பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.20 20
யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2020 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி. அத்தை இராஜேஸ்வரி. மாமா...
யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2020 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி. அத்தை இராஜேஸ்வரி. மாமா...
இத்தாலியில் வாழும் சட்டவிரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இத்தாலி உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜுன் மாதம்...
கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்யின் மகன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழின் முன்னணி நாயகனான விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்....
பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது தற்போதைய இலக்காக இருக்கின்றது. மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமான் கண்ட கனவுகளை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கடுமையாக உழைக்கும். இவ்வாறு...
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த...
தமிழகத்தில் இன்று மேலும் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் திரு. ஜோ பைடன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை எதிர்த்து, திரு....
கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட செயற்திட்ட உதவியாளர் நியமனம், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வழங்கப்பட்டு விட்டது. இது தேர்தல் கால நியமனம் அல்ல. செயற்திட்ட உதவியாளர்களிற்கு நியமனம்...
காலத்திற்கு காலம் இந்திய ஊடகங்களிற்கு ஈடாக தற்போது யாழ்ப்பாண ஊடகங்களும் பரபரப்பை தோற்றுவித்து கவனத்தை ஈர்த்துக்கொள்வது யாழில் கலாச்சாரமாகியிருக்கின்றது. ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்...
இனவெறிக்கு எதிரான போராட்டம் கனேடியப் நாடாளுமன்றம் முன்னால் நடத்தப்பட்டுள்ளது. அப்போராட்டத்தில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு தனது ஆதரவை வழங்கியுள்ளார். மக்களுடன் மக்களாக இணைந்து இனவாதத்திற்கு எதிராக...
மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக உலகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரான்சில் ஈபிள் கோபுரத்தடியில் வார இறுதி நாட்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிரான்சில்...
முகநூலின் கொள்கைகளை மேற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அதன் நிறுவுனர் மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார். குறிப்பாக இனங்களிடையே சமத்துவம் குறித்த விடயங்களை மேம்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால் டிரம்பின்...
போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் இன்று 6 ஆம் திகதி சனிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் நிலப்பிடிப்பில் வனவளத் திணைக்களம் மும்முரமாகியுள்ளது.அவ்வகையில் மேலும் 13 ஆயிரம் கெக்ரேயர் நிலப் பரப்பினை தமக்கு உரித்தானது என அரச இதழ் வெளியிடும் முயற்சியில்...
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காணவென அமைக்கப்பட்டுள்ள செயலணி, தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி அனைத்து வலையமைப்புகளையும் உள்வாங்க உருவாக்கப்பட்டுள்ள செயலணி என்பவற்றில் படைத்துறையினரையும், சிங்கள பௌத்தர்களையும் மட்டும்...
ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்புக்காக பிரித்விராஜ் உட்பட 58 பேர் கொண்ட குழு ஜோர்டன் நாட்டுக்குச் சென்றது. கொரோனா நெருக்கடி காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனைவரும் அங்குச்...
யாழ். மல்லாகம் நீலியம்பனையைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரிதேவி மாணிக்கவாசகர் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஐயரட்ணம் குணபூஷணி ...
அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது....
நாளுக்கு நாள் அதிகரிக்கும் போர் பதற்றத்திற்கு நடுவில் இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரு படைகளிலிருந்தும் லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான அதிகாரிகள்...
முல்லைத்தீவு – பொக்கணை பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிருஸண்மூர்த்தி துஸ்யந்தன் (வயது-15) என்ற...
இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிக்கு வலுவான பாதையமைத்துக் கொடுப்பதாக, இரண்டு ஜனாதிபதி செயலணிகள் இவ்வாரம் நிறுவப்பட்டுள்ளதை வொஷிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச அமைப்பான பேர்ள் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது....