Main Story

Editor’s Picks

Trending Story

டென்மார்க்கில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்

டென்மார்க்கில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

இந்திய மீனவர்கள் அத்து மீறிய மீன் பிடியால் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்!

கடந்த சில  வருடங்களாக ஓரளவு குறைந்தந்திருந்த இந்திய மீனவர்களின் வருகை தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகரித்திருப்பதாகவும், இதனால்நாளாந்தம்  தமது கடற்றொழில் உபகரணங்கள் வலைகள் என்பன நாளாந்தம்...

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள்இடமளிக்கக் கூடாது என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்!

  ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளையதினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை...

தனது சிலையை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்பிபி… நடக்கப்போவதை முன்பே கணித்தாரா!?

ஆந்திரா சிற்பி ஒருவர் வடிவமைத்துள்ள எஸ்பிபி-யின் சிலை இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர். அங்கிருக்கும் தன்னுடைய பூர்வீக...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் சுரேஸ் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த  தர்மலிங்கம் சுரேஸ் மத்திய குழுவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்....

யேர்மனி ரெற்ரெற்ரால் தமிழாலயத்தில் தியாக தீபம் லேப்கேணல் திலீபன்அவர்களுக்கு ஈகைச் சுடர் எற்றி அவருக்கான அஞ்சலி செலுத்தப்படது

யேர்மனி ரெற்ரெற்ரால் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லேப்கேணல் திலீபன் அவர்களின் உண்ணா.நோன்பு நினைவலைகள்.அனுஸ்டிக்கப்பட்டுள்ளது ,மனித நேயத்தை மறந்து எமது தாயகத்தில் எமக்காய், எம் மண்ணுக்காய், உண்ணா நோன்பில்...

யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் .கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு.

யேர்மனி நொய்ஸ் நகரில் 26.9.2020 சனிக்கிழமை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அப்பகுதியில்...

டோட்முண்ட் தமிழாலயத்தில் தியாக தீபம் லேப்கேணல் திலீபன்அவர்களுக்கு ஈகைச் சுடர் எற்றி அவருக்கான அஞ்சலி செலுத்தப்படது

டோட்முண்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லேப்கேணல் திலீபன் அவர்களின் உண்ணா.நோன்பு நினைவலைகள்.அனுஸ்டிக்கப்பட்டுள்ளது ,மனித நேயத்தை மறந்து எமது தாயகத்தில் எமக்காய், எம் மண்ணுக்காய், உண்ணா நோன்பில்...

22:09:20 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட பனிப்புலம் மக்கள் 94 பேருக்கு கொரோனா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!!!!!!!!!!!

விசேட செய்திகள்!!!!! @@@@@@@@@@ ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் பரந்து வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் கடந்த 22:09:20 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து...

துயர் பகிர்தல் கனேஸ்வரி செல்வராஜா

திருமதி கனேஸ்வரி செல்வராஜா (ஓய்வூதியர், விற்பனைத்திணைக்களம்) மறைவு: 25 செப்டம்பர் 2020 கனேஸ்வரி செல்வராஜா யாழ்  கந்தைவளவு , K K S வீதி,சுன்னாகம் வடக்கு,சுன்னாகத்தை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்...

திருமதி ஜஸ்ரின் தமயந்தி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020

பரிசில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் ஜஸ்ரின் அவர்களின் துணைவியார் தமயந்தி இன்று தனது பிறந்தநாளை  குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென...

நான் தனியாத்தான் நிற்ப்பேன்! திராவிட, தேசியக் கட்சிகளுடன் வாய்ப்பில்லை!

தமிழக சட்டமன்றம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் , ஆனாலும்  முன்னதாக மாநில சட்டமன்ற தேர்தல், 2021ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில்...

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மோடி! இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் உதவி!

தமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி வழங்குவது மோடியின் தமிழர் விரோத போக்கை காட்டுகிறது என தமிழக உணர்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா-இலங்கை...

பல்கலையிலும் முழந்தாளிட்டு அஞ்சலி!

தடைகள் தாண்டி யாழ்.பல்கலை மாணவர்களும் மாவீரர் தூபி முன்னதாக மண்டியிட்டு திலீபனிற்கு அஞ்சலித்துள்ளனர். மாதவம் செய்த நம் பிள்ளைகளே நாங்கள் மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே எனும் கோசத்துடன்...

சொல்லியடித்த உதயன்?

திலீபனிற்கு நினைவேந்தல் நடத்த  சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அனுபவத்தின் ஊடே உதயன்,தினக்குரல் பத்திரிகைகள்...

கண்ணுள் எண்ணெய் விட்டவாறு ஆமி!

தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, நினைவேந்தல் தடைக்கு எதிராக்தை கவனயீர்ப்புக்களை முன்னெடுக்க தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தரப்புக்கள் முயலலாமென்ற எதிர்பார்ப்பில் இலங்கை படைகள்...

பனங்காட்டான் எழுதிய “இந்திய அரசின் மறைமுகத்தை துகிலுரித்த தியாகியின் காலம் – 2“

1987 செப்டம்பர் 28ம் திகதி, அதே சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் திலீபனின் தியாகத் திருவுடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு கையளிக்கப்பட்டது. தேசியத் தலைவரின் அதிகாரப்பூர்வ கடிதத்தை...

பாரிசில் கத்திக்குத்து! இருவர் படுகாயம்!

பாரிசில் கத்திக்குத்து இலக்காகி இருவர் காயமடைந்துள்ளனர். நையாண்டிப் பத்திரிகையான சார்லி ஹெப்டோவின் முன்னாள் அலுவலகங்களுக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சந்தேகத்தின் பெயரில் பாகிஸ்தான் அடியைக் கொண்ட 18 வயதுடைய இளைஞர்...

பிரித்தானியாவில் திலீபன் நினைவேந்தல் 11 ஆம் நாள்

 "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்" என்று முழங்கிய மாவீரன் தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள் வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில்...

இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் இளம் சீன ராணுவ வீரர்கள்!

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் எல்லையில் பதற்ற நிலை நீடிக்கிறது. ஜூன் 15...

துயர் பகிர்தல் சுப்பன் ஐங்கரன்

திரு சுப்பன் ஐங்கரன் தோற்றம்: 21 ஜனவரி 1969 - மறைவு: 18 செப்டம்பர் 2020 யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிப்பிடமாகவும் கொண்ட சுப்பன் ஐங்கரன்...

இது தெரியவில்லை என்றால் கொரோனா மீண்டும் மனிதர்களுக்கு பரவும்: WHO எச்சரிக்கை

கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்....