பிள்ளைகள்,சகோதரிகள்,மச்சான்,...

மீண்டுமொரு முறை ஏமாற்ற சதியா??:சுரேஸ்!

தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள...

கோத்தாவை வெல்லவைக்கவே ஈஸ்டர் தாக்குதல்!

கோத்தபாயவை ஜனாதிபதியாக்கவே ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடந்ததாக பரவலாக முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உறுதிப்படுத்தியுள்ளார் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 ஈஸ்டர் தாக்குதல்...

குருந்தூர்மலை நிர்மாணம்:நீதிமன்ற அவமதிப்பே!

முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரத்தில், கடந்த யூலை மாதம் 19 ஆம் திகதி அன்று, ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து, யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்களை...

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்பு

மலேசியாவின் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தேர்தல் நடைபெற்று பல நாட்களுக்குப் பிறகு, நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். வாரயிறுதியில் தேர்தல் நடந்து முன்னோடியில்லாத வகையில்...

இலங்கையின் பொருளாதாரம் மேலும் மோசமடையலாம்

வெளிநாட்டு கடன்வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இலங்கையின் பொருளாதார நிலைமை துரிதமாக மேலும் மோசமடையலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மில்லியன்...

சமஷ்டி குறித்து கலந்துரையாட ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்

வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் கட்சிகள் வியாழக்கிழமை (நவ. 24) சமஷ்டி பற்றிக் கலந்துரையாடுவதற்காக கூடவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில்...

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்குள் நுழைந்து தகவல்களைத் தருமாறு போரும் இராணுவம்!

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்று காலை (24)வருகைதந்த முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள 591 ஆவது பிரிகேட் முகாம் படையினர் ஊடக அமையத்தின் தகவல்கள் தருமாறு கோரியுள்ளனர். சீருடை...