Oktober 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு..!!

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் டொலரொன்றிற்கான விற்பனை பெறுமதி 188.38 ரூபாவாக பதிவாகியிருந்தமை...

பூவொன்று..

பெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு ஏதுமில்லாவர்கள் சாவுக்கு அஞ்சுவதில்லை. சூரையாட வருவோரை...

சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க..!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று பிற்பகல் சென்ற சி.ஐ.டி...

பிரபல நடிகைகளுக்கு கட்சியில் முக்கிய பதவிகள்!

சினிமாவுக்கும் அரசியலுக்கு நீண்ட காலமாகவே ஒரு தொடர்பு இருந்து வருகிறது. தமிழ் சினிமா மட்டுமல்ல இந்தியா முழுக்க பல மாநிலங்களில் சினிமா பிரபலங்கள் அரசியலில் இணைந்து கட்சி...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வில் வெளிப்பட்ட உட்கட்சி மோதல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கிடையிலான கலந்துரையாடலில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்து வெளித்தெரிந்தது. மோதல் வெடிக்கும் என முன்கூட்டியே எதிர்பார்த்ததாலோ என்னவோ, பத்திரிகையாளர்களை கூட்டத்திலிருந்த வெளியேற்றப்பட்டனர். நிகழ்வின்...

வேனுயன் தவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.07.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் கொலன்ட் நாட்டில் வாழ்ந்து வருபவருமான தவம் தம்பதிகளின் அன்புமகன் வேனுயன் 04.07.2020 தனது பிறந்த தினத்தை லண்டனில் அப்பா அம்மா சகோதரங்களுடன் கொண்டாடுகின்றர்...

நெடுந்தீவிற்கு வந்தவர் விடத்தல்பளையில்?

இந்திய பிரஜை ஒருவர் தெப்பம் ஒன்றில் கடல்வழியாகப் பயணித்து யாழ்ப்பாணம் -நெடுந்தீவுப் பகுதி கரையை வந்தடைந்த போது நேற்று (02) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா அச்ச...

சுட்டிருந்தால் கூட்டமைப்பு இல்லை:கருணா!

தலைவர் சுடச்சொன்னவர்களை தப்ப விட்டமையால் தான் கூட்டமைப்பு தப்பி பிழைத்ததாக கருணா தெரிவித்துள்ளார். அம்பாறையில் தேர்தல் பரப்புரை ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதனிடையே போதைவஸ்து...

பாலியல் குற்றச்சாட்டில் விஜயகலா வேட்பாளர்!

முன்னாள் அமைச்சரும் ஜக்கிய தேசியகட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான விஜயலா மகேஸ்வரனின் நெருங்கிய உதவியாளர் சர்வா என்றழைக்கப்படும் சர்வானந்தன் மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற...

திரும்பினார் விசயகலா?

தமிழீழ விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டும் என்ற கருத்து தெரிவித்தது தொடர்பில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம்...

சுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி!!

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர் தீபனின் குடும்பமோ நிச்சயம் எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்கப்போவதில்லை.மாவீரர்களை , போராளிகளை பயங்கரவாதிகள்...

சரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா?

இறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.அவ்வாறு உத்தரவிட்ட ஒலிப்பதிவு தன்னிடமிருப்பதாகவும் தேவையேற்படின்...

மகிந்த தரப்பினை ஆட்டிப்படைக்கும் மஹேல?

முன்னணி வீரரான சங்கா மஹேலவுக்கான இதுவரை காணாத மக்கள் ஆதரவு அலையை இலங்கையில் எழுந்து வருகின்றது.அது மறுபுறம் அரச எதிர்ப்பு அலையாக மாறிவருகின்றது. இலங்கை அரசியலில் ஒரு...

சுமா,சிறீ கொடும்பாவி: பின்னணியில் சந்தேகம்!

வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது கொம்பாவி எரியூட்டப்பட்ட விவகாரத்தின் பின்னே முன்னாள் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் சிலர் இருப்பது அம்பலமாகியுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட குறித்த...

சம்பந்தனின் உள்ளங்கையும் மகிந்த நீட்டும் புறங்கையும்! பனங்காட்டான்

கூட்டமைப்பு வேண்டுமானால் தங்களுக்கு ஆதரவு வழங்க முன்வரலாமென்றும், ஆனால், தங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு அவர்களின் ஆதரவு இம்முறை தேவைப்படாது என்கிறார் மகிந்த. கூட்டமைப்பின் சம்பந்தனோ மகிந்த அரசுக்கு ஆதரவு...

உளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி – நிலவன்

உலக சனத்தொகையினை ஐக்கிய நாடுகள் அமைப்பு 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட  அறிக்கையில்  7,716,834,712. தொகை எனவும் 700 மில்லியன் கடந்த பத்து ஆண்டுகளில் கூடி...

இனி இவற்றையெல்லாம் பதிவிறக்கம் செய்தால் எச்சரிக்கையுடன் இருங்கள்..!!

உலகின் முன்னணி தேடுபொறி சேவைகளில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசின்...

மடு மாதாவின் ஆடித் திருவிழா..!!

மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக...

சர்கார் நடிகையின் மாஸான செயல்!

விஜய்யுடன் சர்கார் படத்தில் வில்லியாக நெகட்டிவ் ரோலில் அரசியல் வாதி போல நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். நல்ல கதைகளையும் அழுத்தமான வேடங்களையும் தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார்....

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விசாரணைக் குழுவில் முன்னிலை

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் விசாரணைக் குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.

துயர் பகிர்தல் திரு கார்த்திகேசு அரிநேசலிங்கம் (Nathan)

திரு கார்த்திகேசு அரிநேசலிங்கம் (Nathan) தோற்றம்: 02 ஆகஸ்ட் 1929 - மறைவு: 30 ஜூன் 2020 யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, லண்டன் ஆகிய இடங்களை...

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி

குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்சமயம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு விரைந்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி குறித்து வாக்குமூலம் பெற சி.ஐ.டியினர்...