Oktober 25, 2024

tamilan

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் ,  அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர்  அச்சுவேலியூர் அம்பிகாபதி...

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா வசதிகள்!

கொழும்பு துறைமுக நகரத்திற்கு புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல்...

CCTV உள்ளிட்ட 10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, சுற்றுலாத் துறைக்கான...

மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலையின்  22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மிருசுவில் தேவாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.  சாவகச்சேரி நகர சபையின் முன்னாள்...

பலாலியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை!

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணமல்போயுள்ளார். பலாலியிலிருந்து கடந்த   ஞாயிற்றுக்கிழமை  தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபேட் கெனடி (வயது 54) என்பவரே...

செல்வி தாரங்கினி சிவரூபன் பிறந்தநாள்வாழ்த்து (20.12.2022)

யேர்மனியில் வாழ்ந்து வரும் செல்வி தாரங்கினி சிவரூபன் யேர்மனியில்இன்று தனது அப்பா; அம்மா; தம்பி ;தங்கையருடனும்; உற்றார்; உறவிவருடனும் :தனது பிறந்த நாளைக்கொண்டாடும்  இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளழடன்    வாழ்க...

சுடுகின்றது இலங்கை மின்கட்டணம்!

இலங்கையின் புதிய மின்சார விலைச்சூத்திரத்தின்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கான கட்டணம் எட்டில் இருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும்...

பூப்பந்தாட்டத்தில் சாதிக்கத் தெரிந்த இளைய தமிழ் வீரன் சஞ்ஜீவிக்கு ஆதரவை வழங்குவோம்

தனது இளைய வயதிலேயே யேர்மனியின் முன்னணி வீரனாகச் சாதனை படைத்த தமிழன் சஞ்ஜீவி யேர்மனிய தேசிய பட்மின்ரன் விளையாட்டின் U19 வயதுமட்டத்தினருக்கான பிரிவிலே சஞ்ஜீவி பத்மநாகன் வாசுதேவன்...

கோத்தபாயவை கழுவேற்றும் வரை போராட்டம்!

கொலையாளி கோத்தபாயவை கழுவேற்றும் வரை தனது போராட்டம் கைவிடப்படமாட்டாதென சந்தியா எக்னியாகொட தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 2010 ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டு...

மாணவர்களின் புத்தகப்பையை சோதனையிட்டு போதைப்பொருளை கட்டுப்படுத்த முடியாது!

பெருந்தொகையான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வரு ம்போது அதனை பிடிப்பதை விட்டு விட்டு சிறியளவிலான போதைப்பொருட்களை பிடித்து படம் காட்ட வேண்டாமென ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்...

கோவில் பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும்!

ஆலயங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்துக்கள் ஆகிய நாமே  தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவிட்ட புரம்  கந்தசுவாமி ஆலய ஆதீன குரு ரத்தினசபாபதி குருக்கள் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில்...

இந்தியாவில் ஈழத்தமிழர்களின் உரிமை சார் அரசியல் பிரச்சனையை மக்கள் மயமாக்கம் செய்யவேண்டிய சூழ்நி காணப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டங்கள் நடாத்தி எமது இன்றைய நிலைப்பாட்டினை ஈழத்தமிழர்களின் உரிமை சார் அரசியல் பிரச்சனையை இந்திய மக்கள்...

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம்!வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

சட்டவிரோதப் போதைப் பொருட்கள் வினையோகம் மற்றும் பாவணை அதிகரிப்பை கட்டுப்படுத்த உறுதியான இறுதியான வழி கிராமங்கள் தோறும் சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதே ஆகும்....

இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி போராடிய தாய் உயிரிழப்பு

இராணுவத்தினரால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி போராடி வந்த தாயொருவர் உயிரிழந்துள்ளார்.  புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன்...

திருவெம்பாவை உற்சவத்தை நடாத்த கோரி காரைநகரில் போராட்டம்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பர திருவம்பாவை உற்சவத்தினை வழமைபோல் சிறப்பாக நடாத்தக் கோரி காரைநகரில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் நிறைவில் ஆலய ஆதீன கர்த்தாவிடம்...

8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்தருணத்தில்...

குருந்தூர்மலை பார்க்க வந்த வைத்தியர்கள்!

குருந்தூர்மலையினை தக்க வைத்துக்கொள்வது தொடர்பில் சிங்கள உயர்மட்ட குழுவொன்று நேரில் ஆய்வு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேசிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள், வடகிழக்கு மாகாணங்களில்...

யாழ். ஆயரை சந்தித்த வெளிநாட்டு தூதுக்குழு!

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு சந்தித்து கலந்துரையாடியது. யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில்...

வடக்கு கடலில் தத்தளித்த வெளிநாட்டவர்கள் கே.கே.எஸ் கடற்படை முகாமில்!

யாழ்ப்பாண கடற்பகுதியில் பழுதடைந்த நிலையில் தத்தளித்த படகொன்றில் இருந்தவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.  வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில்...

தமிழ் அரசுக்கட்சியின் பவள விழா!

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவிற்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவிற்கான ஆரம்ப நிகழ்வில்  வாழ்நாள் பேராசிரியர் வேந்தர்...

ஜெனீவா அமர்வு முன்னதாக நாடகம்!

ஜெனீவா மனித உரிமைச் சபையின் மார்ச் மாத அமர்வு ஆரம்பமாவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ளன நிலையில், இலங்கை தொடர்பாக ஆணையாளர் தயாரிக்கவுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் அடுத்த...

யாழ்.பல்கலையில் மார்கழி இசை விழா

யாழ் இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழா எதிர்வரும் 27...