September 19, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கதறக் கதற நாடு கடத்தப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நடுவானில் கிடைத்த செய்தி

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட...

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் தாயை 25 கி.மீ நடக்க வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்…

பிறந்து 3 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையுடன் தாயினை 25 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர்களையும் விட்டு வைக்காத கொரோனா!

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கபூர் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான...

ஊரடங்குச் சட்டம் தொடர்பாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கம்!

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்குச் சட்டம் தொடர்பாக தான் தனிப்பட்ட ரீதியில் எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் வைத்தியர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி...

துயர் பகிர்தல் திரு ஐயாத்துரை மகாதேவன்

சுன்னாகம் பருத்திக்கலட்டியடியை பிறப்பிடமாகவும் நவற்கிரி விளாத்தியடியை வதிவிடமாகவும் கொண்ட திரு ஐயாத்துரை மகாதேவன் இன்று (01.04.2020) சிவபதம் அடைந்துவிட்டார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்,

சகலருக்கும் நிவாரணம் வழங்குக

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்திட்டங்கள் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்று சஜித் அணியின் நாடாளுமன்ற வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்....

நீர்கொழும்பின் இரு மரணங்களின் காரணம் இதாே!

நீர்கொழும்பு வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சந்தேக நபர்களாக இருந்த இருவர் இன்று (01) காலை மரணமாகியிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா (கொவிட்-19) நோய் தொற்று இல்லை...