Oktober 23, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஆர்ப்பாட்டமொருபுறம்:கைது மறுபுறம்!

அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியதுணைத் தூதரகம் முன்பாக  உள்ளுர் மீனவர்கள் போராட்டமொன்றை, இன்று செவ்வாய்க்கிழமை (19)  முன்னெடுத்துள்ளனர். இந்திய பிரதமரது...

ஒற்றையாட்சியை ஒழிக்கத் தயாரா – ரணிலிடம் கஜேந்திரன் எம்பி கேள்வி !

ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் தயாரா கஜேந்திரன் எம்பியின் கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்றார் சனாதிபதி ரணில் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

யாழ்.இந்திய துணைதூதரகம் முற்றுகை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகம்  முன்பாக இன்றைய தினம்...

சாம்:தனியே தன்னந்தனியே!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுடன் தனித்தனியே பேசப்போவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக திட்டமிடப்படும் அபிவிருத்தி இலக்குகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என ரணில் விக்ரமசிங்க...

மீண்டும் வெள்ளை வான் கடத்தல்

வெள்ளை வேனில் வந்த கறுப்பு உடை அணிந்த சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார்...

சுத்துமாத்து:வெல்லும் வரை வழக்கு!

நானும் கட்சியின் பொதுச்செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவைசேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறிதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது....

இத்தாலியில் இலங்கையர் மீது கத்திக்குத்து!!

இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் அதே நாட்டவரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதன் பின்னர் கொலை முயற்சிக்காக இத்தாலியின்  கராபினியேரி ...

வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா சாவடைந்தார்

முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தமிழினப் பற்றாளரும் இயற்கை உயிரின சூழல் ஆர்வலருமான வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள் சாவடைந்துள்ளார்.  1983 இல் சிறிலங்கா...

செல்வி.பாரதி வேலளகன் அவர்களின் பிறந்த நாள் 16.06.2024

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி Dr அருணி வேலளகன் தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.பாரதி வேலளகன் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா, மற்றும் உறவுகள் நண்பர்கள்.வாழ்த்தி...

அதானிக்கு இலங்கை அரசின் பரிசு!

இந்தியா வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை தரவுள்ள நிலையில் இலங்கை அரசு அதானி நிறுவனத்திற்கு புதிய பரிசை அறிவித்துள்ளது.  இந்தியாவின் அதானி நிறுவனத்தால் தமிழர் தாயகப்பகுதியில் நிறுவப்பட...

ரணிலின் சேவைக்காலம் நீடிப்பு?

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  ஒரு வருடத்துக்கு  நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில்  விவாதிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தற்போது ஜனாதிபதிக்கு...

காவடி தயார்:மீண்டும் வரும் ஜெய்சங்கர்!

மீணடும் மோடி பிரதமர் கதிரையில் அமர்ந்துள்ள நிலையில் இந்திய அதானி முதலீட்டு நடவடிக்கைகள் முழு அளவில் மும்முரமாகவுள்ளது.அதற்கு ஏதுவாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ...

2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் சாதனை படைத்த தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதி ஆட்டம் கடந்த 08.06.2024 சனிக்கிழமை நோர்வேயின் ...

Dr.காந்தரூபன் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.06.2024

யேர்மனியல் வாழ்ந்துவரும் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் இளம்வயதிலே தன் மருத்துவத்ப்பணியுடன் தொலைக்காட்சிகள் ஊடாகவும் எம்மவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவரும் ஆவார் இவர் சமூக நலன்பாட்டில் மிக ஆளுமையா சிந்தனையாளர்...

ரணில் துரோகியே: சஜித்!

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவிதப் பேச்சுகளும் இல்லை. அவரோடு இணையப்போவதும் இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்சஷ தரப்புடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லையென சஜித் பிறேமதாசா...

தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்க விரும்பம்?

தமிழ் அரசியல் பரப்பில் ஒதுக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் அமைப்பின் செயலாளர் அனந்தி சசிதரனும்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக...

முதலில் வடகிழக்கை இணைக்க சொல்லுங்கள்!

அநுரகுமார திஸாநாக்கவிடம்  அதிகாரப் பரவலாக்கம் குறித்தும் நிகழ்காலத்தில் எதிர்கால நிலைப்பாடுகள் தொடர்பிலும்  வெளிப்படுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரா சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.  மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில்...

ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன்வீட்டின் மீது தாக்குதல் – சுகாஷ் கண்டனம்

ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின்...

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்

2023(2024) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு  தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை நாளை (14) முதல் ஜூலை மாதம்  05 வரை கோருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி,...

சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் தரகர் சுமந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் தான் சிங்கள தேசத்தின் நிரந்தர அரசியல் தரகர் என்பதை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் சிங்களத்தின் குரலாக அவரின் ஆக்குரோசமான பேச்சின்...

சுவிஸ் திரும்பிய வீராங்கனைகளுக்கு சூரிச் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

நோர்வேயில் நடைபெற்ற கொனீபா மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சுவிசில் இருந்து சென்ற வீராங்கனைகள் ரம்யா ரமேஸ் கோபிகா கோவிந்தராசன் கோபி கோவிந்தராசன் இந்துயா விஜயராஜா...

தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடும் சஜித் – ரணில்! ஒரேவொரு வித்தியாசம்

 இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியை வீழ்த்த ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி...