März 29, 2024

யேர்மன் செய்திகள்

யேர்மனியில் இருவருக்கு அனைத்துலக பிடியாணை

பனாமா பத்திரிகை Panama Papers கசிவால் அம்பலப்படுத்தப்பட்ட ஊழல் தொடர்பில் இருவருக்கு யேர்மனி அனைத்துலக பிடியாணை பிறப்பித்துள்ளது என யேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மொசாக் பொன்சேகா நிறுவனர்களான ஜூர்கன்...

கொரோனாவை விரட்ட காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது யேர்மனி

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது கட்டிடங்களில் காற்றோட்டம் அமைப்புகளை மேம்படுத்த ஜேர்மன் அரசாங்கம் €500m யூரோக்களை (£452மி, $4888மி) முதலீடு செய்கிறது.குறிப்பாக பொது அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள்,...

கொரோனா தனிமைப்படுத்தலில் ஜெர்மன் அதிபர்!

ஜெர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மேயரது பாதுகாவலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பாதுகாவலர் அதிபருடன் நெருங்கிய தொடர்புகளை பெனுகின்றவர்...

தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்

03.10.2020 ஆன்ஸ்பேர்க் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழாவை யேர்மனியில் உள்ள வடமத்திய மாநிலங்களில் அமைந்துள்ள தமிழாலயங்கள் இணைந்து சிறப்பாகக் கொண்டாடின. 10.30...

யேர்மனி வாழ் மக்களுக்கு ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை-24 மணி நேரத்தில் புதிதாக 1192 பேருக்கு கொரோனா !

  யேர்மனியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.யேர்மனியில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளதற்கு சான்ஸலர்...

யேர்மனி ரெற்ரெற்ரால் தமிழாலயத்தில் தியாக தீபம் லேப்கேணல் திலீபன்அவர்களுக்கு ஈகைச் சுடர் எற்றி அவருக்கான அஞ்சலி செலுத்தப்படது

யேர்மனி ரெற்ரெற்ரால் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லேப்கேணல் திலீபன் அவர்களின் உண்ணா.நோன்பு நினைவலைகள்.அனுஸ்டிக்கப்பட்டுள்ளது ,மனித நேயத்தை மறந்து எமது தாயகத்தில் எமக்காய், எம் மண்ணுக்காய், உண்ணா நோன்பில்...

டோட்முண்ட் தமிழாலயத்தில் தியாக தீபம் லேப்கேணல் திலீபன்அவர்களுக்கு ஈகைச் சுடர் எற்றி அவருக்கான அஞ்சலி செலுத்தப்படது

டோட்முண்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லேப்கேணல் திலீபன் அவர்களின் உண்ணா.நோன்பு நினைவலைகள்.அனுஸ்டிக்கப்பட்டுள்ளது ,மனித நேயத்தை மறந்து எமது தாயகத்தில் எமக்காய், எம் மண்ணுக்காய், உண்ணா நோன்பில்...

22:09:20 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட பனிப்புலம் மக்கள் 94 பேருக்கு கொரோனா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!!!!!!!!!!!

விசேட செய்திகள்!!!!! @@@@@@@@@@ ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் பரந்து வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் கடந்த 22:09:20 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து...

யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் அண்டு வணக்க நிகழ்வு.

  தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் உண்ணானோன்பிருந்த நான்காவது நாளான இன்று இவ் நிகழ்வு யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது. கொரோனா நோயின் விதிமுறைக்கு ஏற்றாற்போல் அங்கு...

யேர்மன் வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் “Intigration rat Wahl” தேர்தலில் களமிறங்கும் ஈழத்தமிழர்கள்!

எதிர்வரும் 13.08.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் தேர்தல்” Intigration Rat” யேர்மனியில் பல மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இத் தேர்தலானது இந்நாட்டில் வாழ்கின்ற வேற்றுநாட்டு இனத்தவர்களை,...

ஜெர்மனி: அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்பு

ஜெர்மனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஜெர்மனி நாட்டின் சொலிங்கின் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி...

