Main Story

Editor’s Picks

Trending Story

உடனடியாக நிறுத்தவும்! அரசிற்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியது “சிங்களே”அமைப்பு –  தேரர்

தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை எச்சரித்துள்ளார் ‘சிங்களே’...

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது. கிராமிய பொருளாதாரத்தை...

எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் சி.வி,சண்முகம்

எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி,சண்முகம் தெரிவித்துள்ளார்! இந்நிலையில் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “காலதாமதமின்றி...

அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது

அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது - கெஹெலிய ரம்புக்வெல முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது...

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் பேரணி

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் பேரணி செல்ல முயன்ற அக்கட்சியினரை போலீசார் கைதுசெய்தனர்! வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்ததை...

துயர் பகிர்தல் திருமதி கமலாம்பிகை சற்குணம்

திருமதி கமலாம்பிகை சற்குணம் தோற்றம்: 14 மே 1944 - மறைவு: 05 நவம்பர் 2020 யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...

சிவபிரியன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.11.2020

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் சிவபிரியன்  அவர்கள் 06.11.2020இன்று தனது  பிறந்தநாள்தனைஅப்பா, அம்மா, சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com...

தந்தையுடன் பேச்சுவார்த்தை இல்லை! தன்பெயரில் கட்சியா! கொந்தளித்த விஜய்!

நடிகர் விஜய்யின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதுதொடர்பான விண்ணப்பத்தில் கட்சியின்...

7 பேர் விடுதலை தாமதம்! பாஜக வேல் யாத்திரைக்கு தடை , பழனிச்சாமியை அதிரடி!

கோயம்புத்தூரில் இன்று  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கே. பழனிசாமி, “இணைய ரம்மியைத் தடைசெய்ய பல தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வருகின்றன. இந்த இணைய வழி...

யாழ்ப்பாணமும் கிளைமத்தோனில் இணைகிறது.!

நவம்பர் 13,14,15 ஆம் திகதிகளில் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வலியுறுத்தி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பெருநகரங்களில் இளையோர் அணிதிரள உள்ளார்கள். தென்னாசியாவில் டாக்கா, கராச்சி, ஐதரபாத்,...

மூதேவி விளக்குமாறுடன் போன கதை?

யாழ்.போதனா வைத்தியசாலையில் போதிய வசதிகள் இல்லாவிட்டாலும் அவ்வாறு இருப்பதாக காண்பிப்பது அதிகாரிகளது வழமை. யாழ்.போதனா வைத்தியசாலையில் போதிய வெண்டிலேற்றர்கள் இல்லாதிருப்பது தொடர்பில் முதலாம் கொரோனா அலை காலத்தில்...

வடக்கிற்கு வருகின்றனர் அமைச்சர்கள்?

இலங்கையில் ஆளுங்கட்சி அமைச்சர்கள்; வடமாகாணம் நோக்கி  கொரோனா அச்சத்தின் மத்தியிலும் பயணங்களை தொடங்கியுள்ளனர். அடுத்துவரும் வாரங்களில் புதிய அரசின் 14 அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் மற்றும்...

கரவெட்டியில் மேலும் மூவருக்கு கொரோனா?

வடமராட்சி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொடை மீன்...

கொழும்பில் கொரோனா குறைந்தபாடாக இல்லை?

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இருந்து இன்று வியாழக்கிழமை (05) 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா...

பேலியகொட மீன்சந்தை : பின்னணி இந்தியர்களா?

அண்மையில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 தொற்றுநோயின் போது இந்திய கடற்படையினர் தங்கள் உணவுக்காக மீன் வாங்க தடையின்றி காலி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றதாக 'திவயின divaina பத்திரிகை...

கொரோனாவாவது கூந்தலாவது: திருநகரில் கூத்து!

இலங்கை அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட திருநகர் கிராமத்தை முடக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.ஆனால் திருநகர் கிராமசேவகர் பிரிவு கொரானா காரணமாக தனிமை படுத்தப்பட்ட பகுதியாக...

திட்டம் போடும் யாழ்.வணிகர் கழகம்?

யாழ் நகரில் மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக வீட்டிலிருந்து  பொருட்களை கொள்வனவு செய்ய யாழ்  வணிகர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்றுகூடலை தடுக்கும்...

ஊரடங்கு இல்லை:நிவாரணம் உண்டு?

இலங்கை சுகாதார அமைச்சு கொரோனா தொற்றை தடுக்க இதுவரை ஒரு வெண்டிலேற்றரை கூட வாங்கவில்லையென்ற குற்றச்சாட்டை சஜித் தரப்பு முன்வைத்துள்ள நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு நிவாரணம்...

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதி

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார் யாழ் போதனா வைத்தியசாலையில்...

யாழ் நகரில் மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக வீட்டிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய யாழ் வணிகர் கழகம் ஏற்பாடு

யாழ் நகரில் மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக வீட்டிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய யாழ் வணிகர் கழகம் ஏற்பாடு.. யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக...

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சி அம்மன்ஆலயம் ,

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சி அம்மன்ஆலயம் , யாழ் நகர்மொகைதீன் ஜிம்மாபள்ளிவாசலில் யாழ்மாவட்டச்செயலக கலாசார பிரிவின்ஏற்பாட்டில் சிறப்பு பூசைவழிபாடும்...

நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின் பிரச்சார சுற்றுப்பயண விவரம்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்...