Oktober 23, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஐரோப்பிய நாடுகளுக்கான எல்லைகளை ஜூன் 15ல் மீண்டும் திறக்க ஜெர்மன் முடிவு!

ஐரோப்பாவின் 26-மாநில ஷெங்கன் விசா இல்லாத நாடுகளுக்கு இடையில் ஜூன் 15 முதல் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த  அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அவசர எல்லைக் கட்டுப்பாடுகளையும் அகற்ற விரும்புவதாக...

தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் தொற்று, இன்றும் 509! 3 இறப்புக்களும்!

தமிழகத்தில் இன்று புதிதாக 509 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 380 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இன்று பதிவான 509 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின்...

சீனா மீது பொருளாதாரத் தடை! அமெரிக்காவின் “கோவிட் பொறுப்பேற்பு அதிரடிச் சட்டம்” ;

சீனாவை கொரோனாவிற்கு பொறுப்பேற்க வைக்கும் “கோவிட் பொறுப்பேற்பு சட்டம்” ஒன்று அமெரிக்க  செனட்டர்கள் உருவாக்கி முழு அதிகாரத்தையும் அதிபர் ட்ரம்க்கு அளித்திருக்கிறார்கள்அமெரிக்க செனட்சபை உறுப்பினர்களில் செல்வாக்கு மிக்க...

எரியூட்ட ஆயர் சம்மதம்!

கிறிஸ்தவர்களின் உடலை தகனம் செய்ய, கத்தோலிக்க திருச்சபை அனுமதிக்கப்போவதில்லை என கத்தோலிக்க ஆயர், கர்தினல், மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை...

தொடங்கியது கோத்தா வேட்டை?

இன்றிரவு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனாரத்னே, சி.ஐ.டி.ஐpல் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக...

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்!

இனப்படுகொலையின் 11ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் 1ம் நாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் மாலை நடைபெற்றன.

சுமந்திரன் கொடும்பாவி: சகபாடிகளே சூத்திதாரிகள்?

ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில்...

ஜேர்மனியில் றோ புலனாய்வாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஜேர்மனியின் எசனில் சீக்கிய சமூக மையத்தின் உறுப்பினர் ஏப்ரல் 21, 2016 அன்று சாப்பிடும் காட்சி ஜேர்மனியில் றோ உளவு அமைப்புக்காக உளவு பார்த்த இந்தியர் ஒருவருக்கு...

ஏழு நாளும் பாடசாலை?

பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்....

சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை! – யாழில் சம்பவம்

சிறிலங்காவின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு யாழில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நல்லூர் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில்...

ஆயுதங்களில் நம்பிக்கையற்ற சுமந்திரன் எதற்கு இலங்கை அரசின் ஆயுத பாதுகாப்பில் வாழ்கிறார்?:

தமிழரை கொன்றொழித்த இலங்கை அரசின் ஆயுதப் பாதுகாப்பை பெற்று உயிர்வாழ்ந்து வரும் சுமத்திரன் தமிழரின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பற்றி பேச தகுதியற்றவர். எமது இனத்தின் உரிமை...

மாணவர்களுக்காக மீண்டும் ஆசிரியராக மாறிய கனடா பிரதமர்…

கனடாவில் கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு...

உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் மிக விரைவாக கரைக்கும் ஓர் அற்புத பொருள்!

இன்று உடல் பருமனால் ஏராளமானோர் கஷ்டப்படுகிறார்கள். இதனால் உடல் எடை மற்றும் கொழுப்பைக் கரைப்பதற்கு பல்வேறு உணவுத் திட்டங்களை முயற்சித்து வருகிறார்கள். உடல் எடையைக் குறைக்க பல...

துயர் பகிர்தல் திரு தங்கவேலு சுகுமாரன்

திரு தங்கவேலு சுகுமாரன் தோற்றம்: 05 பெப்ரவரி 1960 - மறைவு: 11 மே 2020 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை...

எம்.ஏ.சுமந்திரன் விவகாரம் தொடர்பில் கருணா கொடுத்துள்ள பதிலடி

சுமந்திரன் போன்ற புல்லுருவிகளை தமிழ் மக்கள் களையெடுக்க வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கல்முனையில் செய்தியாளர்களை...

துயர் பகிர்தல் திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்

திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம் (முன்னாள் ஆசிரியர் , இளைப்பாறிய பிரதமலிகிதர் மாநகரசபை யாழ்ப்பாணம் )) மறைவு: 12 மே 2020 மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...

நாட்டிலும் யாழிலும் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை! சத்தியமூர்த்தி

நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை என யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார். எனவே மிக கவனமாக...

தமிழ்செல்வனின் பின்னால் பைலை தூக்கிக் கொண்டு திரிந்தவர்தான் சம்பந்தன்: ரணிலின் புத்திதான் சுமந்திரனுக்கு!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துகொண்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் சுமந்திரனும் சம்பந்தனும் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் விமர்சனங்களை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் முடியுமானால் தமிழ் தேசிய...

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சுமந்திரன்….. தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரத்தையும் வழங்கினார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் இன்று இரவு கலந்துரையாடல் நடைபெற்றது. இது குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக...

பிரித்தானியாவில் குடியிருப்பில் வைத்தே 8,000 பேர்கள் பரிதாபமாக பலி,

பிரித்தானியாவில் இந்த பெருந்தொற்று காலத்தில் இதுவரை சுமார் 8,000 பேர்கள் குடியிருப்பில் வைத்தே இறந்ததாக அரசு தரப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 6,546 பேர் கொரோனா...

மன்மோகன் சிங்கிற்கு கொரோனா அறிகுறியா? வெளியான தகவல்

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...

716 புதிய தொற்றுக்கள், 8 இறப்புக்களுடன் தமிழகம்!

தமிழகத்தில் இன்று புதிதாக 716 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 510 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இன்று பதிவான 716 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின்...