April 27, 2024

யேர்மன் செய்திகள்

யூன் 15 முதல் வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குகிறது ஜேர்மனி!

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக ஜேர்மனி மார்ச் மாதம் நடுப்பகுதியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை இந்த மாதம் 15 நாள் முதல் அத்தடையை...

ஜேர்மனியில் மஞ்சள் நட்சத்திர போராட்டக்காரர்களுக்கு தடை..!!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் மறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மஞ்சள் நட்சத்திர உடை ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கொரோனா வைரஸ் மறுப்பாளர்கள் பலர் யூதர்களை குறிக்கும் மஞ்சள் நட்சத்திர...

யேர்மனியில் சமூக இடைவெளி விதிகள் யூன் 29 வரை நீடிப்பு!

ஜேர்மனியில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் நடைமுறையை அடுத்த மாதம் 29ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவித்தலை அறிவித்தார் சான்ஸ்சிலர் ஏங்கலா மெர்க்கல். 10 பேர் வரை பொது...

யேர்மன் வாழும் தமிழ் மக்களின் நிதிஉதவியில் கி-நெ வட்டக்கச்சிபகுதியில் 15 குடும்பங்களுக்கு 16.05.2020 அன்று உலர் உணவு வழங்கிவைக்கப்பட்டது.

தாயகத்தில் கொறோனா பரவல் தடுப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட தொழில் இன்மை காரணமாக பாதிக்கப்பட்டு வாழ்வாதார நெருக்கடியை சந்தித்துள்ள கிளிநெச்சி வட்டக்கச்சிபகுதியில் உள்ள 15 குடும்பங்களுக்கு 16.05.2020 அன்று...

ஜேர்மனியில் உணவகத்துக்கு சென்ற ஏழு பேருக்கு கொரோனா…..!!

வடமேற்கு ஜேர்மனியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு சென்ற ஏழு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால், அந்த உணவகத்துக்கு சென்றவர்கள் உட்பட 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...

ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த புலம்பெயர் இளம்பெண்!

ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் புலம்பெயர் இளம் தமிழ் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த ரேகன் பிரியா (25) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். யாழ்பாணம்,...

யேர்மனியில் ஒரே தொழிற்சாலையில் 500 பேர் வேலை இழப்பு தொழிலாளர்கள் அதிர்ச்சியில்!

யேர்மனியில் லுடன்சைட் நகரின் அகில் உள்ள அல்லரனா என்ற இடத்தில் உள்ள ஒரு பிரபலமான பழமைவாய்ந்த மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் உருக்கு வார்ப்பு செய்யும் ஒரு தொழிற்சாலையில் 500 பேர்...

ஐரோப்பிய நாடுகளுக்கான எல்லைகளை ஜூன் 15ல் மீண்டும் திறக்க ஜெர்மன் முடிவு!

ஐரோப்பாவின் 26-மாநில ஷெங்கன் விசா இல்லாத நாடுகளுக்கு இடையில் ஜூன் 15 முதல் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த  அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அவசர எல்லைக் கட்டுப்பாடுகளையும் அகற்ற விரும்புவதாக...

ஜேர்மனியில் றோ புலனாய்வாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஜேர்மனியின் எசனில் சீக்கிய சமூக மையத்தின் உறுப்பினர் ஏப்ரல் 21, 2016 அன்று சாப்பிடும் காட்சி ஜேர்மனியில் றோ உளவு அமைப்புக்காக உளவு பார்த்த இந்தியர் ஒருவருக்கு...

கட்டுப்பாடுகளை தளர்தியதும் ஜெர்மனியில் கொரோனா தொற்று 1.1ஆக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கவலை!!

ஜெர்மனி  கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் பின்னர் கொரோனா வைரஸ் இனப்பெருக்கம் விகிதம் 1.1 ஆக உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் . ஜெர்மனியின் தொற்றுநோய்களின் மேற்பார்வையாளரான பெர்லினில் உள்ள  Robert...

தொற்றுக்கு அதிகரிக்க வாய்ப்பில்லை,பாடசாலைகள் திறக்க அங்கேலா மேர்க்கல் ஒப்புதல்!

பாரிய கொரோன தொற்றுக்கு பின் ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி முன்னுதாரரனமாக மக்களையும் அதிகளவில் பாதுகாத்து சிறந்த மருத்துவ சிகிச்சையும் வழங்கி பல்லாயிரம் உயிர்களை பாதுகாத்து வாளமைக்கு திரும்ப...

ஜேர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா… மீண்டும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி!

ஜேர்மனியில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஜேர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின்...