Oktober 23, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் திருமதி ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்

திருமதி ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன் தோற்றம்: 20 டிசம்பர் 1957 - மறைவு: 14 மே 2020 யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்...

துயர் பகிர்தல் திரு வினாயகமூர்த்தி சிவமூர்த்தி(டாக்டர் )

திரு வினாயகமூர்த்தி சிவமூர்த்தி(டாக்டர் ) (Co- Operative Hospital- தெல்லிப்பழை, Medi Spot மருதானை பணிபுரிந்தவர்) தோற்றம்: 23 டிசம்பர் 1944 - மறைவு: 16 மே...

சுடரேற்றி அஞ்சலிக்க பேரவையும் அழைப்பு?

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. மே 18...

மட்டக்களப்பில் பயமில்லை?

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கிணற்று நீர் திடீரென வற்றியதால் மக்கள் நேற்று (15) முதல் பெரும் பதற்றமடைந்த நிலையில், அது ஆபத்தான நிலை இல்லை என...

கொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்!

கொரோன வைரஸ் COVID-19ன் அறிகுறி தென்படுவதற்கு முன்பே, கிருமித்தொற்றுக்கு ஆளானவரை அடையாளம் காண பிரிட்டன் மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.  சீக்கிரமாகவும், உடலில் சோதனைக் கருவி...

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி...

வந்தாரை வாழவைத்த வன்னி மண்ணே! செந்தணல் சுடுகாடாய் போனாயோ! பாடல்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்வுகளை மீளும் நினைவு படுத்தும் வகையில் கோரமான படங்களைத் தவிர்த்து ஓரளவு பார்வையிடக்கூடிய படங்களை மீண்டும் ஆவணப்படுத்தியுள்ளோம்.  subscribe and press the...

3ம் நாள் நினைவேந்தல்: ஊடகவியலாளர்களிற்கு மிரட்டல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 3வது நாள் நிகழ்வை மீண்டும் இலங்கை காவல்துறை குழப்ப முற்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்.நகரிலுள்ள தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்பதாக தமிழ்...

தொலைபேசியில் அழைத்து கொலை?

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதேரின் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு...

இலங்கை கடற்படையை துரத்தும் கொரோனா?

இலங்கை கடற்படையினை கொரோனா தொடர்ந்தும் துரத்திக்கொண்டேயிருக்கின்றது. இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளிகளில் பெரும்பாலானோர் இலங்கை கடற்படையினராகவே உள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று...

இலங்கை முழுவதும் ஊரடங்கு!

சிங்கள மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க நாளை ஞாயிறு விடுமுறை நாள் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு பிறக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 8.00...

லண்டனில் சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை! நடந்தது என்ன?

லண்டனில் சாலையில் சென்ற போது சுருண்டு விழுந்து உயிரிழந்த புலம்பெயர்ந்த நபர் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. தெற்கு லண்டனின் Croydon சாலையில் சில தினங்களுக்கு முன்னர்...

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இளம் இயக்குனர் விபத்தில் மரணம்..!!

இந்திய சினிமாவிற்கே இது மிக கொடுமையான காலம் தான். ஏறகனவே இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோர் இறந்தனர். அதை தொடர்ந்து மலையாள பட கமெடியன் இறந்தார்....

இந்த குடி வெறியால்தான் என் மனைவியை நான் இழந்தேன் யாழில் உயிரிழந்த இளம்பெண்ணின் கணவன் உருக்கம்!

அண்மையில் யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கணவன் உருக்கமான முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். அது கீழே இணைக்கப்பட்டுள்ளது. 25.04.2020என்...

ஹீரோவான ஈழத்து தர்ஷன்!

16/05/2020 13:29 பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இலங்கை தர்ஷன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களை பெரிதும்...

காசிக்கும் பெண் போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பு?: புகைப்படத்தால் பரபரப்பு!

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும்...

சுமந்திரனுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் !

எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச் செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச்...

துயர் பகிர்தல் திரு சரவணமுத்து சொர்ணலிங்கம்

திரு சரவணமுத்து சொர்ணலிங்கம் தோற்றம்: 24 ஜூன் 1938 - மறைவு: 15 மே 2020 யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ். வண்ணார்பண்ணை, கனடா Toronto...

பிரான்ஸ் கல்வியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது ஈரான்

16/05/2020 13:05 தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டில் பிரான்ஸ்-ஈரானிய கல்வியாளருக்கு ஈரான் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஃபரிபா அடெல்காவுக்கு தேசிய பாதுகாப்புக்கு எதிராக...

யேர்மனியில் ஒரே தொழிற்சாலையில் 500 பேர் வேலை இழப்பு தொழிலாளர்கள் அதிர்ச்சியில்!

யேர்மனியில் லுடன்சைட் நகரின் அகில் உள்ள அல்லரனா என்ற இடத்தில் உள்ள ஒரு பிரபலமான பழமைவாய்ந்த மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் உருக்கு வார்ப்பு செய்யும் ஒரு தொழிற்சாலையில் 500 பேர்...

திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரைக் கணவன், பிள்ளை கள்,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை...

கரும்புகை கக்கும் மின்சார தகன மேடைகள்… சடலங்களை குவிக்கும் ஊழியர்கள்: வெளியான முக்கிய செய்தி!

மெக்சிக்கோ நகரத்தில் எகிறும் கொரோனா மரண எண்ணிக்கையால் அங்குள்ள மின்சார தகன மேடைகள், தொடர்ந்து கரும்புகையை கக்கி வருவதாக கலங்கடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மின் மயானங்களில்...