யேர்மனியில் இருவருக்கு அனைத்துலக பிடியாணை
பனாமா பத்திரிகை Panama Papers கசிவால் அம்பலப்படுத்தப்பட்ட ஊழல் தொடர்பில் இருவருக்கு யேர்மனி அனைத்துலக பிடியாணை பிறப்பித்துள்ளது என யேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மொசாக் பொன்சேகா நிறுவனர்களான ஜூர்கன்...