Main Story

Editor’s Picks

Trending Story

மாவீரர்கள் மன்னிக்கமாட்டார்கள் – பழ. நெடுமாறன்

துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின் வசந்த காலத்தை எட்டுவதற்கு...

வலி.கிழக்கு சபைத் தவிசாளர் தலைமையில் பெரும் ஏற்பாடாம்?

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் புலிகளை நினைவு கூர்ந்து மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துவருகின்றார் என புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்து...

நினைவு கூருவதை சிறிலங்கா கூலிப்படையால் தடுக்கமுடியாது

மாவீரர்களை நினைவு கூருவதை சிறிலங்கா கூலிப்படையால் தடுக்கமுடியாது! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு பகிரங்க அறிவிப்பு தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை...

கோத்தா விட்டு அடிப்பாராம்?

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதை அனுமதிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்பதால் அதனை பாதுகாப்பு அமைச்சுக் கையாளும் என்ற வகையில் பொலிஸாரால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல்...

மாணவனை துப்பாக்கியால் சுட்ட மருத்துவர்?

பாடசாலை மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள வீட்டு...

ஓணானை வேட்டிக்குள் விட்ட கதை?

மாவீரர் நினைவேந்தலுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வல்வெட்டித்துறை,நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து என்.சிறீகாந்தா தலைமையில் தமிழ் சட்டத்தரணிகளின் கடும்...

பாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி?

பாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திரும்பி ஒரு நாள் ஓய்வு பெற முன்னதாக...

பீதியில் இலங்கை பாதுகாப்பு தரப்பு?

தமிழர் தாயகமெங்கும் மாவீரர் தின காய்ச்சல் இலங்கை முப்படைகள் முதல் காவல்துறை ஈறாக ஆட்டிப்படைத்துவருகின்றது. மாவீரர் துயிலுமில்லங்கள் சந்திகள் மற்றும் முன்னைய நினைவு தூபிகள் எங்கும் படையினரும்...

இலங்கை:அடுத்த வாரம் முடிவுக்கு வருமாம்?

அடுத்த சில நாட்களில் இலங்கையில் கொவிட் -19 கட்டுப்பாட்டில் ஒரு பெரிய முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர்...

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020

சுவிஸ் நாட்டில் மத்திய அரசின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பொதுவிடத்தில் நினைவுகூரப்படுவதோடு, Rue de midi 45, 1400 Yverdon எனும் முகவரியில் அமையப்பெற்ற மாவீரர் நினைவு...

துயர் பகிர்தல் திருமதி இராசமணி துரைராசா

திருமதி இராசமணி துரைராசா மறைவு: 23 நவம்பர் 2020 யாழ் கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி துரைராசா அவர்கள் 23-11-2020ம் திகதி திங்கட்கிழமை...

அபிலாஷ்  அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.11.2020

யோர்மனியில்  வாழ்ந்துகொண்டிருக்கும் பாடகர், அறிவுப்பாளர் திலக் தம்பதிகளின் மகன் அபிலாஷ் இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்,இவரை தந்தை, தாய்,.அண்ணா, தம்பிமார் ,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்stsstudio.com இணையமும்வாழ்த்தி...

வர்ஷனு.இசைப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.11.2020

சுவில் வாழ்ந்துகொண்டிருக்கும் இசையமைப்பாளர் இசைப்பிரியன் தம்பதிகளின் புதல்வன் வர்ஷனுக்கு இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்,இவரை தந்தை, தாய்,பவானி,யவிக்குட்டி.உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது இசைக்கவிஞன் ஈழத்து...

மின்சாரம் துண்டிப்பு முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

கஜா புயலை போல நிவர் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

வட,கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூராவளி தாக்கும்!

வட,கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூராவளி தாக்கும் என்று வழிமண்டல ஆராட்சி திணைக்கத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் எச்சரிக்கை செய்துள்ளார். சூராவளியால் ஏற்படவுள்ள...

முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஸ்டாலின் தயாரா?” அதிமுக அமைச்சர் கேள்வி!

அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் திமுக தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக அரசு திட்டமிட்டு தடுத்து வருவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி...

இணையங்களை கட்டுப்படுத்த இலங்கை முயற்சி?

இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டமொன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வகுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்று (21) நாடாளுமன்றில் வெகுஜன ஊடகங்கள் மற்றும்...

தரைதட்டிய உல்லாசக் கப்பல்! 400க்கு மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு

பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில், 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகள்...

தாயக வரலாற்றுத் திறனறிதல் தேர்வில் நீங்களும் பங்குபற்றலாம்!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான தேர்வு நேற்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இன்று 22.11.2020 ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறுகிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு...

விமலின் தலைக்குள் என்ன? தெற்கில் ஆராய்வு

விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை. அந்தத் துரோகி கட்சிக்கு மட்டுமல்ல கொழும்பு மாவட்ட மக்களுக்கும் இன்று துரோகம் இழைத்துள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம் முதன்மையான கடமையில் ஒன்றாகும். அவ் வகையில்...

ராஜபக்சக்களின் கஸ்ட காலம்:அலரி மாளிகைக்கும் வந்தது?

கோவிட் தொற்று காரணமாக பிரதமரது வதிவிடமா அலரி மாளிகையும் முடக்க நிலைக்கு சென்றுள்ளது. மகிந்த ராஜபக்ஸவின் வதிவிடமான அலரிமாளிகை பணியாளர்களினை எதிர்வரும் வாரம் கடமைக்கு சமூகமளிக்கவேண்டாமென அறிவித்துள்ளதாக...