புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பில் புலிகளை இணைக்கிறதாம் ரெலோ?
விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு அங்கமாக ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற ஒரு முறைமையை மேற்கொள்ளுவதற்காக தமிழீழ விடுதலை இயக்கம்...
விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு அங்கமாக ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற ஒரு முறைமையை மேற்கொள்ளுவதற்காக தமிழீழ விடுதலை இயக்கம்...
ரணில்-மைத்திரி தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய முயற்சித்தபோது, அவரை தாமே காப்பாற்றினார் என முன்னாள் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன...
ஐக்கிய தேசியக் கட்சி இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது. பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பவதில் கவனம் செலுத்தும் விதமான இந்த விஞ்ஞாபனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சி தலைவர்...
இலங்கையில் அடுத்த வாரம் மீண்டும் பாடசாலைகளை திறக்க முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், பந்துல...
கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் மருத்துவ பரிசோதனைகள் ஜூலை இறுதிக்குள் முடிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்...
சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு காவல்துறையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். பொதுவாக போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிய அல்லது காணாமல் போனவர்களைக்...
அங்குலான பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஏற்பட்ட பதற்றமான நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் கூடிய சிலர் குழப்பம்...
தனது தாய் சசிகலா ரவிராஜின் அரசியல் பிரவேசம் குறித்தும் தற்போது எதிர் நோக்கும் சவால்கள் குறித்தும் அவரது மகள் பிரவீனா ரவிராஜின் பார்வையில்... என் தாய், சகோதரர் மற்றும்...
புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி செப்ரெம்பர் 13 ஆம் திகதி நடத்தப்படும். எனினும் உயர்தர பரீட்சைகளை செப்ரெம்பர் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த...
(சித்திரிப்பு படம்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்; 2004 பொதுத் தேர்தலில் தான் வாக்களித்தமை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டதென சட்டத்தரணி குருபரன் கருத்து...
வனப்பகுதியில் காணாமல்போன யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு வனப் பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்ட விசேட...
துயர் பகிர்தல் சுதர்சனா ரவிபாஸ்கரன் யாழ். மூளாய் தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சனா ரவிபாஸ்கரன் அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று...
கனகசபை இராநாதன் அவர்களின் 9 நினைவுநாளை யோட்டி 15.07.2020எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்மகன் திரு.சூரி அவர்கள் இன்று பூமணி அம்மா அறக்கட்டளை ஊடக திருகோணமலை அன்புவழிபுரத்தில்...
பிக் பாஸ் மூலம் புகழ் பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் கவின். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே ரவிதரன் தயாரிப்பில் ஒரு படம்...
கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் சைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் கிளினிக்கல் பிரசோதனை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாரத்...
ஷங்கரின் இயக்கத்தில் கமல் ஹாசன், சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்த படம் இந்தியன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதை...
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர் யோ.பியதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 06ஆம்...
விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கும் வரை, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்க...
புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்தா உளுகேதென்ன இன்றையதினம் நியமிக்கப்பட்ட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வா இன்று ஓய்வுபெறவுள்ளதை அடுத்து அந்த பதவிக்கு...
இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில்...
20 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்த நடிகர் ராமராஜன் – நடிகை நளினி தம்பதி குறித்து அவர் மகள் அருணா உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் திரையுலகில்...
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த...