ஜேர்மன் தூதராக நியமிக்கப்பட்ட நபர்… ஏற்றுக்கொள்ள தாமதித்த நாடு: காரணம் இதுதான்

போலந்து நாடு, ஜேர்மன் தூதராக நியமிக்கப்பட்ட நபரை ஏற்றுக்கொள்ள காலம் தாழ்த்தியதன் பின்னணியில் ஒர் முக்கிய விடயம் உள்ளது. போலந்து நாட்டுக்கான ஜேர்மன் தூதராக Arndt Freytag...

யேர்மனி நடைபாதையில் தமிழீழத் தேசியக் கொடி!

ஜேர்மன் கேளின் (Köln) நகரானது அனைத்து இன மக்களும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகும். அங்கே நபர் ஒருவர் நாள்தோறும்  அனைத்து நாட்டுக் கொடியையும் நிலத்திலே வரைந்து மக்கள் பார்வைக்காக வைக்கின்றார்.தங்களது...

பணத்தைக் கடத்த முற்பட்டவர் நாயிடம் சிக்கினார்

ஜேர்மனி பிராங்போட் வானூர்த்தி நிலையத்தில் €247,280 பயணித்த ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். குறித்த பணத்தை பயண விதிகளின் புறந்தள்ளி மறைத்து வெளிநாடு ஒன்றுக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட...

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1320 பேருக்கு கொரோனா தொற்று!

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இருந்த நிலையில் நேற்றுப் புதன்கிழமை 8 பேர் உயிரிழந்தும் 1320...

ஜேர்மனியில் 3.5 மில்லின் குழந்தைகள் திரும்பினர்

பெர்லின், பிராண்டன்பேர்க், ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் மற்றும் நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய நான்கு கூட்டாட்சி மாநிலங்களில் 3.5 மில்லியன் குழந்தைகள் ஐந்து மாதங்களில் முதல் முறையாக தங்கள் பாடசலைகளுக்குத் திரும்பியுள்ளனர்.இதனால் ஜேர்மனி...

கொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டுவந்த இவர்தான் அடுத்த தலைவராக வேண்டும்: ஜேர்மன்

பவேரியாவின் பிரதமரான மார்க்கஸ் சோடர், ஜேர்மனி கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது, ஒரு தலைவனாக, முன்னின்று கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பாடுபட்டார். இப்போது, அவரே ஏன் நமது அடுத்த...

சற்று முன்னர் ஜேர்மனியில் ஒரு முழுக் கிராமமே லாக்-டவுன் – 1,500 பேருக்கு கொரோனா

3 லட்சத்தி 60,000 ஆயிரம் பேர் வசிக்கும் ஒரு கிராமத்தை, அப்படியே லாக் லடவுன் செய்ய ஜேர்மன் அதிபர் முடிவுசெய்துள்ளார் என்ற தகவல் சற்று முன் வெளியாகியுள்ளது....

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.

கொறொனோத் தொற்று உலகெங்கும் அகலக்கால் பரப்பி உலகைத் துவம்சம் செய்து முடக்கிப்போட்டவேளையில் தொலை நோக்கோடு சிந்திக்கும் தமிழ்க் கல்விக் கழகம் மின்னியற் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திச் சமூக...

ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி 17.9 விழுக்காட்டால் சரிவு!

கொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏற்படுத்தப்பட்ட முடக்க நிலையால் யேர்மனியின் தொழில்துறை உற்பத்தி 17.9 விழுக்காட்டால் வீழ்ச்சி அடைந்துள்ளது. மார்ச் மாதம் 8.9 விழுக்காடாக இருந்த பொருளாதார வீழ்ச்சியுடன்...

யூன் 15 முதல் வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குகிறது ஜேர்மனி!

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக ஜேர்மனி மார்ச் மாதம் நடுப்பகுதியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை இந்த மாதம் 15 நாள் முதல் அத்தடையை...

ஜேர்மனியில் மஞ்சள் நட்சத்திர போராட்டக்காரர்களுக்கு தடை..!!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் மறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மஞ்சள் நட்சத்திர உடை ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கொரோனா வைரஸ் மறுப்பாளர்கள் பலர் யூதர்களை குறிக்கும் மஞ்சள் நட்சத்திர...