1,500 க்கும் அதிகமான தாக்குதலுக்கு பயன்படுத்துகின்ற வடிவமைப்புக்களை சேர்ந்த துப்பாக்கிகளுக்கு தடை – பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு..!!
2020 ஏப்ரல் 18, 19 ஆகிய திகதிகளில் நோவா ஷ்கோஷ்யாவில் துப்பாக்கி நபர் ஒருவரின் செயலால் 22 கனேடியர்கள் மரணமானார்கள். துப்பாக்கிகள் தொடர்புபட்ட வன்முறையான குற்றங்கள் கனடாவின்...