Oktober 23, 2024

Monat: August 2020

துயர் பகிர்தல் திருமதி சிங்கநாயகம் பரிமளம்

திருமதி சிங்கநாயகம் பரிமளம் தோற்றம்: 10 ஜூன் 1939 - மறைவு: 17 ஆகஸ்ட் 2020 யாழ். மாத்தனையைப் பிறப்பிடமாகவும், மூர்த்தி வளவு, தெல்லிப்பழை ஆகிய இடங்களை...

எதிர்பாருங்கள் மிக விரைவில் தரணி எங்கும் தமிழ்பரப்ப யோகம்மா இணைய வானொலி (YoGt.fm)

வணக்கம் அன்பான உறவுகளே.. மிக விரைவில் தரணிஎங்கும் தமிழ்பரப்ப உங்களுடன் நான்...என்றும் உங்களை நேசிக்கும் உங்கள் அன்பு. "அவைத்தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன். நன்றிகள்.

சத்தியலிங்கத்திற்கு கதிரை வேண்டாமாம்?

கூட்டமைப்பின் தேர்தல் தோல்வி பற்றி ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவிற்கு தார்கமீக பொறுப்பேற்று மாவட்ட கிளைத்...

இலங்கையில் திரும்பி வந்தது மின்சாரம்?

இலங்கை முழுவதும் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டிருந்த நிலையில் இரவு 9மணி க்கு பின்னராக சுமூகநிலை ஏற்பட்டிருந்தது. இன்று பிற்பகல் 12:30 அளவில்...

ஒற்றையாட்சியை ஏற்காமல் நாடாளு மன்றம் செல்ல முடியாது – கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாமல், யாரும் நாடாளுமன்றம் சென்று மக்களின் குரலை பதிவு செய்ய முடியாது. நாங்கள் தமிழீழத்தை பற்றி பேசவில்லை. 6வது திருத்தம் இருக்கும் வரை நாம்...

அமைதியாக தேரேறிய நல்லூர் முருகன்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்தல் திருவிழா இன்று (17) அமைதியாக இன்று காலை நடைபெறவுள்ளது. இந்நாளில் தனி மனித இடைவெளியைப் பேணியும் முகக்...

கொரோனா 2வது அலையா? உலக நாடுகளின் விபரங்கள் உள்ளே!

உலகலாவிய ரீதியில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா என்று அழைக்கப்படும் கொவிட்-19 இரண்டாவது அலை சில நாடுகளில் மெது மெதுவாக ஆரம்பித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை உலக ரீதியாக கொரோனா வைரஸ்...

மட்டக்களப்பில் விபத்து!

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் சிறிய பாரவூர்தி ஒன்று தொடரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா...

மஹிந்தவிடம் பதவி வேண்டாம் என கூறிய பந்துல

இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவை பேச்சாளராக இருந்த அமைச்சர் பந்துல குணவர்தன அப்பதவியை தற்போது நிராகரித்துள்ளார். இதுபற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் கூறியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு...

சீமான் எடுத்த முக்கிய முடிவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வரவிருக்கும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சியை தொடர்ந்து சமீபத்திய தேர்தல்களில் நாம் தமிழர்...

கொரோனா அதிகரிப்புக்கு மத்தியில் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் தொகையும் அதிகரித்து வருகிறது. இதன்படி கொரோனா பலி எண்ணிக்கை இன்னும் சில...

கிழக்கு மக்களுக்காக உயிரையும் கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன்! இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

மாற்றுவழி அரசியல் பாதையூடாகத்தான் கிழக்கு மக்களின் அரசியல் இருப்பை பாதுகாக்க முடியும் என்ற தூரநோக்கில் வெற்றிபெற்றுள்ளோம். கிழக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியைபெற்றுக்கொடுக்க அமைச்சர்கள் இல்லை இதற்கான பொறுப்பு...

துயர் பகிர்தல் திரு தம்பையா பொன்னுத்துரை

திரு தம்பையா பொன்னுத்துரை   யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தம்பையா...

பொதுஜன பெரமுனவின் அடுத்த நகர்வு!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர்களை தீர்மானிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிர கவனம் செலுத்தி வருவதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த...

மாவீரர் துயிலுமில்லத்தில் கூட்டமைப்பு எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்!

பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களிற்குள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரின் தம்பி குழப்பத்தை ஏற்படுத்தினார். அத்துடன், வடக்கு தலைமை எடுக்கும் முடிவுகளை அப்படியே கிழக்கில் அமுல்ப்படுத்த...

டோனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்..!

இந்திய அணியின் கிரிக்கெட் நட்சத்திரம் டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவத்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. எனினும், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட...

2,3 வாரங்களில் மக்கள் பாவனைக்கு கொரோனா தடுப்பூசி !

ரஷியாவில் அதன் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. அதைத் தொடர்ந்து...

மீண்டும் புலி வேட்டை?

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியிலுள்ள வீடுகளுக்கு செல்லும் ராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று அதிகாலை...

தவராசா கலையரசன் இராஜினாமா?

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியக் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா...

வெளியேறுவதில்லையென மணி முடிவு?

முன்னணியிலிருந்து வெளியேறுவதில்லையென்ற முடிவுக்கு வி.மணிவண்ணன் வந்துள்ள நிலையில் தொடர்ந்தும் ஆதரவாளர்கள் திரண்டு சந்தித்து வருகின்றனர். அவரிற்கு நீதி கோரி பேனர்கள் பரவலாக கட்டப்பட்டுமுள்ளன. முற்றுகை போராட்டம், கொடும்பாவி...

யாழில் திறந்து வைக்க இலங்கை ஜனாதிபதி உத்தரவு?

  யாழ்.குடாநாட்டில் உள்ள மளிகை கடைகள், புடவை கடைகள், உணவகங்கள் – மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளையும் தினமும் இரவு 10 மணிவரை திறந்து வைத்திருக்குமாறு இலங்கை ...

மட்டக்களப்பில் விபத்து!

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் சிறிய பாரவூர்தி ஒன்று தொடரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா...