Main Story

Editor’s Picks

Trending Story

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் பற்றையில் இருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.இன்று வெள்ளிக்கிழமை குற்றவியல் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசித் தகவலையடுத்தே...

திருக்கோவிலில் துப்பாக்கிளுடன் 8 பேர் கைது!

அம்பாறை திருக்கோவில் மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அக்கரைப்பற்று - திருக்கோவில் பகுதியில் காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய...

பருத்தித்துறை 750 வழித்தட தனியார் பேருந்துகள் இடைநிறுத்தம்

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன. தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த யாராவது தனியார் பேருந்து...

நெல்லியடியையும் முடக்க ஆலோசனை!

நாளை (31) முதல் சில தினங்களுக்கு நெல்லியடி சந்தை, முச்சக்கர வண்டிகள் சேவை என்பன முடக்கப்படலாம் என கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தலைவர் ஐங்கரன்...

மீண்டும் விமல் வீரவன்ச நாடகத்தில்?

அடிக்கடி அரசியல் பரபரப்பு காட்டும் விமல் வீரவன்ச அரசிலிருந்து வெளியேறுவேன்  என புதிய நாடகத்தை தொடங்கியுள்ளார். இம்முறை அவரின் அறிவிப்புக்கு கிடைத்த தகவல் அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கை....

பதினோராயிரம் தாண்டிய உயிரிழப்பு! தமிழகத்தில் தொற்று விகிதம் குறைகிறது!

  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய்,...

துயர் பகிர்தல் கனகசபை சிவசுந்தரம்

திரு கனகசபை சிவசுந்தரம் தோற்றம்: 14 மார்ச் 1933 - மறைவு: 29 அக்டோபர் 2020 யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும்...

ஆபத்தான நிலைமையினை உணர்ந்து அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்படுவேண்டும் என யாழ் மாவட்டஅரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்

ஆபத்தான நிலைமையினை உணர்ந்து அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்படுவேண்டும் என யாழ் மாவட்டஅரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ் மாவட்ட Covid-19செயலணி கூட்டம் அரசாங்க அதிபர் மகேசன் தலைமையில்...

தனிமைப்படுத்தப்பட்ட வடமராட்சி நெல்லியடி இராச கிராமத்திற்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பு.

பெலியாகொட மீன் சந்தையுடன் தொடர்பால் ஒருவருக்கு கொரோணா தொற்று ஏற்பட்டுள்ளதால் இராச கிராமம் நேற்றுமுதல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.இங்கு இராணுவம் போலீசார் யாரும் உட்சென்று வராமலும் வெளியேறாமலும் இருப்பதற்க்காக...

வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய 30 வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

1990 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களினால் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதன் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணம்...

துயர் பகிர்தல் திருமதி பரமேஸ்வரி சுப்ரமணியம்

திருமதி பரமேஸ்வரி சுப்ரமணியம் தோற்றம்: 18 அக்டோபர் 1941 - மறைவு: 29 அக்டோபர் 2020 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, Queens...

நீஸ் தேவாலய தாக்குதல் தொடர்பில் 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது!

நீஸ் தேவாலய தாக்குதல் தொடர்பில் 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல்  நடத்திய துனிசியாவைச் சேர்ந்த பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு...

அமெரிக்காவில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது – பேஸ்புக் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க்

அமெரிக்காவில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது என ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க்  எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஒரு சோதனை காலமாக...

தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட கார்த்திகா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்!

தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட கார்த்திகா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட தர்மபுரி ஆட்சியராக இருந்து வந்த மலர்விழி,...

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான டிக்கெட் முன்பதிவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது!

கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சம்...

ஆதிஸ் சதிஸ் அசர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்30.10.2020

BY TAMILAN · 30. OKTOBER 2019   யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் சதீஸ் அவர்களின் மகன் ஆதிஸ் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,தம்பி  , உற்றார், உறவினர்கள்...

நன்றிக்கடன்?

முன்னாள் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக...

பதினோராயிரம் தாண்டிய உயிரிழப்பு! தமிழகத்தில் தொற்று விகிதம் குறைகிறது!

  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய்,...

யாழ் மாநரகசபை அமர்வில் மணிவண்னன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியில் நீக்கப்பட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணன் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று யாழ் மாநகரசபை அமர்வின் பங்கேற்றுள்ளார்மணிவண்னன் யாழ்மாநகர எல்லைக்குள் வசிக்காதவர் என்ற அடிப்படையில்...

பிரான்ஸ்: தேவலயத்தில் பயங்கரவாத தாக்குதல், 3 பேர் உயிரழப்பு!

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள்  மீது கண்மூடித்தனமாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளான்....

இந்தியத் தூதர் – இரா.சம்பந்தன் திடீர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவா இரா.சம்பந்தன் திடீரென இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவைச் சத்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள இந்தியத் தூதுவரின்...

கொரோனாவது கூந்தலாவது:இலங்கை இராணுவம்?

இராணுவ அதிகாரியொருவர் மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும், இனவாத அடிப்படையில் தூற்றியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவத்தின் உயர் அதிகாரியான பிரிகேடியர் கே.கே.எஸ். பரகும்...